<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242</id><updated>2012-02-07T12:37:44.204+05:30</updated><category term='விமர்சனங்கள்'/><category term='குறுநாவல்கள்'/><category term='கவர்ந்தவை'/><category term='கட்டுரைகள்'/><category term='நான்'/><category term='கவிதைகள்'/><category term='நூல் வெளியீடுகள்'/><category term='காதல் கவிதைகள்'/><category term='பத்தி'/><category term='அரசியல்'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>இறுக்க‍ம் - ஸபீர் ஹாபிஸின் படைப்புலகம்</title><subtitle type='html'>Literature Works of Safeer Hafis</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>114</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-4097213645945990942</id><published>2012-02-07T12:33:00.000+05:30</published><updated>2012-02-07T12:37:44.214+05:30</updated><title type='text'>சவூதி அரேபிய மன்னர்களின் ஆடம்பரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;வைக்கம் முகம்மது பஷீர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-vIMki8HFAgU/TzDMiHG0NRI/AAAAAAAAA4g/Dy6EKapf6gY/s1600/AD2010120888044-King+Abdullah+E.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://3.bp.blogspot.com/-vIMki8HFAgU/TzDMiHG0NRI/AAAAAAAAA4g/Dy6EKapf6gY/s320/AD2010120888044-King+Abdullah+E.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-V0Fjf2J57C4/TzDMkFLZ72I/AAAAAAAAA4o/upyWq5xcu00/s1600/lady-haya-king-of-saudi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-V0Fjf2J57C4/TzDMkFLZ72I/AAAAAAAAA4o/upyWq5xcu00/s320/lady-haya-king-of-saudi.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;முகம்மது நபிக்குப் பிறகு 5-6 நூற்றாண்டுகள் வரை, பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முஸ்லிம்கள் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள். 1000 வருடத் துயில். மெதுவாகச் சிலர் விழித்துக் கொண்டு எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சொல்லிப் பவுசு கொண்டாடுகிறார்கள். அறிவியல் சாஸ்திரத் துறைகளில் முதன் முதலாக உலகிற்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான். இதை நானாகச் சொல்லவில்லை. வரலாற்றாய்வாளர்களாகிய பென்சும், டோயன்பியும் சொன்னதுதான். அதெல்லாம் பழங்கதைகள். முஸ்லிம்கள் இப்போது கஃபாவுக்கு&amp;nbsp;&amp;nbsp;தங்க வாசல் செய்து கொண்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹோனலூலு - நகரும் அரண்மனை சௌதி அரேபியாவில் பஹத் மன்னரின் கப்பல், ஆறு மாடிகள் உட்பட ஒரு ஹெலிபேடும் மருத்துவமனையும் அதிலிருக்கின்றன. ஆக மதிப்பு வெறும் 45 கோடி ரூபாய்தான். இங்கிலாந்தில் வைத்து இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தினார்கள். 21 கோடி ரூபா செலவில். ஆக மொத்தம் 66 கோடி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாத்ருபூமி, மனோரமா போன்ற பத்திரிகைகளில் படித்த செய்தியில், பஹத் மன்னரின் சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அறிய முடிந்தது. ரியாத், மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய நகரங்களில் கோடி கோடியாக செலவு செய்து அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்போது கடலில் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான அரண்மனைகள் எழும்பும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். முஹம்மது நபிக்குச் சொந்தமாக ஒரு படுக்கை கூட கிடையாது. காலையில் எழுந்திருக்கும் போது ஈச்சமரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட பாயின் அடையாளங்கள் அவரின் உடலெங்கும் பதிந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறைவனின் தூதராக முஹம்மது பிறந்து வளர்ந்து மரணமடைந்த நாடு சௌதி அரேபியா. திருக்குர்ஆன் அருளப்பட்ட நாடு, குர்ஆனின் முதல் வார்த்தையே வாசிப்பீராக என்பதுதான். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, 82 விழுக்காடு மனிதர்கள் எழுத்து வாசனை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் சொல்வதையெல்லாம் டிட்ஃபார் டாட் பிரசுரிக்குமென்றால், இந்தப் பத்திரிகையை சில முஸ்லிம் தேசங்கள் தடை செய்யக்கூடும். இப்போது 50 முஸ்லிம் தேசங்கள் இருக்கின்றன. சுமார் 100 கோடி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். சுன்னி, முஜாஹித், ஜமாஅதே இஸ்லாமிய, காதியானி, ஷீஆக்கள், மைதஸீன், துருசி, ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக், அஃலே ஹதீஸ், அஃலே குர்ஆன் இப்படிப் போகின்றன அவை. இதில் உண்மையான முஸ்லிம்கள் யார்? இஸ்லாத்துக்குள் அரசாட்சி இருக்கிறதா? மன்னர்களும் சுல்தான்களும் சக்கரவர்த்திகளும் முஸ்லிம் தேசங்களில் ஏன் இப்படி இராணுவ ஆட்சி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-4097213645945990942?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/4097213645945990942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4097213645945990942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4097213645945990942'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2012/02/blog-post.html' title='சவூதி அரேபிய மன்னர்களின் ஆடம்பரம்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vIMki8HFAgU/TzDMiHG0NRI/AAAAAAAAA4g/Dy6EKapf6gY/s72-c/AD2010120888044-King+Abdullah+E.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-3412131305598589127</id><published>2011-12-05T13:14:00.001+05:30</published><updated>2011-12-05T16:13:05.563+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>பழிவாங்கல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pGhFNlj2paE/Ttx3iQNu9JI/AAAAAAAAAzs/rLxat6zYnLA/s1600/Drainage2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-pGhFNlj2paE/Ttx3iQNu9JI/AAAAAAAAAzs/rLxat6zYnLA/s1600/Drainage2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகாயத்தில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டால்,நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து பற்றிப் பரவும் அச்சத்தின் அழுத்தத்தில் தவித்துப் போய்விடுவது மீராசாஹிபின் இயல்பாகி விட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொலைவுக்குச் சென்று, விறகு வெட்டியெடுத்து சைக்கிளில் கட்டிக் கொணர்ந்து விற்றுப் பிழைக்கும் தனது அன்றாட வாழ்க்கைக்கு மழையொரு பெரிய பாதிப்பில்லை என்றிருக்க, அவரது இவ்வதீத அச்சத்திற்கான காரணம் என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அந்தப் பக்கம் போவாதீங்க நானா, காண் வெட்டிப் போட்டிருக்கானுகள்…”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“கரபாப் போவானுகள். காண் வெட்டிப் போட்டு, இப்பிடித் துறந்து போட்டுட்டுப் போயிருக்கானுகள். எவ்வளவு காலமா இப்பிடியே கிடக்குது…”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“போன கிழம, எடுகேசன் ஒபிஸ்ல வேல பாக்கிற சுபைர் நானா, நேத்து கரீம் சேர், இண்டைக்கு ஆட்டாக்கார ஹனீபா. காணுக்குள்ள உழுந்து கால உடெச்சிக்கிட்டு வாட்ல கிடக்காங்க. மழ பெஞ்சி வெட்டின மடுவுக்குள்ள தண்ணி தேங்கி நிண்டா, மடுவு மட்டயெல்லாம் எப்பிடி விளங்கும்…?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இந்தப் புதினமான டெங்கு நுளம்பெல்லாம் யாருக்குத் தெரியும்! எப்ப இந்தக் காண் மண்ணாங்கட்டிகளக் கொண்டாந்தானுகளோ அப்பயிருந்து புடிச்சிச்சி சனி”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ஓம் ராத்தா, ஊட்டுக் கேட்ட எப்பயும் பூட்டித்தான் வெக்க வேண்டிக் கிடக்கு. கேட்டுக்கு முன்னால, போன மாசம் காண் போடுறதுக்கு மடு வெட்டிப் போட்டுட்டுப் போனானுகள். அப்பிடியே கிடக்கு. வெளிய போனா புள்ளெ உழுந்துருவானே…”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்குமிங்குமிருந்து வந்து விழும் இப்படியான கதைகளும் விமர்சனங்களும் மீராசாஹிபின் உள்ளத்தை வருத்திப் பயமுறுத்திச் செல்வது வழக்கமாகி விட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மழை காலத்தில், விறகு சேகரித்து வருகையில் பள்ளங்குழிகளறியாது சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்து கைகால் உடைந்து மருத்துவமனையில் போய்ப் படுத்து விட்டால், தனது நாளாந்த சிறு வருமானத்தையே நம்பியிருக்கும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஏழைக் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் அச்சமும் ஒரு பக்கம் இருந்தாலும், அதை விடவும் கோபமும் விரக்தியுமே அவரில் மேலோங்கியிருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்தக் கோபத்திற்கும் விரக்திக்கும் காரணம் இல்லாமலில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சென்ற வருடத் தேர்தலில் எத்தனை சண்டைகள், குழப்பங்கள், ஏச்சுப் பேச்சுகள்! ஊர்ப்பிரதிநிதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதில், தொழிலைத் துறந்து குடும்பத்தை மறந்து காயம்பட்டுப் பாடுபட்டோர்களில் முக்கியமானவராக மீராசாஹிப் இருந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊர்ப்பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது என்ற அப்பாவிக் குறிக்கோளைத் தவிர வேறொரு தேவையும் அவரிடம் இருக்கவில்லை என்ற போதிலும், வெற்றி பெற்ற பிறகு, கண்டுகொள்ளாது விட்டுவிட்ட பிரதிநிதியின் அலட்சியம், உள்ளத்தின் மெல்லிய சுவர்களைக் கூரிய முள்ளொன்று குத்திய வலியின் உணர்வைத் தன்னில் ஊன்றியதை அவரால் தவிர்ந்து கொள்ள முடியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அபிவிருத்தியின் பெயரில் இடம்பெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் பற்றிய உரையாடல்கள் அவரை மேலும் வருத்தத்தில் தோய்த்தெடுத்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உயிரைப் பணயம் வைத்தது போல் நின்று, ஊர்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொடுத்த தன் முட்டாள்தனத்துக்குத் தண்டனையாக, கழிப்பறையில் நின்று, தன் காற்செருப்பையெடுத்து, யாருமறியா வண்ணம் கன்னத்தில் சில இழுப்புகளை விட்டுக் கொண்ட பிறகும், அவரது குற்றவுணர்வு அடங்கியதாகத் தெரியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அக்குற்றவுணர்விலிருந்து விடுபட அவருக்கு நான்காண்டுகள் ஆயின.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போது அவர், அயல் வீடொன்றில் பேரார்வத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தான் வாக்களிக்காது விட்டதனால்தான் ஊர்ப்பிரதிநிதி தேர்தலில் தோற்றுப் போனார் என அப்போது மீராசாஹிப் எண்ணிக் கொண்டார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-3412131305598589127?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/3412131305598589127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/3412131305598589127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/3412131305598589127'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/12/blog-post.html' title='பழிவாங்கல்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pGhFNlj2paE/Ttx3iQNu9JI/AAAAAAAAAzs/rLxat6zYnLA/s72-c/Drainage2.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-340214386976097106</id><published>2011-11-29T11:57:00.001+05:30</published><updated>2011-11-29T12:31:42.355+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>எங்களூர் எம்பி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yTxFCzou4cY/TtR7mEp-cPI/AAAAAAAAAxE/_0TAWGFf-pM/s1600/1srilanka2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-yTxFCzou4cY/TtR7mEp-cPI/AAAAAAAAAxE/_0TAWGFf-pM/s320/1srilanka2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“வெண்டாலும் தோத்தாலும் நான் எம்பிதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு நெஞ்சுயர்த்திப் பிரகடனம் செய்வதற்கு ஜிப்ரி மாஸ்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் தந்திரமும் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தை ஜாலங்களில் வாக்காளர்களைக் கட்டிப்போடும் வாய்ச்சொல் வீரன், இலக்கியச் செம்மல்களின் இறுமாப்பைத் துடைத்தெறியும் சொற்போர் மன்னன் என்றெல்லாம் புகழப்படும் ஜிப்ரி மாஸ்டருக்கு சிறப்புப் பெயர்களோ ஏராளம். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோற்று மாடு:&lt;/b&gt; நாளின் அதிக நேரத்தை வயிறு புடைக்கச் சாப்பிட்டுப் பெருத்த ஏப்பத்துடன் தூங்குவதிலேயே கழிப்பதனால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வள்ளல் பரம்பரை:&lt;/b&gt; நூல் வெளியீட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐநூறு ரூபா மட்டுமே அன்பளிப்புச் செய்வதனால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடிக்கல் அமைச்சர்:&lt;/b&gt; எல்லா அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளையும் அடிக்கல் நட்டு முடித்து வைப்பதனால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெற்றி அறியா வீரன்:&lt;/b&gt; எல்லாத் தேர்தலிலும் தோற்பதே வழக்கமென்றாலும், எந்தத் தேர்தலுக்குப் பின்னும் எம்பியாகாது விட்டதில்லை என்பதனால்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, குறித்த சந்தர்ப்பமொன்றை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பண்புப் பெயர்களும் ஏராளமுள்ளன. அவ்வாறு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் பின்வருமாறு: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கறார் காரியாலயன்:&lt;/b&gt; விபத்திற்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஹெலிகப்டர் வசதி ஒழுங்கு பண்ணித் தருமாறு ஊர் மக்கள் கேட்ட போது, சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் இப்படியான காரியாலய வேலைகளைப் பார்க்க முடியாது எனக் கை விரித்த சந்தர்ப்பத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மண்ணின் மைந்தன்:&lt;/b&gt; ஊர் மக்கள் இலகுவாக சேவை பெற்று வந்த மின்சார சபை காரியாலயத்தை ஊரிலிருந்து அப்புறப்படுத்தி தூர இடமொன்றுக்குத் துரத்தியடித்த சந்தர்ப்பத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விடுதலைப் போராளி:&lt;/b&gt; தாம் எதிர்நோக்கும் புலிகளின் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் பற்றி முறையிடச் சென்ற ஊர் மக்களுக்கு, ஊரிலிருக்கும் உங்கள் சொத்துகளை வேறிடத்திற்கு நகர்த்துங்கள் என்று முக்கிய ஆலோசனையொன்றை மலர்ந்தருளிய சந்தர்ப்பத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காட்டிக் கொடுக்காத கரம்:&lt;/b&gt; பழையவர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டித் துரத்தியடித்து விட்டு, கட்சியையும் கட்சித் தலைவரையும் தன் கட்டுக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நரிக் குரங்கர்:&lt;/b&gt; பள்ளிகளில் பாங்கு சொல்ல முடியாது போகும், முஸ்லிம்களுக்கெதிராகவும் போர் தொடங்கும் என்றெல்லாம் யாரைப் பற்றி மக்களை எச்சரித்தாரோ, அவருடன், அவரது தேர்தல் வெற்றிக்குப் பின் கூட்டணி சேர்ந்து அமைச்சராகி அதி வேக காரொன்றை ஊருக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிப்ரி மாஸ்டரின் புகழும் கீர்த்தியும் சிறுகதைகளிலோ நாவல்களிலோ அடங்கிடாத காட்டாற்று வெள்ளம் போன்றவை என்பது உண்மைதான். எனினும், அவரது பழங்காலத் தோழர்களுள் ஒருவரின் பின்வரும் கூற்று இவ்வுண்மையை மறுத்து நிற்கின்றது:&lt;br /&gt;&lt;br /&gt;“மேடைகளில் வீர முழக்கமிடுவது, கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவது, உண்டு நிரப்பித் தூங்கிக் கழிப்பது இவற்றைத் தவிர அவருக்கு வேறென்ன தெரியும்!”.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-340214386976097106?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/340214386976097106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/340214386976097106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/340214386976097106'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_29.html' title='எங்களூர் எம்பி'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yTxFCzou4cY/TtR7mEp-cPI/AAAAAAAAAxE/_0TAWGFf-pM/s72-c/1srilanka2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-7601485771993026992</id><published>2011-11-28T10:06:00.001+05:30</published><updated>2011-11-28T12:57:48.292+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>நண்பன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-xzzkhgWJVQw/TtM0PcvfCpI/AAAAAAAAAw8/ceKJDnInYjo/s1600/friend.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="224" src="http://1.bp.blogspot.com/-xzzkhgWJVQw/TtM0PcvfCpI/AAAAAAAAAw8/ceKJDnInYjo/s320/friend.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“ஹலோ முனாஸ்! நோட்டிஸ் ரெடி பண்ணிட்டியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லடா மச்சான், இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிஞ்சவுடன நானே உன்னக் கூப்பிர்ரன்”&lt;br /&gt;&lt;br /&gt;“நாளைக்கு ஜும்ஆக்கு முதல்ல இஷூ பண்ணணுண்டா. அப்பதான் ஜும்ஆக்கு வாறவங்களுக்கு வாய்க்கு அவல் போட்ட மாதிரியிருக்கும், விஷயம் சிம்பிளா பத்திப் பரவிடும்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரிடா, எப்படியும் இண்டைக்கு இஷாவுக்குப் புறவு கொண்டாந்து தாறதுக்கு ட்ரை பண்ணுறன்”&lt;br /&gt;&lt;br /&gt;இஷாவுக்குப் பிறகு, கரீமின் வீட்டிலிருந்தான் முனாஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ஃபோட்டோ கொப்பி பண்ணப்பட்ட ஆயிரம் நோட்டிஸ்கள் அடங்கிய பொதியொன்று அவனது கையிலிருந்தது. அதிலிருந்து ஒன்றை உருவியெடுத்து வாசித்துப் பார்த்த கரீமின் முகத்தில் திருப்திப் புன்னகை பரவிக் கமழ்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“முனாஸ்! கை குடு மச்சான். நோட்டிஸ் பிரிபெயார் பண்றத்தில உன்ன அடிக்க ஆளே இல்லடா” &lt;br /&gt;&lt;br /&gt;“புள்ளெட பேரையும் போட்டிருக்கிறதனால, விஷயம் கன்பாமெண்டு எல்லாரும் நினைச்சிக்குவாங்க. மாஸ்டர் வசமா மாட்டிக்குவாரு. பொம்பள விஷயந்தான ஒரால அடிச்சி விழுத்தாட்ட சுப்பர் ஆயுதம்" &lt;br /&gt;&lt;br /&gt;"பொலிடிசியன் பின்னால் திரியிறத்தால பெரிய ஆளெண்டு நினப்பு அவருக்கு. அதுக்குத்தான் இந்த ஆப்பு”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி அத விடு கரீம், எப்பிடி இத இஷூ பண்றது? ஏதாவது ஐடியா வெச்சிருக்கியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ரெண்டு பெர செட் பண்ணியிருக்கன். இரவைக்கு 12 மணிக்குப் புறவு வெளிக்கிட்டு, ஊர்ல எல்லா ரோட்லயும், பூத்தூவுற மாதிரி போட்டுட்டு வந்திருவானுகள். அவ்வளவுதான். நாளெக்கு காலைல பத்தியெரியும். மாஸ்டர்ர மானம் கப்பலேறும். அதுக்குப் புறவு பாப்பமே அவர்ர பொலிடிகல் பவர”&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;*&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;“என்ன சேர், ரெண்டு நாளா ஆளக் காணல்ல? நீங்க வராட்டி ஸ்கூலே வெறிச்சோடிப் போன மாதிரியிருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“மினிஸ்டர்ர ஃபங்ஷன் ஒண்டு இருந்த சேர். அதில கொஞ்சம் வேலயாப் பெய்த்து. அதுதான் ரெண்டு நாளா வரல்ல. அதிருக்க, நேத்து ஸ்டாஃப் மீட்டிங்ல என்ன முடிவெடுத்த?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்டும் உருப்படியா இல்ல சேர். உங்களத்தான் அக்டிங் போடணுமெண்டு நானும் கரீம் சேரும் எவ்வளவோ சொல்லிப் பாத்தம். ஒருத்தரும் சப்போர்ட் பண்ணல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி விடுங்க சேர். எத்தினயப் பாத்திட்டம். இண்டைக்கும் என்னமோ நோட்ஸ் அடிச்சிருக்கானுகளாம். வேல இல்லாதவனுகள். உங்களப் போல கொஞ்சப் பேராவது எனக்கு சப்போர்ட்டா இருக்கிறீங்களே, அது போதும். ஓகே முனாஸ் சேர், பெல்லடிச்சி மிச்ச நேரமாயிட்டு, கிளாசுக்குப் போவமா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-7601485771993026992?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/7601485771993026992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/7601485771993026992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/7601485771993026992'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_28.html' title='நண்பன்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xzzkhgWJVQw/TtM0PcvfCpI/AAAAAAAAAw8/ceKJDnInYjo/s72-c/friend.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-8744245019499334504</id><published>2011-11-25T10:46:00.001+05:30</published><updated>2011-11-25T16:27:57.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>தொழிலதிபர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-DxnPcXjPeCQ/Ts8n9BjyqSI/AAAAAAAAAwY/Ji97ulW2AUI/s1600/Road.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="177" src="http://1.bp.blogspot.com/-DxnPcXjPeCQ/Ts8n9BjyqSI/AAAAAAAAAwY/Ji97ulW2AUI/s320/Road.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;“சந்திரமண்டல வீதி: பள்ளங்குழிகளற்ற இரும்புப் பாதை”&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது ஊரின் முக்கிய வீதியொன்றுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சூட்டியிருந்த பட்டப்பெயர் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் எல்லா வீதிகளுக்கும் இப்பெயர்ப்பலகை கனகச்சிதமாகப் பொருந்தியிருந்த காலமொன்றிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சல்மான் ஹாஜி, அந்தக் காலப்பகுதியில், மாட்டு வண்டில் வைத்து, லோடு ஏற்றிக் கொடுத்து நாள் கூலி பெற்றுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டடுக்கு மாடி வீடும், ட்ரக்டர் மிசினும், மோட்டார் சைக்கிளுமாகத் திரியும் அவரது இன்றைய செழிப்புக்கு, ஊர்ப்பிரதிநிதித்துவம் ஒதுக்கிய வீதி அபிவிருத்தி நிதிகளும் முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொன்ட்ரக் வேலைகளைத் தவிர்த்து, வேறெந்தப் பெரிய தொழிலையும் அவர் செய்யவில்லையாயினும், தொழிலதிபர் என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளுமாறு, நூல் வெளியீட்டு விழாக்களில் முதற்பிரதி பெறவும், பாடசாலை பரிசளிப்பு விழாக்களிலும் கடைதிறப்பு விழாக்களிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவும் அழைக்க வருபவர்களை அவர் கட்டாயப்படுத்துவார். அவர், கவருக்குள் வைத்துக் கொடுக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்களுக்காக இந்தக் கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய தலையெழுத்து அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ப்பட் ரோடு போடும் பிரதான வீதிகளை விடுத்து, கொங்க்ரீட் ரோடு போடும் உள்வீதிகளையே சல்மான் ஹாஜி கொன்ட்ரக்டாக எடுத்துக் கொள்ள முனைவார். கமிஷன் என்ற பெயரில் ஊர்ப்பிரதிநிதிக்கும் அரசாங்க நிருவாகிகளுக்கும் கணிசமான தொகையொன்றைப் படியளப்பதனால், கொன்ட்ரக் பணிகளில் அவர் புரியும் தவறுகள் பாதிக்கப்படும் மக்கள் தவிர வேறெவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;“போன கிழமதான் போட்ட ரோடு, இப்பிடி இடிஞ்சி கிடக்குதே” என்று யாரேனும் கேட்டால், “எவனோ, லோடு ஏத்தின மாட்டு வண்டிலக் கொண்டு போயிருக்கான். அதுக்கு நான் பழியா?” என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கட கொங்க்ரீட் ரோட்ல மழத்தண்ணி தேங்கி நிக்குதே, வழிஞ்சி ஓடுதில்லியே” எனக் கேட்டால், “மழ கொஞ்சம் உட்டு உட்டுப் பெஞ்சாத்தானே தண்ணி ஓடி முடிய வசதியாயிருக்கும். நான் என்ன பண்ண?” என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க போட்ட ரோட்ல பள்ளங்குழிகளாக் கிடாக்குதே” எனக் கேட்டால், “கம்பனிக்காரன் சீமெந்தில கலப்படம் பண்ணியிருக்கான்” எனத் திட்டுவார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது உண்மைகளெல்லாம் மக்களுக்குப் புரிந்து போனதில், மக்கள் அதிரடி மாற்றமொன்றை ஏற்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், பதவியிழந்து ஊருக்குள் எட்டியும் பார்க்காது தலைநகரில் படுத்துக் கிடக்கும் முன்னாள் ஊர்ப்பிரதிநிதியின் தோல்வியில் தனக்கு எவ்விதப் பங்குமில்லையென சல்மான் ஹாஜி இப்போதும் சொல்லித் திரிகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-8744245019499334504?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/8744245019499334504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/8744245019499334504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/8744245019499334504'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_25.html' title='தொழிலதிபர்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-DxnPcXjPeCQ/Ts8n9BjyqSI/AAAAAAAAAwY/Ji97ulW2AUI/s72-c/Road.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-4387156145227792847</id><published>2011-11-24T10:26:00.001+05:30</published><updated>2011-11-24T10:49:26.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>ஊர்க்காவலன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2ycwrKkkMIE/Ts3TobFdY5I/AAAAAAAAAwA/Mf0b0vG7OHY/s1600/guard.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-2ycwrKkkMIE/Ts3TobFdY5I/AAAAAAAAAwA/Mf0b0vG7OHY/s1600/guard.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசாத் கொதித்துக் கொண்டிருந்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிகரட், கஞ்சா, பியர் எதன் போதும் இவ்வளவு கொடூரச் சிவப்பு அவனது கண்களில் மின்னியதில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாரமொரு இரவை கமலாவின் அணைப்பில் கழித்து வந்த கடந்த ஒரு மாத சுகத்தின் கிறக்கம் முற்றாக அவனை விட்டும் தொலைந்து போயிருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அச்சம் கலந்த மலைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது கூட்டாளிகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரவுக் காவலின் போது ஊர்க்கோழிகள் பல சத்தமின்றி அறுந்து பொரிந்து அவன் கூட்டும் இரவுப் பார்ட்டிகளை அலங்கரித்திருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்தவொரு இறைச்சியிலும் இல்லாத தனி ருசி, கள்ள மாட்டு இறைச்சியில் மட்டும் உள்ளதென்று அவன் கண்டுபிடித்துச் சொன்ன போது, சுற்றியிருந்தோர் கைதட்டி வரவேற்றிருக்கின்றார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வாறு கைதட்டியோரை வைத்துக் கழகமொன்றை நிறுவி, அதற்குத் தலைவனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டபின், ஊரின் முக்கிய புள்ளிகளுள் ஒருவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன், ஆசாத்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெளிநாடுகளுக்குக் கணவன்மாரை அனுப்பி விட்டுத் தனிமையில் வீட்டிலிருக்கும் பெண்களை மலர்த்துவதில் அவன் கண்டுள்ள வெற்றிகளை அவனது கூட்டாளிமார் இன்றும் மலைப்புடன் சிலாகிப்பர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செருப்பையோ, தும்புத்தடியையோ தூக்கிக் காண்பித்து முறைத்து, தனது கொழுத்த சட்டைப்பையைக் கவனிக்கத் தவறும் முட்டாள் பெண்கள் சிலரின் தவறுகளை தனக்கும் மட்டும் தெரிந்த இரகசியமாக வைத்திருந்ததனால், கூட்டாளிகள் மத்தியில் தனது இமேஜைப் பாதுகாத்துக் கொள்வதில் நல்ல வெற்றி பெற்றிருந்தான் ஆசாத்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்பேற்பட்ட தமது தலைவன் என்றுமில்லாதவாறு இன்று, அடிபட்ட புலியாக உறுமிக் கொதித்துக் கொண்டிருப்பதன் காரணம் புரியாது திகைத்தனர் அவனது கூட்டாளிகள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"கியாஸ்..!! ஒரு பொடிப் பயல். என்ன ஓவர் டேக் பண்ணிட்டாண்டா...."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குசுகுசுப்புகளுக்குப் பின் கியாஸ் யாரென அடையாளங் காணப்பட்ட திருப்தியில் மீண்டும் தமது தலைவனை நோக்கினர் கூட்டாளிகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"எனக்குத் தெரியாமப் பெய்த்தேடா...!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"கமலாட வீட்டுக்கு அடுத்த ரோட்ல. அவள்ற பேரு என்னமோ சுகுணாவாம். அவளுக்கு வேலயக் குடுத்துட்டாண்டா இவன்...."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லோர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த வெளிச்சமொன்று தோன்றிப் பரவிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அவன சும்மா உடக்கூடாது. பள்ளித் தலைவர்ட்ட செல்லி, அவனெயும் அவளெயும் கூப்புட்டு விசாரிக்கணும், ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வெக்கணும். நம்மட கொன்ட்ரோல்ல இருக்கிற இந்த ஏரியாவுல நமக்குத் தெரியாம ஒரு பிழ நடந்திருக்கு. பாத்துட்டு சும்மா இருக்கலாமா?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசாதின் கொதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அவனது கழக உறுப்பினர்களின் நரம்புகளில் உசுப்பேறத் தொடங்கிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;--------------------&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பிற்குறிப்பு: இரண்டு நாட்களின் பின், புதிதாத இஸ்லாத்துக்கு வந்த ரஹீமா என்கிற சுகுணாவுக்கும், முகத்தில் இரத்தக் காயங்களுடனிருந்த கியாஸுக்கும் பள்ளித்தலைவர் தலைமையில் திருமணம் இனிதே நடந்தேறியது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-4387156145227792847?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/4387156145227792847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_24.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4387156145227792847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4387156145227792847'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_24.html' title='ஊர்க்காவலன்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2ycwrKkkMIE/Ts3TobFdY5I/AAAAAAAAAwA/Mf0b0vG7OHY/s72-c/guard.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-1326850414148182552</id><published>2011-11-23T10:15:00.001+05:30</published><updated>2011-11-24T10:53:28.206+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>மாப்பிள்ளைத் தொழில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MoeaFd2zwfo/Tsx-59hc1VI/AAAAAAAAAvs/srpMdh_iwJQ/s1600/Crazy3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-MoeaFd2zwfo/Tsx-59hc1VI/AAAAAAAAAvs/srpMdh_iwJQ/s320/Crazy3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அய்யாயிரம் பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு தரணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இருக்கிற ஊட்ட இடிச்சிப் போட்டு அந்த இடத்தில மூணு கட கட்டித் தரணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"பின் வளவுக்குள்ள ரெண்டு மாடி ஊடு கட்டி மாபிள் பதிச்சி ஏசியும் பூட்டித் தரணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"புது செல்போன் ஒண்டும் மடிக்கிற கம்ப்யூட்டர் ஒண்டும் வாங்கித் தரணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"மாப்புள்ளட தங்கச்சிக்கு ஒரு ஊடு கட்டித் தரணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஒரு வருஷத்துக்கு மாப்புள்ளெய்க்கு சாப்பாடு குடுக்கணும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இதிவ்வளவுக்கும் சம்மதமெண்டா, எங்கட புள்ளெய உங்களுக்கு மாப்புள்ளெயாத் தாறம்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"உங்களுக்கு என்ன தகுதி இருக்குதெண்டு நினைச்சிக்கிட்டு எங்கட மாப்புள்ளெயக் கேட்டு வந்திருக்கீங்க?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"மெயின்ல ஊடும் ஹாட்வெயார் கடெயும் வெச்சிருந்தா பெரியாக்களெண்டு நெனப்பாக்கும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இப்பிடி மாசாலமா கத்தினா நாங்க மயங்கிடுவம் எண்டு நினெச்சீங்களோ?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"சும்மா பொழுது போக்கு மாதிரி எங்கட புள்ள உங்கட ஊட்ட வந்து உங்கட புள்ளெக்கிட்ட கதெச்சிப் பழகியிருப்பாரு. அதுக்காக அள்ளிப் புடிச்சிக்கிட்டு கலியாணங் கேட்டு வந்துருவீங்களா?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"மாப்புள்ள என்ன வேல பாக்காருடி?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஆறு மாசத்துக்கு முதல்ல, மௌலவி டீச்சிங் குடுத்தாங்கல்லா, அதில வேல கிடெச்சி ஸ்கூல்ல மாஸ்டரா இருக்காராம்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"பெரிய பணக்காரக் குடும்பமோ?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ச்சேச்சே... இருக்கிறதுக்கு சொந்தமா ஊடு கூட இல்ல. காலமெல்லாம் வாடக ஊடுதான்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அப்ப, ஊர்ல நல்ல கௌரவமான குடும்பமா?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"தோண்டிப் பாத்தா, ஊரே நாறிப் போகும், அவ்வளவு பீத்தல்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அப்ப என்னத்துக்கு ராத்தா, மாப்புள்ள கேட்டு இப்பிடி அலையிறா?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"என்ன செய்ய? மகள் ஆசப்பட்டுட்டே எண்டுதான் கஷ்டப்பர்ராவாக்கும். அவ்வளவுக்கு கதெச்சியே அவட புள்ளய மயக்கிப் போட்டான் போலக்கிடக்கு"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அவரா? என்னையும் கலியாணங் கேட்டு வந்ததான! வயசு கூட, ஆள் கறுப்பு, மோசமான குடும்பமெண்டுதான் நான் வாணாண்ட. இப்ப என்ட மகளக் கேட்டு வந்தா, குடுப்பனா?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இந்த நாத்தப் புடிச்ச வாய வெச்சிக்கிட்டு எங்கட மகளயா கலியாணங் கேட்டு வாறாய்? போடா பேயன்..!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"டேய், வாங்கடோவ்...! அந்தா போறாண்டா மாஸ்டர் பேயன்... ஹே.... ஹே.... ஹூ.... ஹூ...."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-1326850414148182552?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/1326850414148182552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_23.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1326850414148182552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1326850414148182552'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_23.html' title='மாப்பிள்ளைத் தொழில்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MoeaFd2zwfo/Tsx-59hc1VI/AAAAAAAAAvs/srpMdh_iwJQ/s72-c/Crazy3.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-6199913279966292419</id><published>2011-11-11T07:49:00.001+05:30</published><updated>2011-11-24T10:49:49.602+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>இருட்டடி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NHP6iOldBWw/TryMVfZhhoI/AAAAAAAAAvM/hsTpN7DIVVw/s1600/Stone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-NHP6iOldBWw/TryMVfZhhoI/AAAAAAAAAvM/hsTpN7DIVVw/s320/Stone.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீதியில் குவிக்கப்பட்டிருந்த கொங்க்ரீட் கற்கள், ஆற்று மணல், இரும்பு முறுக்குக் கம்பிகள் என்பவற்றில் பட்டுத் தெறித்தும் புதைந்து வழிந்தும் ஜாலம் காட்டிக் கொண்டிருந்த மழை நீர் மீது பார்வையை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரஹீம் இன்னும் வந்தபாடில்லை. மாலையில் சரியாக ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்தாற் போல் ஆஜராகி விடும் அவனது வருகை இன்னும் தாமதப்படுவது மேலும் எரிச்சலைக் கிளப்பிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேற்று இடம்பெற்ற நிகழ்வுகள், ஆழ்மனப் பதிவாகிக் கோர்வையாய் கண் சிமிட்டிச் செல்வது சற்று ஆறுதலை ஏற்படுத்தினாலும், இனம்புரியாத குற்றவுணர்வொன்று எங்கோ ஒரு மூலையில் நெருடலாய்த் துருத்திக் கொண்டிருப்பதை மட்டும் தவிர்க்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாசர் சேரின் அலறல் சந்தோஷமா? சங்கடமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அப்போது, எதையோ சாதித்து விட்ட பெருமிதமும் கர்வமும் உள்ளம் முழுக்க நிரம்பி சந்தோஷத்தை மொத்தமாகக் கவிழ்த்து விட்டிருந்ததென்னவோ உண்மைதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிருஷ்டத்திலும் பின்தொடைகளிலும் ரத்தக் கோடாய்ச் சிவந்திருந்த பிரம்புத் தடங்களின் வலி, இரண்டங்குலக் கல்லை விட்டெறிந்து சேரின் தலையிலிருந்து இரத்தத்தைப் பீறிட வைத்த அருஞ்சாதனையின் பின்னும், எவ்விதக் குறைவுமின்றி எரிந்து கொண்டிருப்பதன் மர்மம் எனக்குப் புரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மையில், பெரிய தைரியசாலிதான் நான்! பிள்ளைகள் நிமிர்ந்து பார்க்கவே பயப்படும், தண்டனைகளை வழங்குவதொன்றே தன் கடமையென வரித்துக் கொண்டவராய் நடமாடும் ஒரு கொடூர ஆசிரியனுக்கு என்னாலியன்ற ஒரு சிறு தண்டனை. இது ஆரம்பந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏன் ஷூ போட்டு வரல்ல? ஏன் ஹோம் வேர்க் செய்யல்ல? ஏன் நகம் வெட்டல்ல? ஏன் முடி வெட்டல்ல? ஏன் சுணங்கி வந்த? ஏன் கொப்பி இல்ல? ஏன்... ஏன்... எல்லா ஏன்களுக்கும் பின்னால் சரமாரியாக வந்து விழும் பிரம்படிகள், அந்த அழகான காலைப் பொழுதை அப்படியே புரட்டிப் போட்டு அன்றைய நாள் முழுக்கவும் ஏக்கத்தையும் விசும்பலையும் கொட்டிக் கவிழ்த்து விட்டுச் செல்லும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாப்பா இல்லை, உம்மா இல்லை, இருமி இருமி நாளொன்றுக்கு ஒரு வேளைச் சோறு போடும் மூத்தம்மாவிடம் ஷூ வாங்கவோ, முடி வெட்டவோ, கொப்பி வாங்கவோ பணம் கேட்க முடிவதில்லை. இப்படி எந்த இல்லைகளும் சேரையோ அவரது கையிலிருக்கும் சூடான பிரம்பையோ சற்றும் தணித்து விடுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிராயுதபாணியுடனான கொடூர யுத்தமாய் காலை தோறும் அரங்கேறும் இக்கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற ஆக்ரோஷ விதையை ரஹீம்தான் மனத்தில் ஊன்றினான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு நாட்கள் தீவிரக் கண்காணிப்பின் பின், எட்டு மணிக்குப் பின்னால் எப்போதும் இருள் சூழ்ந்திருக்கும் ஆல மர அருகாமையில் வைத்து நாசர் சேருக்குப் பழி தீர்த்தாயிற்று. பின் வழுக்கையிலிருந்து கசிந்த அந்த இரத்தத்திற்கு, இருட்டிலும் பளீரிடும் என்னவொரு பிரகாசம்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு நாட்கள் பாடசாலை சுகமாக இருந்தது. அந்த இரண்டு நாட்களுக்குள்தான் இன்னொரு இலக்கை நிர்ணயித்தான் ரஹீம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காதர் சேர்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாலை ஆறு மணி தாண்டிவிட்டது. அதே இடம், அதே அளவு கல், அதே எறியும் கரம். அடிபடுபவர் மட்டும்தான் வேறு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருள் இறுகத் தொடங்கிய சற்றைக்கெல்லாம் ரஹீம் வந்து சேர்ந்து விட்டான். என்னை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற அவனிடமிருந்து அந்த சமிக்ஞை வெளிப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரிந்து கொண்டு நான் தயாரான போது, புள்ளியாய்த் தோன்றிப் பெருத்து வந்தார் சைக்கிளில் இருந்த காதர் சேர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-6199913279966292419?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/6199913279966292419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_11.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/6199913279966292419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/6199913279966292419'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post_11.html' title='இருட்டடி'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-NHP6iOldBWw/TryMVfZhhoI/AAAAAAAAAvM/hsTpN7DIVVw/s72-c/Stone.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-5679362360581943464</id><published>2011-10-10T20:00:00.000+05:30</published><updated>2011-11-29T12:27:52.774+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>டியூஷன் கடை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3Ayh2gK3Guc/ToXRU5ncT5I/AAAAAAAAAt8/2HTM1pRJOXU/s1600/sad-man.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-3Ayh2gK3Guc/ToXRU5ncT5I/AAAAAAAAAt8/2HTM1pRJOXU/s1600/sad-man.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நசீரோடு சண்டையிட்டு விலகி வந்து இன்றோடு இரண்டு மாதங்களாகி விட்டன. உருப்படியாக எதுவும் செய்து முடித்துவிடவில்லை. மாலை நேரங்களில் கறுப்புப் புறாக்களாகப் பாதைகளில் மிதந்து செல்லும் இளஞ்சிட்டுகளைப் பார்க்குந் தோறும் அடிவயிற்றிலிருந்து எழுந்து நுனி நாவைக் கவ்வும் எரிச்சல்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ஊருக்குள்ள அவனுக்குத்தான் புள்ளெகள் கூட'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'மாசமொண்டுக்கு லச்சத்துக்குக் குறையாத வருமானம்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'அவன், குடுத்து வெச்சவன். மாமனார் சீதனமாக் குடுத்த ஆறு பாகக் காணிக்குள்ள சிக்கனமா அஞ்சாறு குடில அடிச்சி, எப்பிடி உழைக்கிறான்!'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'நம்மட மாமனாரும் இருக்கிறானே. கஞ்சப் பண்டி. ஒரு ஊட்ட முழுசா முடிச்சித் தாரதுக்கே பத்து வருஷம் காத்துக் கிடக்க உட்டுட்டான்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'சன் டியூடோரியல்' எண்டு பேரு வெச்சிக் குடுத்ததே நான்தான்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ரெண்டு வருஷமா சொந்த இடத்தப் போல எவ்வளவு அழகா பராமரிச்சி வந்தன். கொடுக்கல் வாங்கல்கள்ள எவ்வளவு உட்டுக் குடுத்துப் போனன். கடைசில நாய விரட்டுற மாதிரி வெளிய போட்டுட்டான். நண்டி கெட்டவன்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இங்கிலீஷ்ல என்ன அடிக்க எவன் இருக்கான் இங்க! 12 காலங்களெயும் கரச்சிக் குடிச்சவன் நான்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இதுகளும் நண்டி கெட்ட குரங்குகள்! டியூஷன்ல நான் இல்லெண்டு தெரிஞ்சவுடன, போறத்த நிப்பாட்டினிச்சுகளா? அதுகள்ற பாட்டுக்கு விடாம போய்க்கிட்டிருந்தா, அவனுக்கு எப்படி நம்மட அரும விளங்கும்?'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இந்த ரெண்டு மாசமா யோசிச்சதில ஐடியாவுல பட்ட ஒரே வழி. நம்ம ஊட்டயே சென்டராக்கிட வேண்டியதுதான். ஒரு ரூம்ல குடும்பத்த வெச்சிட்டு, மத்த ரெண்டு ரூமயவும் ஒதுங்க வெச்சி எடுத்தா, நாலஞ்சி டியூஷன் கிளாஸ் நடத்தப் போதுமாயிருக்கும். எல்லாப் பாடமும் தேவல்ல. இங்கிலீஷ், மெட்ஸ், சைன்ஸ், தமிழ் அவ்வளவும் போதும். வேணுமெண்டா ஸ்கொலஷிப் வகுப்பொண்டும் போடலாம். ஃபேமஸான ரெண்டு மூணு சேர்மார எடுத்து, எல்லாப் பள்ளிலயும் ஜும்மா டைம்ல நோட்சும் குடுத்துட்டா, மறுவா, நாம எழும்பிடலாம்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இரிடா நசீர், உனக்குப் போட்டி நாந்தாண்டா!'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'நம்மட சென்டருக்கு என்ன பேரு வெக்கலாம்...! சன், மூன், ஸ்டார்... ம்ஹூம்.... அதெல்லாம் வாணா. ப்ரைட் டியூஷன் சென்டர்! வாவ்... வண்டர்புல்...'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'குறெஞ்சது முண்ணூறு புள்ளெகள். மாசமொண்டுக்கு ஒராலுக்கு ஐநூறு ரூபா. மொத்தம் ஒரு லச்சத்து அம்பதாயிரம்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'படிப்பிக்கிறவங்களுக்கும் மத்த மத்த செலவுகளுக்கும் அம்பதாயிரத்த தூக்கி எறிஞ்சா, மிச்சம் நம்ம கைல ஒரு லச்சம். ஆஹா...'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'டேய் நசீர்! நீ என்ன ஹன்க் பைசிக்கிள்ளயா திரியிறாய். பாருடா, நான் கார்ல வந்து இறங்குறன்'.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-5679362360581943464?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/5679362360581943464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_30.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5679362360581943464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5679362360581943464'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_30.html' title='டியூஷன் கடை'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3Ayh2gK3Guc/ToXRU5ncT5I/AAAAAAAAAt8/2HTM1pRJOXU/s72-c/sad-man.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-388787514398848894</id><published>2011-10-01T10:07:00.000+05:30</published><updated>2011-11-29T12:28:09.118+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>குறை குடம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VP_RpqkVbVo/Tq93D9hkbEI/AAAAAAAAAvE/hN6KOwodXl4/s1600/friendship-day-20-coloring-page.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-VP_RpqkVbVo/Tq93D9hkbEI/AAAAAAAAAvE/hN6KOwodXl4/s320/friendship-day-20-coloring-page.gif.jpg" width="236" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ஏண்டா மச்சான், இப்பிடி கோவமாவே இருக்காய்? நான் அப்பிடி என்னடா செஞ்சிட்டன் உனக்கு? ஏன் என்னோட கதெக்காம இருக்காய்?”&lt;br /&gt;&lt;br /&gt;“…………………..”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பிரச்சினயெண்டு சென்னாத்தானடா விளங்கும்! இப்பிடி சும்மாவே போனீயெண்டா நான் என்னடா செய்ற? அன்வர்…! டேய் மச்சான் அன்வர்…! நில்லுடா, ஏதாவது செல்லிப்போட்டுப் போடா”&lt;br /&gt;&lt;br /&gt;ஹஸனின் கெஞ்சல்கள் எதுவும் அன்வரின் காதுகளை நெருடவில்லை. வாக்களிக்கப்பட்ட சீதனம் கிடைக்காமற் போன பழைய மாப்பிள்ளை போல சிடுசிடுவென அவன் நடந்து மறைந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை வகுப்பு, பள்ளிவாயல் தொழுகை, ஆற்றோரப் பொதுழுபோக்கு, ஞாயிறு பாசிக்குடா என உடலும் உள்ளமும் பிணைந்து மகிழ்ந்து கிடந்தவர்களை அரபு மத்ரஸா என்ற பெயரில் அவர்களது பெற்றோர் பிரித்துப் போட்ட போது, இருவரும் விட்ட கண்ணீரும் கதறலும், அடுத்து வந்த ஒரு வருடம் வரை தளர்வின்றி அவர்களிடையே நீடித்திருந்தது. வெவ்வேறு மத்ரஸாக்கள், வேறுபட்ட விடுமுறைகள், தூர அமைவிடங்கள், முரண்பட்ட பாடபோதனைகள் என எல்லாமும் இணைந்து அவர்களிடையிலான ஆழ்ந்த நட்பில் படிப்படியாக விரிசலைக் கவிழ்த்து விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வருடத்திற்கு இரு முறை வரும் பெருநாள் தினங்கள் மட்டுமே அவர்களது நட்பை இழுத்துச் செல்லத் தோதான களத்தைப் புலர்த்தியிருந்தன. அதுவும் இரண்டு வருடங்களே நீடித்தது. மூன்றாவது வருடத்திலிருந்து அன்வரின் செயலிலும் போக்கிலும் தென்பட்ட மாற்றம் ஹஸனை ஆச்சரியத்திலும் கவலையிலும் பிடித்துத் தள்ளிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;மௌலவிப்பட்டம் முடித்து வந்த இரண்டு மாதங்களில் இரு நூறு தடவைகளுக்கு மேல் முயற்சித்து விட்டான் ஹஸன். உலக்கையை விழுங்கியவன் போல முறைத்துச் செல்லும் அன்வரைப் பார்க்குந் தோறும் எரிச்சலன்றிக் கவலையும் ஏக்கமுமே ஹஸனைத் தாக்கிச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாயிருக்கக் கூடும் என்றெண்ணி எண்ணி விடை தெரியாது கலங்கினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மத்ரஸாவில் ஹஸ்ரத்மாரினால் பாதிக்கப்பட்டிருப்பானோ…’&lt;br /&gt;&lt;br /&gt;‘யாரையாவது லவ் பண்ணி ஏமாந்து விட்டானோ…’&lt;br /&gt;&lt;br /&gt;‘கல்யாணம் முடிச்சிக் கேட்டு வீட்டாக்களோட சண்ட புடிச்சித் திரியிறானோ…’&lt;br /&gt;&lt;br /&gt;‘கைச்செலவுக்குக் காசில்லாத கவலையாயிருக்குமோ…’&lt;br /&gt;&lt;br /&gt;முடியவில்லை அவனால்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்வரின் வாப்பாவைச் சந்தித்துக் கேட்டுப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“போட்டு வேலயப் பார்ரா தம்பி. அவனொரு ஈயாப் பிசின். உன்னோட கதெச்சிப் பேசினா, பழகினா, காசு செலவு போவுமெண்டு பயத்தில அப்பிடித் திரியிறானாக்கும். நீ என்னத்துக்கு இவனெல்லாம் ஒரு ஆளெண்டு இவனுக்குப் பின்னுக்குத் திரியிறா? ஆ? ரெண்டுருவா இருந்தாலே ஊர்ல நாந்தான் பெரிய காசிக்காரனெண்டு செல்லிட்டுத் திரியிறவன், இப்ப சவூதியில இருந்து இருவதாயிரம் ருவா வருவுது. மறுவா எங்க அவனப் புடிக்கிற…! இவனெப் பெத்துப் போட்டு நாங்க பர்ர கஷ்டம்…”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்த போதும் திருப்தி ஏற்படவில்லை ஹஸனுக்கு. அன்வர் மிக நெருக்கமாகப் பழகும் அவனது ராத்தாவிடம் போய்க் கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னார்: “நீ ஓதின மத்ரஸா சியா மத்ரஸாவாமே. நீ ஒரு சியாவாமே…!”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-388787514398848894?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/388787514398848894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/388787514398848894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/388787514398848894'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/11/blog-post.html' title='குறை குடம்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VP_RpqkVbVo/Tq93D9hkbEI/AAAAAAAAAvE/hN6KOwodXl4/s72-c/friendship-day-20-coloring-page.gif.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-4385343190337032645</id><published>2011-09-20T08:40:00.001+05:30</published><updated>2011-09-27T13:24:10.796+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனங்கள்'/><title type='text'>ஸதக்காவின் சிறுகதைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LXKTIjH6YLE/TngEDuNGjPI/AAAAAAAAAqc/BdwJukCrmBI/s1600/user-stories.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="198" src="http://2.bp.blogspot.com/-LXKTIjH6YLE/TngEDuNGjPI/AAAAAAAAAqc/BdwJukCrmBI/s320/user-stories.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறந்த அரசியல் கட்டுரையாளராக, கவிஞராக மட்டும் அடையாளப்படுத்தப்படும் மறைந்த ஏ.ஜி.எம். ஸதக்கா, நல்லதொரு சிறுகதை எழுத்தாளரும் என்பது பலரும் அறியாத ஒரு விடயம். 1990களிலிருந்து 2002ம் ஆண்டு வரையான 22 வருடங்களில் மொத்தமாக ஒன்பது கதைகளையே அவரது எழுத்துகள் பிரசவித்திருந்த போதிலும், அவற்றின் கதைக்கருக்கள் சமூக வேர்களை ஆழ ஊடுருவும் வீரியத்துடன் சிறந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் போதிப்பனவாக விளங்கின.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பனி விழும் இரவில்.... (1988), கனவில் உழுது நினைவில் எழுது (1990), பிச்சைக்காரர்கள் (1991), ஒரு நீண்ட பயணத்தின் ஓரடி (1992), விறகுகள் (1993), கனவுகளின் தேசம் (1995), மனித விதை (1996), வானுக்கு வந்த பறவைகள் (1998), நிலவு மகன் (2002) என காலத்தின் அடிப்படையில் ஸதக்காவின் கதைகளை ஒழுங்குபடுத்தலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸதக்காவின் கதைகள் அவரது காலத்தில் பரவலாகத் தோன்றிப் பிரபலம் பெற்று வந்த கற்பனையின் பொய்மைக்குள் அடங்காது யதார்த்தத்தை முழுமையாக உள்வாங்கியிருந்தமை அவரது கதைகளின் கருத்தியல்களை செழுமைப்படுத்தியிருந்த முக்கிய பண்பொன்றாகும். நியாயவாதம் பூசிக் கொண்ட உஷ்ணமும் அழகியலைப் படம்பிடிக்கும் வார்த்தை ஜாலங்களும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்கோஷங்களும் முற்போக்குச் சிந்தனை தழுவிய வாதங்களும் அவரது கதைகளில் செறிந்து கிடந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகளின் அவலங்களையும் பிற்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் "ஒரு நீண்ட பயணத்தின் ஓரடி" எனும் சிறுகதை, பெண்ணியல் சார்ந்த கருத்துகளையும் சமூகப் பொறுப்புகளையும் அசைபோடுகின்றது. "கனவுகளின் தேசம்", "விறகுகள்", "கனவில் உழுது நினைவில் எழுது", "மனித விதை" ஆகிய சிறுகதைகள், இன்று சகிக்க முடியாத சங்கடமாக்கப்பட்டு விட்ட தமிழ்-முஸ்லிம்களின் பாரம்பரிய நட்பு, ஆழ்மனங்களில் படிந்து கிடக்கும் வன்மம், இன உறவுகளில் மிகைத்து நிற்கும் போலித்தன்மை, மனிதநேயத்தின் மீதான அவநம்பிக்கை என்பவற்றைப் பகிரங்கப்படுத்துகின்றன. பிச்சைக்காரர்கள், வானுக்கு வந்த பறவைகள் என்பன சமூக அவலங்களையும் போலி வாழ்க்கையின் இறுமாப்பில் விளையும் மனவலிகளையும் காட்சிப்படுத்துகின்றன. இறுதியாக எழுதப்பட்ட நிலவு மகன் எனும் சிறுகதை மாத்திரம், முந்தைய அனைத்துக் கதைகளிலிருந்தும் தனித்து நின்று மிளிர்வதற்கு, ஜனரஞ்சகப் போக்கு, தமிழ் சினிமாக்களின் தாக்கம் என்பவற்றிலிருந்து அது முற்றாக விடுபட்டிருந்தமையைக் காரணமாகக் குறிப்பிடலாம். சொல்லாடல், உத்தி, கருப்பொருள் என அனைத்திலும் நவீன சிறுகதைகளின் இயல்பை முழுமையாக உள்வாங்கியிருந்த அவரது இறுதிச் சிறுகதை, மிக நம்பிக்கை தருகின்ற அற்புதமான கதையாக உணரப்பட்டிருந்த போதிலும், துரதிஷ்டவசமாக, அதன் பிறகு சிறுகதைகளை எழுதுவதிலன்றி வாசிப்பதில் மட்டுமே தன் இலக்கியத் தாகத்தைத் தணித்துக் கொள்ள முயன்ற ஸதக்காவின் மாற்றம் நல்ல பல கதைகள் தமிழுலகுக்குக் கிடைக்காமற் போகக் காரணமாயிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆரம்பகால ஸதக்காவின் சிறுகதைகள், ஏதோவொரு வகையில் இந்திய சினிமாக்களின் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. தினகரன், அமுது போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் இவ்வியல்பைக் கணிசமாகத் தரிசிக்க முடிந்தது. அதேவேளை எழுச்சிக்குரல், தேசிய மீலாத் விழா சிறப்பு மலர் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான சிறுகதைகள் சமய ஆர்வத்தையும் சமூக உரத்தையும் கொண்டிருந்தன. இது, பத்திரிகைகளின் இயல்புக்கேற்ப கதையெழுதிப் பிழைக்கும் சாமான்ய எழுத்தாளனின் பண்பொன்றுதானெனினும், ஸதக்கா தனது கதைகளை பிழைப்புக்காக அன்றி, தனது உள்ளுணர்வின் வெளிப்பாடுகளாக அல்லது தனது சமூகப் பொறுப்பாக மட்டுமே பறைசாற்றப் பிரயத்தனப்பட்டிருப்பதை அவரது கதைகளை ஆழ வாசிக்கும் போது உணர முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வாறாயினும், ஸதக்காவை சிறந்ததொரு கவிஞனாக நிரூபிக்கும் அவரது கதைகள், பல்லின மக்கள் வாழும் இலங்கையின் அரசியல் சூழலையும் சமூக வரலாற்றையும் பதிவு செய்யும் முக்கிய இலக்கிய ஆவணங்களாக விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-4385343190337032645?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/4385343190337032645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4385343190337032645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4385343190337032645'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_20.html' title='ஸதக்காவின் சிறுகதைகள்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-LXKTIjH6YLE/TngEDuNGjPI/AAAAAAAAAqc/BdwJukCrmBI/s72-c/user-stories.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-9147657103463941057</id><published>2011-09-13T08:44:00.000+05:30</published><updated>2011-09-27T13:24:52.563+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனங்கள்'/><title type='text'>ஐயா ராஜபக்ஷ! நீங்க நல்லவரா? கெட்டவரா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-TLTTpTds7Y8/Tm7JwAh_0tI/AAAAAAAAApc/xCJWSkW3dEg/s1600/mahinda_rajapaksa_1220595.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-TLTTpTds7Y8/Tm7JwAh_0tI/AAAAAAAAApc/xCJWSkW3dEg/s320/mahinda_rajapaksa_1220595.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்று வருடங்களுக்கு முன்பு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்கொண்ட சிரமங்களும் அவலங்களும் ஏராளம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு பக்கம் அரச பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள், விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் பேர்வழி என்று பொதுமக்களை நையப்புடைத்தன. போக்குவரத்துகளின் போது, நாய்கள் இறைச்சி முள்ளைக் குதறுவது போன்று, சோதனை எனும் பெயரில், பயணிகளின் பொதிகளைக் குதறியெடுத்தனர் படையினர். அரசாங்கத்திற்கு அறிவித்து கிராம சேவையாளரிடம் பாஸ் எடுத்தால் மட்டும்தான் கொழும்புக்குச் செல்ல முடியும். கொழும்பில் லாட்ஜுகளில் தங்கியிருக்கும் போது நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி தூங்குபவர்களை எழுப்பி விசாரணையோ விவகாரமோ செய்து விட்டுப் போவர் சிங்களப் பொலிசார். சில சமயம் ஸ்டேஷனுக்கு வா என கூடவே அழைத்தும் சென்று விடுவர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டை விட்டு வெளியே கிளம்பும் தமது இளைஞர்கள் திரும்பி வரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்பர் எம் தாய்மார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மற்றொரு புறம் எதிரிகளைக் களையெடுக்கிறோம் பேர்வழி என்றும், படைபலத்தைப் பெருக்குகிறோம் பேர்வழி என்றும் சொந்த மக்களையே கொன்றும்,இளைஞர்களை பலவந்தப்படுத்தி படையில் சேர்த்தும் சொத்துகளைப் பறிமுதல் செய்தும் ரணகளமாக்கிற்று புலிகளமைப்பு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவன் போல் இந்தச் சமூகம் இரு பக்க அடிகளையும் தாங்கிப் பொறுமையுடன் காலங்கடத்திய அந்தக் காலம் இன்னும் மனதில் கனக்கும் கசப்பான சுமைகள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜபக்ஷவின் அதிரடியால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலப்பகுதியில், கடந்த ஆண்டுகளில் அனுபவித்த சிரமங்களும் அலைக்கழிப்புகளும் இன்றி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடிகின்றது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் மக்கள் எவ்விதச் சோதனைகளும் இன்றி எத்தனை கிலோ பொருட்களையும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல முடிகின்றது. எவ்வித பாசும் இன்றி கொழும்புக்குச் செல்லவும் கொழும்பில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நிம்மதியாகத் தங்கவும் அவர்களால் முடிகின்றது. அவர்களது பொருட்களும் இளைஞர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அரச பயங்கரவாதமோ விடுதலைப் புலிகளின் நெருக்குவாரங்களோ எதுவுமின்றி மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது மட்டுமன்றி, அபிவிருத்திப் பணிகளும் வெகு சிறப்பாக நடந்தேறி வருகின்றன. குறிப்பாக நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வீதிகள் பள்ளங்குழிகளின்றி செம்மையாக உள்ளமையால் பயணங்கள் சௌகரியமாகி, பயண நேரங்களும் குறைந்துள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதுபாவனை படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய மதுவிற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதைத் தடைசெய்துள்ளார் ஜனாதிபதி. நாட்டில் இயங்கி வந்த பாலியல் இணையத்தளங்களைக் கண்டுபிடித்து முற்றாக ஒழித்து விட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வைக் கணிசமாக வழங்கியிருக்கின்றார். பாடசாலைகளுக்கு பெருமளவான கணினி உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே, நாட்டுக்கு விடுதலையையும் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அபிவிருத்தியையும் பெற்றுத் தந்த மஹிந்த ராஜபக்ஷவை நல்லவர் என்று நாம் சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதேவேளை,வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், அவர்களுக்கான மீள்குடியேற்றத் திட்டங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் பாரபட்சங்கள் என்பன ராஜபக்ஷ மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் பெரும் சீற்றத்தைத் தோற்றுவிக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல் போன தமிழ் இளைஞர்கள் பற்றி இதுவரைக்கும் எவ்வித பொறுப்பையும் பதிலையும் அரசாங்கம் தரவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவிரவும், மறைமுகமாக நடக்கும் சிங்கள பேரினவாத முன்னகர்வுகளும் நில அபகரிப்புகளும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான இன அலைக்கழிப்புகளும் குறிப்பாக கொழும்பு முஸ்லிம்களின் வர்த்தக கேந்திர நிலையங்கள் மீதான தொடர் முற்றுகைகளும் ராஜபக்ஷ மீது பெரும் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசும் சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தை எப்போதேனும் காண்பித்தே தீரும் என்பது இலங்கையின் எழுதப்படாத நியதியாகிப் போன நிலையில்,தற்போதைய அரசின் கெடுபிடிகளும் நடவடிக்கைகளும் விலையேற்றங்களும் அனைத்துத் தரப்பு மக்களையும் கிலியில் உறைய வைத்துள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவற்றை வைத்துக் கொண்டு ராஜபக்ஷவை கெட்டவர் என்று நாம் சொல்லலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், அவரது உண்மையான சொரூபம் என்னவென்பதை எம்மால் தீர்மானமாக அனுமானிக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே, நாம் அவரிடமே நேரிடையாகக் கேட்டுப் பார்த்து விட்டோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிஸ்டர் ராஜபக்ஷ! நீங்க நல்லவரா? கெட்டவரா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-9147657103463941057?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/9147657103463941057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_13.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/9147657103463941057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/9147657103463941057'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_13.html' title='ஐயா ராஜபக்ஷ! நீங்க நல்லவரா? கெட்டவரா?'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-TLTTpTds7Y8/Tm7JwAh_0tI/AAAAAAAAApc/xCJWSkW3dEg/s72-c/mahinda_rajapaksa_1220595.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-3241524478745904992</id><published>2011-09-09T11:13:00.000+05:30</published><updated>2011-09-27T11:54:42.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவர்ந்தவை'/><title type='text'>ஈரானும் பெண்ணுரிமையும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-A_AYuA5B4Sk/TmhVZoBlNvI/AAAAAAAAAjs/6snVWHbfa4A/s1600/25mp_mamptb_lead_G3_492476e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-A_AYuA5B4Sk/TmhVZoBlNvI/AAAAAAAAAjs/6snVWHbfa4A/s1600/25mp_mamptb_lead_G3_492476e.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 2010ம் வருடம் டிசம்பர் மாதத்தில், இந்திய நல்லிணக்கக் குழுவொன்று பலஸ்தீனத்தின் காஸா நகருக்குச் சென்றிருந்தது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் ஏறக்குறைய 8000 கி.மீ. பயணித்து காஸா சென்ற இவ் இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழர் பிரபல எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஆவார். அவரது நேர்காணல் "சமநிலைச் சமுதாயம்" இதழின் 2011 மே இதழில் பிரசுரமாகியிருக்கிறது. தாம் சென்ற இடங்களில் ஈரானிலேயே தமது குழுவுக்கு அதிக வரவேற்பும் உபசரிப்பும் கிடைத்ததெனவும் அங்குள்ள மக்களும் அரசாங்கமும் பலஸ்தீன விடயத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளதெனவும் அவர் விபரித்துள்ளார். அந்நேர்காணலிலிருந்து ஈரான் பற்றியும் அங்குள்ள பெண்ணுரிமை பற்றியும் விபரிக்கும் அவரது கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QtlcJCzi7nA/TmhVqj25TzI/AAAAAAAAAjw/1uWrgqUFsHc/s1600/women.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="284" src="http://4.bp.blogspot.com/-QtlcJCzi7nA/TmhVqj25TzI/AAAAAAAAAjw/1uWrgqUFsHc/s320/women.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #ffd966; font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #ffd966; font-size: large;"&gt;ஈரானும் பெண்ணுரிமையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரான் சென்றிருந்த போது, அந்த நாட்டின் அதிபர் அஹமதி நஜாத், எங்கள் பயணக் குழுவை தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கே நேரில் வந்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுப் பெரும் அரச விருந்தும் அளித்தார். உணவுக்குப் பின் அவர்களின் தொன்மையாக பாராளுமன்றமான மஜ்லிசில் ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியம் மிக்க வெள்ளி மோதிரமும் எங்களுக்கு அணிவித்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரானின் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும், விருந்தும் அந்தந்த நகரங்களின் மேயர்களே ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர, ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக ஊடகங்களில் ஈரான் குறித்து இறுக்கமான, பழமைவாதப் பார்வைகள்தான் நிறையப் புழங்குகின்றன. எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும், இஸ்லாம் சமயம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகப் புரிந்தது. குறிப்பாக, ஈரானில் பெண்களுடன் பேசுவது குற்றம்; பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், நாங்கள் அங்கு சென்ற போது கண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர். அங்கு வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியதும் பெண்கள்தான். பலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்தியேக ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட எல்லாமே எங்களைப் பிரமிக்க வைத்தன. எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்ப்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிகப் பெரிய மசூதிகளில் கூட அதனைப் பராமரிப்பவர்களாக பெண்கள் இருந்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தெஹ்ரானில் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்ற போது, அங்கும் எனக்கு பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்ததால், நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அத்தனை மாடிகளிலும் தொழிநுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள், உதவியாளர்கள் என அந்தத் தளம் முழுவதும் பெண்களே நிரம்பி இருந்தனர். இப்படி ஒரு படப்பிடிப்புத் தளம் என்பது இந்தியாவில் கூட யோசித்துப் பார்க்க இயலாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரானில் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களைச் சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிக இலாவகமாக உரையாடினார்கள். ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களி பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்கள் வியக்கத்தக்கவை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-3241524478745904992?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/3241524478745904992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_5527.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/3241524478745904992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/3241524478745904992'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_5527.html' title='ஈரானும் பெண்ணுரிமையும்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-A_AYuA5B4Sk/TmhVZoBlNvI/AAAAAAAAAjs/6snVWHbfa4A/s72-c/25mp_mamptb_lead_G3_492476e.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-642583716073945461</id><published>2011-09-08T10:58:00.003+05:30</published><updated>2011-09-08T11:02:32.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவர்ந்தவை'/><title type='text'>காஸா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1AKTU3QIPiQ/TmhTSPFTdQI/AAAAAAAAAjo/KqMHri9ta-A/s1600/Muthukrishnan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://2.bp.blogspot.com/-1AKTU3QIPiQ/TmhTSPFTdQI/AAAAAAAAAjo/KqMHri9ta-A/s320/Muthukrishnan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 2010ம் வருடம் டிசம்பர் மாதத்தில், இந்திய நல்லிணக்கக் குழுவொன்று பலஸ்தீனத்தின் காஸா நகருக்குச் சென்றிருந்தது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் ஏறக்குறைய 8000 கி.மீ. பயணித்து காஸா சென்ற இவ் இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழர் பிரபல எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஆவார். அவரது நேர்காணல் "சமநிலைச் சமுதாயம்" இதழின் 2011 மே இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அந்நேர்காணலிலிருந்து காஸாவின் துயரத்தை விபரிக்கும் அவரது கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #e06666; font-size: large;"&gt;காஸா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #e06666; font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_xU4PxD4I5A/TmhR4uE51aI/AAAAAAAAAjk/nSnQShCVsXY/s1600/gaza-baby-jan-8-09.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://3.bp.blogspot.com/-_xU4PxD4I5A/TmhR4uE51aI/AAAAAAAAAjk/nSnQShCVsXY/s320/gaza-baby-jan-8-09.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #e06666; font-size: large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரும்பும் திசையெல்லாம் குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைக்கழகங்களின் துறை கட்டிடங்கள், ஊனமடைந்த சிறுவர்கள் பெரியவர்கள், குழந்தைகளைச் சுமந்தபடி உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார்கள் என...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;60 ஆண்டுகளாக தொடர் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகத் தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு, ஒரு தீவைப் போல்தான் காஸ இன்று காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனை கடல், நிலம், ஆகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5 கி.மீ. நிலத் தொடர்பு மட்டுமே இந்த உலகத்துடன் அவர்கள் உரையாடுவதற்கான ஒரே பாதை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருப்பினும், எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைப்பாவையாக இருந்ததால், காஸாவுக்கு இந்தப் பாதையும் முற்றாக ஒரு தடையாகவே இருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என மருத்துவத்திற்கும் கூட காஸாவை விட்டு வெளியே வர இயலாத நிலை. உயர் படிப்புக்கு வர இயலாத சூழல், வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே இர இயலாத நிலை என... உலகில் உள்ள அத்தனை தடைகளும் காஸா மற்றும் மேற்குக் கரை என எங்கும் அமலில் உள்ளது.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காஸாவைப் பொறுத்தவரை அதன் 350 சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு, இலவச இணைப்பாக இஸ்ரேல், அம்மக்களின் வான் மீது குண்டுமழை பொழிகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இஸ்ரேலுடனான 70 கி.மீ. எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கி.மீ. தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத திறந்த வெளியான இந்த நிலப்பரப்பு, விவசாயத்திற்கும் தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பியன்படுத்தப்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிச்சமுள்ள இடத்தில்தான் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, ஒரு சதுர கி.மீ.க்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. காஸாவில் வாழும் மக்களில் 80 சதவீதம் பேர் ஏழைகள். நிவாரணங்களை நம்பியே வாழ்பவர்கள். இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் வீடுதோறும் பலரைப் பலி கொடுத்துள்ளார்கள் அம்மக்கள். அனைவரின் வீடுகளிலும் கொல்லப்பட்ட தியாகிகளின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. அவர்களின் வீட்டின் மீது குண்டுவிழுந்து சேதமடைந்த பகுதிகளையெல்லாம் அவர்கள் மிகுந்த பெருமிதத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பலமுறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன்தான் அவர்கள் விவரிக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக, காஸாவில் உள்ள மக்கள், தங்களை இந்த உலகம் கைவிட்டது போல் உணருகிறார்கள். பலஸ்தீனுடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு பெரும் வருத்தமுள்ளது. இருப்பினும் காஸாவின் ஓர் அங்குலத்தைக்கூட இனி விட்டுக்கொடுக்க இயலாது என்பதில் அம்மக்கள் அனைவரும் மிக உறுதியாக உள்ளனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில், அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன் போரிடுவதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்குள்ள பள்ளிவாயல்கள் அடிக்கடி இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் கட்டிடம்தான் இஸ்ரேலியர்களின் முதன்மை இலக்கு. மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்தது இல்லை. படுக்கை வசிகள் இல்லாததால், ஏராளமான நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலர் மருந்துகளும் கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். உயிர் காக்கும் பலவகை மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் பிற ஊழியர்களும் ராணுவ வீரர்கள் போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்கள். லட்சகணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதியா வாழ்ந்து மறைவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்குள்ள ரஃபாவின் இரு புறங்களிலும் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் சுரங்கம் அமைத்து, அது வழியாகத்தான் எல்லாப் பொருட்களையும் இங்கு எடுத்து வருகிறார்கள். எகிப்து - ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள், காஸாவுக்கு வரும் பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதேபோல் இங்கு மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடான விஷயம். மின்சாரத்தை மிகக் கவனமாகவே செலவிடுகிறார்கள். அங்கு பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள், காஸாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. எகிப்து, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்துதான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்ணெயும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் அங்கு ஏராளமான குழுக்கள் பலவித நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வந்தாலும், அங்கு யாரும் கட்டுமானப் பொருட்களையோ மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களையோ எடுத்துச் செல்ல முடியாதபடி தடை உள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காஸாவில் ஹமாஸ்தான் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காஸாவின் நிருவாகத்தைத் திடம்பட நடத்துகிறார்கள். பத்ஹ் மேற்குக்கரையில் ஆட்சியில் உள்ள போதும், கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்து விட்டார்கள். மேற்குக் கரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களை பத்ஹ் சிறை வைத்துள்ளது. இந்த இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-642583716073945461?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/642583716073945461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_3153.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/642583716073945461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/642583716073945461'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_3153.html' title='காஸா'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1AKTU3QIPiQ/TmhTSPFTdQI/AAAAAAAAAjo/KqMHri9ta-A/s72-c/Muthukrishnan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-5453142381906159154</id><published>2011-09-06T21:35:00.001+05:30</published><updated>2011-09-07T13:15:45.638+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனங்கள்'/><title type='text'>ஏ.ஜி.எம். ஸதக்கா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1S9VYs_1xvY/TmchDkvXTbI/AAAAAAAAAjc/MFUtZbHqjKM/s1600/Sadaqa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="245" src="http://3.bp.blogspot.com/-1S9VYs_1xvY/TmchDkvXTbI/AAAAAAAAAjc/MFUtZbHqjKM/s320/Sadaqa.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1998ல் வெளியான "போர்க்காலப் பாடல்கள்" தொகுதியை 1999ல் எனக்குப் படிக்கக் கிடைத்த போது, அக்கவிதைகளை எழுதிய கவிஞரைச் சந்திக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் கிளர்ந்ததற்கு, அவற்றில் கொட்டிக்கிடந்த யதார்த்தமும் இலாவகமும் எளிமையும் முக்கிய காரணங்களாகும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிலிருந்து 2 வருடங்கள் கழித்து, 2001ன் பிற்கூறில் முதன் முதலாக ஸதகாவைச் சந்தித்த போது, அவரது எளிமையும் முறுவலித்த முகமும், போர்க்காலப் பாடல்கள் கவிதையை எழுதியவர் இவர்தான் என்பதை நம்புவதை எனக்கு வெகு சிரமமாக்கிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது பாலைவனத்து பயணங்கள் கவிதைத் தொகுதிக்கான முகவுரை ஒன்றைப் பெறும் பொருட்டு நண்பர் றிஸ்வியுடன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். பிரபலத்தை விரும்பாத ஸதகா, கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் அவரிடமிருந்து எனது நூலுக்கான முகவுரையையும் பெற்றுத் தந்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட சில ஆக்க இலக்கிய முயற்சிகளும் எனது கணினி அறிவும் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் உரையாடலையும் அதிகரித்துக் கொள்வதற்கான களங்களை ஏற்படுத்திக் கொடுத்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மட்|மீராவோடை அல்ஹிதாயா மகாவித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியராக அவர் கடமையாற்றி வந்த காலப்பகுதியில்தான் நான் தகவல் தொழிநுட்ப ஆசிரியனாக அங்கு கால்பதித்தேன்.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குப் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்த கணினிக் கற்கை நிலையமும் எம்மிருவரது கற்பித்தல் ஓய்வு நேரங்களும் நாளாந்தம் பல்வேறு தலைப்புகளில் உரையாடவும் சமூக, அரசியல், கலாசார உள்ளக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கவும் இலக்கியங்கள் பற்றி பேசிக் களிக்கவும் எமக்குச் சிறந்த வாய்ப்பாகின. மற்றொரு தமிழாசிரியரான ரமீஸ் பர்ஸானும் எமது உரையாடல்களில் விருப்புடன் பங்கு கொள்வார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸதகாவின் தேர்ந்த அரசியல் நோக்கும், கூர்மையான சமூகப் பார்வையும், யதார்த்தம் வழுவாத நியாயவாதமும் என்னை அவர் பால் பெரிதும் ஈர்த்த அம்சங்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் அர்ப்பண சிந்தையுடன் மேற்கொண்ட பல்வேறு சமூக, அரசியல் விழிப்புணர்வு தொடர்பான எழுத்து முயற்சிகளில் எனது ஆலோசனையும், குறைந்த பட்சம் கணினி ரீதியான பங்களிப்பும் பெரும்பாலும் இருந்து வந்தன. அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளும் ஏராளம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது "இறுக்கம்" சிறுகதைத் தொகுதியைப் பார்த்து மெச்சிய அவர், தனது கதைகளையும் இவ்வாறு தொகுதியாக்க வேண்டுமென ஆர்வம் கொண்டு, அவரது கதைகள் பிரசுரமாகியிருந்த நாளேடுகளையும் சிற்றிதழ்களையும் சஞ்சிகைகிளையும் தேடியெடுத்து என் கைகளில் திணித்து, விரைவில் அவற்றை வெளியிடுவது உங்களது பொறுப்பு எனக் கூறிவிட்டார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு நாட்களில் அவற்றை கணினியில் தட்டச்சு செய்து முடித்து விட்டேன். எனினும், ஸதகாவின் கதைகளுள் பெரும்பாலானவை 90களைச் சேர்ந்தவையாக இருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2000க்குப் பிந்திய நவீன இலக்கியப் போக்கும் புதிய சொல்லாக்க உத்திகளும் அற்ற பாரம்பரியக் கதைகள் அவை என்பதை எனது ஆலோசனையாக அவருக்கு நான் கூறிய போது, அதனை வாசித்து முடித்த சக ஆசிரியர் ரமீஸ் பர்ஸானும் அதனை வழிமொழிந்தமையினால், தேறிய "நிலவு மகன்" எனும் கதையுடன் இன்னும் சில கதைகளைப் புதிதாக எழுதி தொகுதியை வெளியிடுவதென நாம் மூவரும் தீர்மானித்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸதக்காவின் சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை விட அவரது கட்டுரைகளே அதிக வீச்சும் வீரியமும் கொண்டவை என்பது எனது கருத்து.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறுகதைத் தொகுதி ஒத்திவைக்கப்பட்ட பின், அவரது கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, அவற்றை அரசியல், சமூகம், கலாசாரம், இலக்கியம் ஆகிய தலைப்புகளில் பிரித்து தொகுதியாக வெளியிடுவதென்ற தீர்மானத்திற்கு நாம் வந்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் தேடியெடுத்துத் தந்த நாளிதழ்களும் சிற்றேடுகளும் நூல்களும் சஞ்சிகைகளும் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அவற்றில் பிரசுரமாகியிருந்த அவரது கட்டுரைகள் அனைத்தும் எனது கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட முன் இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் அது தொகுதியாக வெளிக்ககொணரப்பட்டிருந்தால் சமூகத்தில் பெரும் அதிர்வையும் ஸதகாவுக்கு உயிர் அச்சுறுத்தலையும் அது ஏற்படுத்தியிருக்கக் கூடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறைந்தபட்சம் அவர் உயிரோடிக்கும் காலப்பகுதியிலேனும் அது வெளிக்கொணரப்பட்டிருந்தால் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் பதிலளிப்புகளும் ஆக்கபூர்வமானதாகவும் சுவாரசியமானதாகவும் அமைந்திருக்கக் கூடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துரதிஷ்டவசமாக அவர் இறந்து விட்ட இக்காலப்பகுதியில் அது தொகுதியாக்கப்படுவதில் வீரியம் குறைந்த வியப்புகளும் அனுதாபங்களுமே மிஞ்சும் என நான் கருதுகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வாறாயினும், தேங்கிக் கிடக்கும் ஸதக்காவின் கனதியான சமுதாய உணர்வுள்ள கட்டுரைகளை சமூகமயப்படுத்தி அவரது சிந்தனைகளுக்கு வலுவூட்டுவதும் அவற்றை பிரசாரம் செய்வது நாம் அவருக்காற்றும் கைம்மாறாக அமையும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒழுக்கக் கட்டுக்கோப்பும், சமூக சிந்தையும் சுயகௌரவமும் உரிமைகளும் கொண்ட ஓர் உண்மையான இஸ்லாமிய சமுதாயமாக நாம் மிளிர வேண்டுமென்பதே அவரது அவாவாகயிருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-5453142381906159154?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/5453142381906159154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5453142381906159154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5453142381906159154'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post_06.html' title='ஏ.ஜி.எம். ஸதக்கா'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-1S9VYs_1xvY/TmchDkvXTbI/AAAAAAAAAjc/MFUtZbHqjKM/s72-c/Sadaqa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-2826934671753571352</id><published>2011-09-05T18:09:00.003+05:30</published><updated>2011-10-07T11:01:05.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவர்ந்தவை'/><title type='text'>நிலவு மகன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்மையில் அகால மரணமடைந்த எழுத்தாளர் ஏ.ஜி.எம். ஸதக்காவின் சிறந்த கதைகளுள் ஒன்று இது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரது மரணம் என்பது நம்ப முடியாத கொடுமுண்மையாக இன்னும் என் ஆழ்மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் விரைவில் வெளியிடவிருந்த சிறுகதைத் தொகுதி மற்றும் கட்டுரைத் தொகுதி என்பன எனது கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு நிறைவு பெற்று விட்டன என்ற உண்மையை அவருக்குச் சொல்லுமுன்பே முந்திக் கொண்ட துயரம் தோய்ந்த அவரது இறப்பின் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #660000; font-size: large;"&gt;நிலவு மகன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NJEYA-uGCjE/TmTC3jX95hI/AAAAAAAAAjU/mOGK_r17fzw/s1600/moonunderwater.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-NJEYA-uGCjE/TmTC3jX95hI/AAAAAAAAAjU/mOGK_r17fzw/s320/moonunderwater.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆந்தைகளின் அலறலும், வெளவால்களின் சிறகடிப்பும் தவிர, மயான அமைதி காத்த இராக்காலம்.... நீண்டு படுத்துக் கிடக்கும் நீலக்கடல் கக்கிய நுரைகளாய், அவிழ்த்து விடப்பட்ட பஞ்சு மூட்டையிலிருந்து சிதறிக் கடிக்கும் பஞ்சுத் துகள்களாய்.... புகை மூட்டமாய்.... எப்படி வேண்டுமானாலும் மேகத்தைச் சொல்லலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகாயத்தின் அந்தப்புரத்தைத் திரையிட்டு மறைக்கின்ற மேகங்களின் அடாத செயல் அவளுக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. உடம்பில் மெல்லிய சோர்வு, உள்ளமெல்லாம் உறைந்து போன ஏமாற்றம்.... ஏமாற்றமும், சோர்வும் தன் பிள்ளையின் நினைவுகளிலிருந்து தன்னைத் துரத்திவிடக்கூடும் என்ற அச்சம் அவளுக்கில்லை. என்ன செய்து விடக்கூடும் இவை?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாய்மையின் வலிமையை உணராத தப்பிலிகள், யாரிடம் காட்டுகிறீர்கள் உங்கள் விளையாட்டை? எவ்வளவு நேரமாக அலைகிறேன். வானமே, தந்து விடு, என் பிள்ளை எனக்கு வேண்டும்.... என் பிள்ளை எனக்கு வேண்டும்.... உரத்துக் கத்தினாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளுக்கு மேலும் கீழும் மூச்சு வாங்கியது. அவளது சப்தம் யாரையும் காயப்படுத்தியதாக இல்லை. மலை மேடுகளைத் தாண்டிப் போன கூக்குரல், ஒரு அநாதையாய் அவளிடமே திரும்பி வந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறுமை, ஆயாசம், ஏமாற்றம், துக்கம்.... என இன்னோரன்ன உணர்வுக் கலவைகளால் பிசைந்த துயரம், அவள் தொண்டைக்குள் ஒரு பந்தாக வந்து இறுக்கியது. அவளுக்கு மயக்கம் வந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாவரண்டு, கைகால்கள் நடுங்கின. உடல் துவண்டு தள்ளாடுவது போன்ற பிரமை. கண்கள் இருட்டிக் கொண்டு வர இடுங்கிக் கொண்டு எதிரில் பார்த்தாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறுமை படர்ந்த மணல் வெளி.... சற்றுத் தொலைவில் ஆற்றங்கரை.... அதனை அண்டியதாக மலையடிவாரம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாவரட்சியும், தாகமும் போக்க தண்ணீர் வேண்டும். தொலைவில் நடந்து செல்ல கால்களுக்கு வலுவில்லை. நெஞ்சை பலமாக தடவிக் கொண்டே தலையை மறுகையால் இறுகப் பற்றினாள். கீழே குனிந்து உட்கார, சற்று ஆசுவாசமாக இருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படபடப்பும் மெல்லக் குறைந்து கொண்டு வந்தது. தலையை நிமிர்த்தி பார்வையால் ஆகாயத்தில் அலைந்தாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரக்கமற்ற இரவு தனது இறுக்கம் தளர்ந்து நிர்மலமாக இருந்தது. ‘இருள் கரைந்து போகிறதோ? மேகங்கள் ஓடி ஒழியாதோ? நட்சத்திரங்கள் எல்லாம் எனக்குப் பழிப்புக் காட்டுகின்றனவே, என்ன செய்ய, என் விதி!’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழக்கு வான் தொலைவில், கருவுண்ட தாய்மையின் பவரசத்தோடு இராட்சத மேகமொன்று தலை நீட்டியது. அவள் ஆர்வமானாள். மெல்ல மெல்ல மேலே தள்ளாடியபடி வரத்தொடங்கின. அதன் வயிற்றுப் பகுதியில், புகையை எரித்துப் பொசுக்கும் ஆக்ரோசமிக்க வெளிச்சப் பிறப்பு பரவி வந்தது. மேகம் மெல்ல அசைந்தது. அதன் ஓரமாக வெளிச்சம் ஒழுகி வழிந்தது. அவளுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவள் கவனமாகக் கூர்ந்து நோக்கத் தொடங்கினாள். மேகம் அசைய, அதன் முதுகுப் புறமிருந்து ஒரு தங்கப் பந்தாய் முகம் காட்டியது அவள் நிலா.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துள்ளி எழுந்தாள். கைகளை உயர்த்தி அசைத்தாள். “என் பிள்ளை, என் பிள்ளை வந்து விட்டான்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிலவு நின்றது, நிதானித்தது, கீழே குனிந்து பார்த்தது, தன் ஒளியால் உலகைக் குளிப்பாட்டியது, மணல் பால் பொழிந்தது, ஆறு மினுமினுங்கியது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் உற்சாகத்திற்கு அளவேயில்லை. “என் பிள்ளை களைத்துப் போய் வந்திருக்கிறான். அவனைக் குளிப்பாட்டி அமுதூட்டுவேன்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முந்தானையை இடுப்பிலே சொருகிக் கொண்டாள். உற்சாகமாக நடக்கத் தொடங்கினாள். கால்களுக்கு இறக்கை கட்டிவிட்டாற் போன்ற பரவசம். நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் பிள்ளையின் மீதான பாச உணர்வும், அவனைக் காண்கின்ற போது உள்ளம் சிலிர்த்து அவள் அடைகிற புளகாங்கிதமும்... நீங்கள் அனுபவித்ததுண்டா? எப்படிச் சொல்ல அதை?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்கள் எட்டிய தூரத்தில் இருக்கும் ஆற்றை நெருங்க, நெருங்க அவள் மனம் பரபரத்தது. ஆற்றங்கரையில் இதமான காற்று ஆரத்தழுவி அவளை வரவேற்றது. கால்கள் ஈரலித்த ஆற்று மணலில் புதைந்து, புதைந்து நடந்த போது குளிர்ச்சி உடம்பினை ஆட்கொண்டது. தண்ணீரில் கால் வைத்தாள், சில்லிட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதோ என் பிள்ளை சின்ன அலைகளின் அசைவுகளில் அழகாக ஆடிக் கொண்டிருக்கிறான். என்னை அழைக்கிறான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆர்வத்தில் தண்ணீரில் குதித்தாள். சே, என்ன என் முட்டாள்தனம். என் பிள்ளையின் அழகு சுடரும் அற்புதக் கோலத்தை நீரலைகள் கலைத்துப் போட்டு விட்டனவே. குற்றம் என் மேல்தான். அவள் மீது அவளுக்கு சினம் வந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் பொறுமையோடு காத்திருக்க ஆரம்பித்தாள். அலைகள் அங்குமிங்கும் அலைந்தன. மெதுமெதுவாக கலைந்த அவள் மகனின் வெளிச்சக் கோலத்தை அலைகள் சேகரிக்கத் தொடங்கின. அலைகளின் உற்சாகமும் பொறுமையும் அவளைக் கவர்ந்தன. தொலைவில் ஆந்தைகள் அலறும் சத்தம் கேட்டன. மலைமுகட்டின் மேற்குப் பக்கம் காற்று ‘ஊ’ என இரைந்து வீசத்தொடங்கியது. காற்றை எச்சரித்தாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆற்றில் காற்று எந்தக் கலவரத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் மகிழ்ச்சி கொண்டாள். அலைகள் தம் பணியில் கண்ணும் கருத்துமாக சிரத்தையோடு உழைத்துக் கொண்டிருந்தன. அவள் கால்களை இரையென நம்பி மீன்கள் வந்து கடித்தன. அசையாது ஆர்வமிகுதியால் சிலையாகி நின்றாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலைகள் பணி முடித்தன. அவள் பிள்ளை அவளை சிறிது சிறிதாக பார்த்து வந்தான். முழுமை பொருந்திய அவன் முக தரிசனம் ஒளி சுடரும் பிரதிபிம்பமாய் அவள் முகத்தைத் தழுவிக் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத பாசத்துடிப்பை, உயிரின் உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்தத் திராணியற்று, கண்களை இறுக மூடி மௌனித்திருந்தாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறிது நேரம்தான். ஒரு யுகத்தைப் போல்.... கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். அவள் பிள்ளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அவஸ்தை இது, எங்கோ தொலைந்து போன தன் மகனை காட்டிலும், மேட்டிலும், ஆற்றிலும், ஆகாயத்திலும்.... தேடியலையும் இந்த அவஸ்தை, எந்தத் தாய்க்கும் வரக்கூடாது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனைத் தழுவிக் கொள்ள கைகளை நீட்டினாள். அவளால் நம்ப முடியவில்லை. என்ன நடந்தது. ஏன், என் பிள்ளையின் நெஞ்சில் இரத்தம் கொட்டுகிறதே, இறைவா என்ன கொடுமையிது. ஆற்றில் கலந்த இரத்தத் துளிகள் நீரோடு ஓடி வந்து, அவள் கால்களின் நரம்புகளில் புகுந்து ஊசிகளாய் மேலெழுந்து இதயத்தைத் தைத்து விட்டாற் போல்...! எந்தப் பாவிகள் இதனைச் செய்தனர். ஆகாயத்திலும் உன்னை அமைதியாக வாழ விடாமல், இந்தப் பூமியில் கொடியவர்களின் கொடூரம் எல்லை தாண்டிவிட்டதா? அவளின் மகனின் நெஞ்சைத் தழுவிக் கொள்ள முன்னே நடந்தாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அந்த, அந்த பைத்தியம் ஆத்துல நிக்கி, ஓடி வாங்கடா”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னால யாரோ சத்தமிடுவது கேட்கிறது. மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் காதுகள் புடைத்தெழுந்தன....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்ன சத்தம்.... யார் இவர்கள்.... ஏன் என்னிடம் ஓடி வருகிறார்கள்?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் பிரக்ஞை கலைந்தது. உணர்வுக் கால்கள் சிலிர்த்துக் கொண்டன. உலகின் புதிர் முடிச்சு அவளுக்குள் அவிழத் தொடங்கிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அந்தோ, என் இழிவு - மனிதர்கள் வடிவெடுத்து என்னைத் துரத்துகிறது”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சபித்தவாறு மறுபடியும் அவள் ஓடத்தொடங்கினாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;06.12.2002&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-2826934671753571352?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/2826934671753571352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/2826934671753571352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/2826934671753571352'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/09/blog-post.html' title='நிலவு மகன்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-NJEYA-uGCjE/TmTC3jX95hI/AAAAAAAAAjU/mOGK_r17fzw/s72-c/moonunderwater.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-1682951892187818981</id><published>2011-06-27T15:16:00.000+05:30</published><updated>2011-06-27T15:16:11.473+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>சில நொடி மரணம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wRCenRA5TQ4/TghRQfM80LI/AAAAAAAAAhM/iq5Qni1vhyA/s1600/couple-bedroom-intimate-stock-sm.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://4.bp.blogspot.com/-wRCenRA5TQ4/TghRQfM80LI/AAAAAAAAAhM/iq5Qni1vhyA/s320/couple-bedroom-intimate-stock-sm.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் முயற்சியென்பதால் உள்ளிறங்க மிகச் சிரமமாக இருந்தது. உடலை நிமிர்த்திக் கெட்டியாக்கினால் மட்டும் போதுமா? வழியும் கொஞ்சம் இசைந்து கொடுக்க வேண்டுமே. பார்வைக்குப் பிடிபடாத ஊற்றுக் கண்ணிலிருந்து வஞ்சமின்றிச் சுரந்து கசியும் வழுவழுப்பு இல்லையெனில் என் முயற்சி இன்னும் கடினமாகியிருக்கக் கூடும். செடிகளை விலக்கித் தலையை விடுவதற்கு, சுற்றி நிற்கும் இருளின் மென்மை இடங்கொடவில்லை. உத்தேசமாகக் கணித்த ஒரு பகுதியென்பதாலும், முன்னனுபவமற்ற இயலாமையென்பதாலும் அதிர்ச்சியுறையும் அழுக்குப் பெட்டகமாய் வியர்த்துக் கொட்டிற்று உடல். எது? எங்கே? எப்படி? பிதுங்கிய நான்கு விழிகளிலிருந்தும் தூக்கம் தப்பித்து ஓடியது. இருளுக்கு மேலே ஏகாந்தமாய் வெறித்து நிற்கும் நிசப்தம் தைரியத்தின் முனைகளில் தொற்றி அங்குமிங்குமாய் முறுகிச் செறிந்து வழிந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர் முயற்சிக்குப் பின்னரான தோல்வி. சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டி உடலை விலக்கித் தரையில் கிடத்தினேன். மல்லாந்து படுத்துக் கொண்டு தலையைத் தாழ்த்தி வயிற்றினூடு பார்க்கக் கூச்சமாக இருந்தது. கண்களை மூடிக் கொள்ளலாம். தளர்வை ஏற்படுத்துவதெங்கணம்? வெண்முத்துகள் வாயிற் கதவைத் தட்டியும், கொந்தளிப்புடன் முட்டி மோதியும் கிளர்ச்சி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் சடுதியாய்த் தளர்வது முடியுமா? பக்கவாட்டிலும் பார்க்க முடியவில்லை. புயல் வீசித் தணியும் உஷ்ணப் பெருமூச்சுகள் விறைத்துக் காதுகளில் உப்பிப் பெருத்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பக்கத்து வீட்டுச் சேவல் சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு கூவிய கரகரப்பான சப்தம், நள்ளிரவு அமைதியைக் கிழித்துக் கொண்டு என் காதுகளுள் பாய்ந்தது. எனக்குக் கொஞ்சம் சிரிப்புத்தான். சரியாக நிகழ்வை அவதானித்தாற் போல், மறுமுயற்சியைத் துவக்கி வைக்கும் ஆரம்ப அறைகூவலாய் சேவலின் குரல் வந்து விழுவது இது மூன்றாவது தடவை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதலிரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தாலும், அவற்றில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற முடியுமெனத் தோன்றிற்று. நான்காவது தடவை சேவல் கூவும் போது பாதி உறங்கியும் பாதி கிறங்கியுமான விழிகளுடன் கட்டிலில் குப்புறக் கிடக்க வேண்டுமென திடீர்த் துடிப்பொன்று உடலை நிமிர்த்திப் பிடித்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தளராலாமா வேண்டாமா என்ற ஐயம் தோன்றியெழும்ப முயற்சித்த சற்றைக்கெல்லாம் நான் மீண்டும் தயாராகி விட்டேன். சேவல் இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அகலத் திறந்த கண்களை இருள் கௌவியது. எழுந்து கைகளைப் பரப்பிக் கொண்டே படர்ந்தேன். நாசியூடு உள் நுழைந்த உஷ்ணக் கால் பொறித்த தாபக் கலவை அடி வயிறு வரை சென்று, பின் கீழிறங்கிக் கனத்தது. கொழுத்த சதைத் துண்டு கருமேகக் கூட்டங்களைத் துளைத்துக் குத்திட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் மீண்டும் முயற்சியைத் தொடர்ந்தேன். உள்ளிறங்க மறுத்து நெளியும் தசைப் பிண்டச் சண்டைகளுக்கான தீர்வு முயற்சிக்கு முன்னிரு அனுபவங்களின் பாடங்கள் கைகொடுத்தன. இறுக்கம் தடையாகியது. கொஞ்சம் முரட்டுத் தனமும் வேண்டும் போலும். ஆனால் என்னால் அது முடியாது. என் உயிரின் பாதி வலியில் முனகிச் செருக நான் மட்டும் ஆனந்தக் களிநடனம் புரிவதா? எத்தனை இரவுகளானாலும் அமைதியாய், பொறுமையாய் இருந்து உதிரம் சிந்தாமலும் வலியில் துடிக்காமலும் காரியத்தைச் சாதிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரம் பிசுபிசுக்க மீண்டும் ஓர் அழுத்தம். சிறிய வலியின் அறிகுறியாய்த் தோன்றி மறைந்த முகச்சுளிப்பு என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிற்று. ஈரம் காய்ந்து விடுமோ என்ற அச்சம், எடுத்துக் கொண்ட நேர அவகாசத்தைக் குறுக்கி விட, மீண்டும். நடுவில் ஏதோ இருக்கிறது. உள்ளிறங்கலைத் தடுக்கும் உத்தியாய்ப் படிந்துள்ள அந்தத் திரையை அகற்றினாலன்றி, சாதிக்க முடியாதென என்னை முந்திக் கொண்ட நண்பனொருவன் கூறியிருந்தான். திரையை அகற்றும் முயற்சி மையப்பகுதிகளில் இரத்தத் துளிகளைப் பரவ விடுவது தவிர்க்க முடியாத அனர்த்தம் என்றும் கூறியிருந்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர் அசைவிலும் உராய்விலும் குதித்துப் பாய்ந்த முதலாவது துளியின் பருவ மாற்றத்திலிருந்து நான் ஆசை உறுமக் கண்டு வந்த கனவு நிலையிது. அந்தச் சில நொடிப்பொழுதின் சுகத்துக்காய் விடியலைத் தொடர்ந்து அழுத இரவுகள்தான் எத்தனை! மூடிய கண்களுள் நினைவுகள் உதிர்ந்து கட்டுடைத்துப் பாயும் உணர்ச்சிகளின் படிமமாய் உப்பும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூர்யோதயக் கணப்பொழுதுகளில் தோன்றும் இருளைப் பிசைந்து அதன் கூர்முனையைத் தொண்டைக்குள் இறக்கிய வலிதான் நாளாந்தப் பழக்கமாயிற்று. சுமார் பன்னிரண்டு வருடங்களை இழுத்துக் கொண்டோடிய அந்த நினைவுகளின் பிரதிபலிப்புகள் இப்போதைய என் முடிவான முரட்டுத் தனத்திற்கும் காரணமாய் இருக்கக் கூடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துண்டு துண்டாய் அரிந்து பொதியாய்க் கட்டித் தலையிலேற்றிய நிலவின் சுமை போல், பெரு மழையின் ஆரம்பத் துளிகளில் அறைபடும் நாணலின் அழுகை போல் மனதுக்குள் குறியீடுகள் முளைக்கும். உண்மையில் அது ஒரு மரணம்தான். அந்தச் சில நொடி மரணத்தில் நரம்பு மண்டலங்களெங்கும் உயிர்க் கூச்செறியும். அடியில் சுகம் உறைந்து மயிர்க்கால்கள் சிலிர்த்துக் களிரும். புறக்கண்கள் செயலிழந்து தொய்ய, அகக்கண்கள் உலகின் அந்தரங்கச் சூட்சுமங்களையெல்லாம் புலனுக்குள் இழுத்துக் கொணர்ந்து நதிச்சரடாய்ப் பளபளப்புமிழும். தனிமையின் வலிமைக்கும் இரவின் இருண்மைக்கும் நான் பலியாகிப் போனேன். சுயமுயற்சியேயன்றி வேறு வழியற்ற நிர்ப்பந்தக் கரங்கள் என் கிறங்கலின் முனகலைப் புதைத்து மூடின. சீ எனத் தோன்றும் கணங்களில் மனசாட்சி உறுதியெடுத்துக் கொண்ட போதும், அதைத் தொடர்ந்தும் நிலைநாட்ட முடியாதவாறு உணர்வுகளின் கெடுபிடி எகிறிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வைத்தியர்கள் இதனைத் தடுக்கவில்லையென்றாலும் நாளாந்தப் பழக்கம் நல்லதல்ல என்று அடைப்புக் குறியிட்டிருந்தது மானசீகத் தடையாயும், பலவீனம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையாயும் படிந்திருந்தது. இதற்கான ஒரே வழி -சமயமும் மற்றும் சகலரும் சொல்வது போன்று- வாழ்வைப் பகிர்ந்து கொள்வதுதான். எதிர்ப்பட்ட கரடு முரடுகள், தங்கு தடைகளையெல்லாம் தாண்டி வந்தாயிற்று. கனவின் காட்சிகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றன. சுய முயற்சியின் போதிருந்த சுதந்திரம் இல்லைதானெனினும், இன்பம் உண்மையில் இரட்டிப்பாகவே இருக்கிறது. இயற்கை வகுத்துள்ள பாதையில் பயணிப்பது மனித வாழ்வின் அனைத்துச் சங்கடங்களிலிருந்துமான பாதுகாப்புக்குக் கெட்டியான வழியெனச் சமயப் பிரசாரகர் ஒருவர் பேசியது இதற்கும் பொருந்தும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசையா இருட் போர்வைக்குள் அசையும் இருளுருவமாய் மேலேறிப் பணிந்தது உடல். இயற்கை வகுத்த பாதைக்குள் கால் இடறிற்று. சிரமப்பட்டுச் சரியான இடத்தில் பொருத்தி விட்டேன். இனி வெகு அவதானமாக உட்செலுத்த வேண்டும். தசைச் செருக்குகளின் உராய்வில் சரசரப்பைத் தவிர்த்து, வழுக்கிச் செல்ல விடுவதென்பது அனுபவமற்ற கட்புலனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல. எல்லாம் புதிதாக இருக்கும் போது சுகம் அதிகமிருக்கலாம்; சிரமம் இல்லாதிருக்குமா? முடியுமானவரை இயற்கையாக முயற்சித்துப் பார்த்து விடுவதென்ற முடிவிலேயே நான் இருந்தேன். வழுக்கும் தன்மையைப் பெறுவதற்காக, அல்லது அதிகரிப்பதற்காக செயற்கைப் பதார்த்தங்களை உபயோகிப்பதுதான் புதியவர்களுக்கு நல்லதென பழையவர்களான சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தாலும், எனக்கதில் கொஞ்சமும் உடன்பாடு இருக்கவில்லை. இப்போதுள்ள நிலையைப் பார்க்கும் போது, உடன்பாடின்மையைத் தூக்கி ஒரு பக்கம் வைத்து விட்டு உபயோகித்துப் பார்த்து விடலாமா என்றொரு எண்ணம் மெல்லத் தலைதூக்கிற்று. ஆனால் கைக்கெட்டும் தூரத்தில் எதுவுமிருக்கவில்லை. எழுந்து சற்று தூரம் நடந்து சென்று தேடியெடுப்பதற்குள் இருப்பதும் காய்ந்து காணாமல் போய்விட்டால்....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த இறுக்க நிலையிலுள்ள ஒவ்வொரு நொடியும் கூட வரையறுக்க முடியா பெறுமதி மிக்கது. சாண் ஏற முழம் சறுக்கும் அறியாமைக்குள் வீழ்ந்து தத்தளிப்பதற்கு புத்திக் கூர்மையின் உச்சி அறுந்த வாலாயிருக்க வேண்டும். செயலில் தளர்வைத் திணிக்க முயலும் முரணுணர்வுகளைக் கொத்தாக ஒதுக்கி விட்டுச் சிந்தனைகளை ஒருங்கிணைக்க முயன்றேன். போராடி வெல்லும் போதில் கிடைக்கும் அற்ப சுகமும் மரணக் கசப்பு முரடு நனைக்கும் வரை தித்துக் கொண்டேயிருக்கும் பண்புடையது என்பது நான் அறியாததல்ல.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் குறுக்கு வீதியால் வாகனம் ஒன்று மிக வேகமாகக் கடந்து செல்லும் கடூரச் சத்தம், கதவிடுக்கு வழியாகச் சீறியடித்தது. என்ன அவசரமோ, நள்ளிரவுத் தூக்கத்தையும் தொலைத்துவிடும் நிர்ப்பந்தம் அவர்களைத் துரத்தியிருக்கிறது. திடீர் நோய்காணல், மரணம், கொலை, கொள்ளை, மறுநாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், பாலுணர்ச்சித் தூறல்கள், கட்டற்ற வாழ்க்கை முறை எதுவும் காரணமாக இருக்கலாம். நானொருவன் இங்கே அனுபவமுமில்லாமல், நேரடி வழிகாட்டலும் இல்லாமல், முழுதாகச் சாப்பிடவும் இயலாமல், இடையில் கைகழுவவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூரியனைத் தொலைத்து நிற்கும் இரவின் மந்தகாசம் எத்தனை அந்தரங்கங்களையும் அசூசைகளையும் சந்தித்து வந்திருக்கிறது. குழிகளிலிருந்து மீளும் நீளத்தசைகளின் ஈரலிப்பைக் காற்று உலர்த்தும் போதும், இருபக்க மென்சுவர்கள் ஊடறுத்துப் பாயும் தசை முறுக்கை இறுக்கிப் பிடிக்கும் போதும், தேங்கிய அழுக்குக் குட்டைக்குள் தவளை குதிக்கும் ஒலி தொடங்கி முடியும் போதும், எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டு வெறுமனே படுத்துக் கிடப்பதே இதற்கு வேலையாயிற்று. இந்த அந்தரங்கங்களைப் பார்க்கக் கூடாதென்பதற்காகத்தான் கண்களை இறுக்க மூடி இருளைக் கவிழ்த்து விடுகிறதோ இந்த இரவு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இரவுதான் நிர்ணயிக்கப்பட்டதென்றோ, பொருத்தானதென்றோ தீர்மானங்கள் எதுவுமில்லை. பகலிலும் முயற்சித்துப் பார்க்கலாம்' என்று நண்பனொருவன் கூறியிருந்தது எரிச்சலாய் நினைவில் உதித்தது. வேறு என்ன வேலை, ஒன்றாகக் கூடிவிட்டால். அளவீடும் மதிப்பீடும்தான். கழுத்தில் கட்டிய இரட்டை அப்பிள் பழ அளவீடும், மேற்பிளவைக் கணித்து கீழ்ப்பிளவைத் துணியும் மதிப்பீடும் கற்றலின் ஆர்வத்தை உசுப்பும் பொழுதுபோக்குப் பாடங்கள். ஒளிக்காட்சிகளின் நிழலுருவங்கள் இச்சையைத் தூண்டி இளமையைப் பாதிக்குமேயன்றி, பயனுள்ள அனுபவப் பாடங்களெவற்றையும் தரமாட்டா என்பது அப்போதன்றி இப்போதே எனக்குப் புரிகிறது. இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்ட பலர், இது பற்றிக் கொஞ்சமும் நாத்திறந்ததில்லையே. வெட்டிக் கிழித்துப் பூமியைப் புரட்டிப் போட்ட செருக்கு திமிற வாய் பிளந்துதிர்க்கும் அவர்களது வார்த்தைகள், ஆரம்பச் சங்கடங்களையும் சிரமங்களையும் முக்கியத்துவப்படுத்துவதைத் தவிர்த்தமை திட்டமிட்ட சதியா? அல்லது நான் மட்டும்தான் இப்படி அவதியுறுகின்றேனா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கள் குழுவில் எப்போதும் அந்நியனாய் நோக்கப்படும் மொட்டை நண்பன் அன்றொரு நாள் கூறிக் கொண்டிருந்தான்: "எல்லாவற்றிலும் முன்னனுபவம் வேண்டுமென்ற என் கொள்கையை நீங்கள் உதாசீனப்படுத்துகிறீர்கள். ஆயிரம் ரூபாவும் அரைமணி நேரமும் செலவிட்டு, வெளிச்சமும் பொலிஸ§ம் புகாத குகையின் கருந்துளைக்குள் நானீட்டிய வெற்றியின் அனுபவம்தான் பிற்பாடு சட்டரீதியான அங்கீகாரச் சுருக்குகளை இலாவகமாகத் தாண்டிச் செல்லும் தைரியத்தை எனக்களித்தது"&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னைக் குறித்துச் சொன்னான்: "உன் போன்ற கொள்கைக் குன்றுகள் ஏட்டனுபவங்களின் கையாலாகாத் தனத்தையுணர்ந்து முழிபிதுங்கிக் கூன்விழுந்து நரை கண்டுழலும் காலமொன்று வரும். அப்போது என்னை, என் கொள்கையை உதாசீனப்படுத்திய தவறையுணர்ந்து தவிப்புறுவாய்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் சொன்னது நியாயம்தானோ என மனம் கள்ளத்தனமாய்ச் சிந்திக்க முயன்றது. ஆனாலும் அவனது கூற்றை இன்னும் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. குடும்ப வாழ்வையும் சமூக உறவையும் இடித்துத் தகர்க்கும் மூர்க்கத்தனப் பண்புடைய அவனது இந்தக் கொள்கையே நீண்ட காலமாய் நான் என்னிலிருந்து வெகு தொலைவில் அவனை நிறுத்தி வைத்து வந்தமைக்குக் காரணமாயிருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிலும் போராடி வெல்ல வேண்டுமென்ற என் கொள்கையின் முன்னால், அவன் பல தடவைகள் மூக்குடைபட்டிருக்கிறான். இம்முறை மூக்குடைபடப் போவது நானா? அவனா? இறுதிச் சந்தர்ப்பம் வரைக்கும் முயற்சியைத் தளர்த்தாத நெஞ்சுரமுடையவன் என பயிற்றுவித்தவர்களும் பயிற்சி பெற்றவர்களும் என்னைப் பற்றிக் கருத்துரைத்திருக்கும் நிலையில் இந்தச் சிறிய விடயத்தில் தோற்றுவிடுவேனோ என அஞ்சுவது எவ்வளவு பெரிய அறிவீனம்! சிறிய விடயமென்றும் இதைக் கூறிவிட முடியாது. எதிர்ப்பாற் தாபத்தின் குறித்தழுவலுக்கான ஏக்க உணர்வுகளைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு எழுவது மட்டுமல்லவே இதன் நோக்கம். சம்பிரதாயங்கள் வரையறுத்துள்ள கட்டமைப்பின் கீழ் நின்று உடற்சேர்க்கையினூடு மூலகங்களைக் கலந்துருவாக்கும் பிற்கால மானுட உயிர்வளையங்களின் உற்பத்தியை விடுத்துப் பார்த்தால், தூக்கத்தைச் சிதறடித்து உடலை ஏமாற்றிப் பலவீனப்படுத்தும் வெற்றுப் பணியென்றே இதனைக் கூற வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று பகலில் இடம்பெற்று முடிந்த சம்பிரதாயங்கள் எல்லாம், நண்பர்களின் கேலிப் பேச்சுகளுக்கு அப்பாலும் நாவுக்கிதமாய் இனித்துக் கொண்டிருந்தமைக்கு என்ன காரணமாய் இருக்கும். இரவில் நிறைவுறவிருக்கும் மற்றுமொரு சம்பிரதாயம் பற்றிய எதிர்பார்ப்பின் கொடுமுடி அதிகாரமா? திரையினூடு பாய்ந்துதிர்ந்து உடலுக்குள் தீமூட்டிய உஷ்ணக் காட்சிப் படிமங்களுக்கு நேரடி விமர்சனமெழுத முடியுமென்ற உரிமை தோற்றுவித்த மமதையா? எது, சுற்றுச் சூழலின் சில்மிஷங்களையெல்லாம் மறக்கடித்து என்ன மகிழ்ச்சிப்படுத்தியது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூரியனைச் சபித்துச் சபித்துத் துரத்தி, நள்ளிரவு நிலவையும் சில நட்சத்திரங்களையும் வரவழைத்தாயிற்று. எதிர்பார்ப்புதான் இன்னும் நிறைவேறிய பாடில்லை. ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நுழைய மறுக்கிறதா? நுழைவை ஏற்க மறுக்கிறதா? பிரச்சினை எங்குள்ளது என்பதைச் சரியாக இனங்கண்டால்தானே அதற்குரிய தீர்வை முன்வைக்கலாம். நிழலுருவங்களின் காட்சிப் பாதிப்புகள் என் கண்களை உறுத்துகின்றன. எவ்வளவு இலாவகமாக, இலகுவாக, மிகச் சாதாரண ஒரு பணியாக உள்ளேறி வெளியேறி, உள்ளேறி வெளியேறி.... அவையெல்லாம் வெறும் நடிப்புகளா? புறக்கண்களை ஏமாற்றும் குறளி வித்தைகளா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குள் சந்தேகம் எழுந்தது. நான் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேனா? செயற்பட்டுக் கொண்டிருக்கிறேனா? எத்தனை தடவைகள்தான் இந்தச் சிந்தனைகளை ஒதுக்கி விடுவது. எவ்வளவு நிராகரித்தாலும் சற்றும் இலட்சியமின்றி மீண்டும் மீண்டும் வந்து சுயமரியாதை கெட்டுச் சுரண்டிக் கொண்டிருந்தால் நான் எப்படிப் பணியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடியும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மையான ஆக்ரோஷமொன்றை உடலில் ஏற்றிக் கொண்டே முஷ்டி மடக்கித் தலையைச் சிலுப்பிக் கொண்டேன். இப்படி நான் செய்தால், குறித்த விடயத்தை வெற்றி கொள்வதற்கான உச்ச கட்ட உழைப்பை வழங்கத் தயாராகி விட்டேன் என்பது அர்த்தம் என என் நண்பர்கள் கூறுவார்கள். இனி விடயம் முடியப் போகிறது எனத் தங்களுக்குள் பேசியும் கொள்வார்கள். பணியை எப்படியாவது நிறைவுறுத்தி விடுவது என்ற முடிவுடன்தான் நான் இருந்தேன். உஷ்ணம் தழுவிக் கிடந்த சிறு காலை மேலும் சூடாக்கிக் கெட்டிப்படுத்தி, துளையின் மையத்தில் சரியாச் செருகி, மூச்சை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டே ஆக்ரோஷமாய் அழுத்தி விட்டேன். பிதுங்கிக் கொண்டு உள்ளே சென்று ஐந்தங்குலமும் மறைந்து விட, ஆஹா என்ன சுகம்!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறிதோர் உலகத்துள் பிரவேசித்த வெதுவெதுப்பும், மிக மென்மையான யௌவனச் செழுமையும், ஈரப்பஞ்சின் ஸ்பரிசமும் சூழ்ந்து இறுக்கிப் பிடிக்க, சிலிர்த்து நிற்கும் உடலின் ஒட்டுமொத்த ரோமங்களினதும் சுகக் கிறுகிறுப்பில் கால்களையும் கைகளையும் அடித்துக் கொண்டே நான் அந்தரத்தில் மிதந்தேன். பார்வைக்குப் புலப்படாத இருட்குகைக்குள் நுழைந்து விட்டதில் என்னவோ நடக்கிறது. இரத்தத்தினதா? ஈரத்தினதா? எதன் பிசுபிசுப்பு இது? வலியினாலா, தாபத்தினாலா எனக் கிரகிக்க முடியாத மென்குரலொலி என் காதுகளை வருடுகிறது. அதையெல்லாம் நுட்பமாய் அவதானிக்கும் மனோ நிலையில் நானில்லை. அமானுஷ்ய சுகத்தின் அதிகாரக் கொடுங்கரங்களுக்குப் பற்றாமல் என்னுடல் கொஞ்சமாய்ப் போயிற்று. விவரிக்க முடியாத சுவை முறுகிய ரசச் சொட்டுகள் என் உதடுகளில் அழுந்தி நாவில் படிந்து, குடலில் ஓடிக் களைத்து முன்துவாரத்தில் வந்து முட்டிச் செருமிற்று. வெறுமனே வைத்துக் கொண்டிருந்தால் போதுமா? சற்றுச் சிரமப்பட்டு வெளியே இழுத்தேன். முழுதாக வருமுன் மீண்டும் உள்ளே தள்ளினேன். வெளியே இழுத்து, உள்ளே தள்ளி, வெளியே உள்ளே.... சற்று நேரக் கண்கள் கிறங்கிய சுகப் போராட்டம் உடலை வளைத்துப் பிடித்துத் தாவி ஏறிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முனையில் வியர்த்தது. அழுத்தங்களின் பிரதியீடாய் எழுந்து பணிந்து திமிறும் தாபச் சிலிர்ப்பைக் கைகளால் கட்டுப்படுத்திக் கொண்டே தொடர்ந்து போராடினேன். எங்கோ அற்புதமான சுவனமொன்றிலிருந்து அரூபமாய் ஊற்றெடுத்துச் சீறிப்பாய்ந்து வந்து, மடக்கிப் பிடிக்க முடியா இறுமாப்புடன் வியர்த்திருந்த முனை வழியே கோபம் கொண்ட பாம்பின் விஷத் தூறல்களாய்ச் சிதறியடித்துச் சூடாய்க் கொட்டிற்று குளிர் வெண்மணிகள். உடலைக் கட்டியிறுக்கிய உணர்ச்சிக் கயிறுகளின் இறுக்கம், தொண்டையின் சுருதிகளைத் தூக்கி நிறுத்தி, இருளைக் கிழித்துப் பரவும் ஆனந்தக் கதறலாய்த் தெறித்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பழக்கப்பட்ட சுகம்தானெனினும், புது உறுப்பின் ஸ்பரிசமும் அதன் துளையில் உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாகக் கொட்டக் கிடைத்த சந்தர்ப்பமும் இணைந்து விவரிக்க முடியா விறுவிறுப்புச் சுகத்தை என் உடலெங்கும் அள்ளிப் பூசின. சுவர்க்கத்திலிருந்து மீண்டு உலகுக்கு வந்த ஆசுவாசத்துடன், மூடிய விழிகளைத் திறந்து முன்னே மலர்ந்திருக்கும் பூவிதழைப் பார்த்தேன். சாதித்துவிட்ட மகிழ்ச்சியாய், அல்லது சாதிக்க எனக்கிடமளித்த பெருமிதமாய் பரந்திருந்த குறுநகையின் மென்மை தழுவிய அழகு என் கண்களில் நிரம்பி வழிந்தது. வாழ்வின் புத்தம் புது அனுபவம் சேமித்துக் கொட்டிய சந்தோஷம் முழுவதையும் நெஞ்சம் நிறைய உள்வாங்கிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சுடன் விலகி, மல்லாந்து விழுந்தேன். இனி என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் ஆசுவாசப்படுத்தலுக்குப் பின்னரான மற்றொரு போராட்டம் பற்றிய சிந்தனையில் மூழ்கிக் கழிக்க நான் சிரித்துக் கொண்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பக்கத்து வீட்டுச் சேவல், சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு கூவத் தொடங்கிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-1682951892187818981?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/1682951892187818981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1682951892187818981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1682951892187818981'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_27.html' title='சில நொடி மரணம்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wRCenRA5TQ4/TghRQfM80LI/AAAAAAAAAhM/iq5Qni1vhyA/s72-c/couple-bedroom-intimate-stock-sm.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-5833963084295312614</id><published>2011-06-25T17:30:00.002+05:30</published><updated>2011-06-25T17:30:25.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>உணர்வுகளை அறிக்கையிடல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VoXWSi4ueTU/TgXNsRKAmII/AAAAAAAAAhI/1TFpwq2IOwA/s1600/feeling20freeeg5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-VoXWSi4ueTU/TgXNsRKAmII/AAAAAAAAAhI/1TFpwq2IOwA/s320/feeling20freeeg5.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனைப் பற்றி நான் எழுதுவது இதுதான் முதல் தடவை. இயல்பாகச் செருகப்பட்டுள்ள மனிதாபிமானக் கழிவிரக்கம்தான் திடீரெனக் கிளர்ந்து, இது வரை காலமும் ஏற்படாத புதுவித தைரியத்தையும் உணர்ச்சிப் பிரவாகத்தையும் என்னில் ஏற்படுத்தி விட்டதென்பது, எனது எழுத்து பற்றி நான் கொண்டுள்ள கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளைப் போல் வாழ முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவன் மட்டும் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். தாயிடம் பாலருந்துவதில்லை; தரையிலே தவழ்ந்து விளையாடுவதில்லை; மழலை மொழி பேசுவதில்லை; பாற் பற்கள் விழச் சிரிப்பதில்லை. குழந்தையின் நிர்ப்பந்தமான இந்த இயல்புகளையெல்லாம் முற்றாகப் புறக்கணித்து விட்டு அவன் இன்னும் குழந்தையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது அதிசயம்தான். அந்த அதிசயமும் அவ்வூரைப் பொறுத்தவரை மிகச் சாதாரண நிகழ்வுகளிலொன்றாய் ஆகிப் போனமைக்கு, அவனது குழந்தைத்தனத்தின் தொடரிருப்பினூடாக அதிர்ந்து விழுந்த எரிச்சலும் ஒரு காரணமாய் இருக்கலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;பூவிழுந்து காயம்பட்ட இராப்பொழுதின் இருளுக்குள்தான் அவனது பிரகாசம் ஒழிந்திருந்தது. வாழ்வின் எச்சங்கள் உதிர்த்து விட்டுச் சென்ற வரவேற்பின் போர்வைக்குள் அவனது எதிர்காலம் சுருங்குவது கண்டு யாருக்கும் பரிதாபம் தோன்றியதில்லை. அவனை ஒழித்துக் கட்டிவிட்டால்தான் வீதி மருங்குகளில் அழகான பூக்கள் மலரும் என்ற அவர்களது முடிவொன்றே அவனது வாழ்க்கையைக் கசக்கி நுகரப் போதுமாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண் பார்வையற்றவனல்லன்; இருந்தாலும், காட்சிகளில் படியும் அச்சுறுத்தல்களை மறக்கக் கண்களை மூடிக் கொள்வது அவனுக்கு வாடிக்கையாயிற்று. புலர்ந்து ஒளிரும் பகலின் வெளிச்சங்கள், தேவையற்ற பீதியையும் திடுக்கத்தையும் அவனில் உதறும் போது, அவனால் காயங்களைப் போர்த்திக் கொள்ள முடிவதில்லை. வெகு அவதானமாக அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடி ஓசையும் பின்தொடரும் நெருப்பு ஜுவாலையை நினைவுறுத்தி அவனது மன ஓர்மங்களைக் கொன்று விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அவன் தனக்காகப் பரிதாபப்பட்டதில்லை. அது பற்றிய பூரண அறிவும் தெளிவும் அவனுக்கில்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். விடியலின் பூசி மெழுகப்பட்ட பாத்திரங்களாய் பளபளக்கும் மறைவான தன் இதயம் குறித்த பெருமிதம் மட்டும் அவனுக்கு நிறையவே உண்டு. அவனுக்கு மிகப் பிடித்தமான விடயங்கள் எல்லாம், அவன் விரும்பினாலும் வெறுத்தாலும் அவனுடனேயே நிலையாக இருப்புக் கொண்டு விடுவதால் எந்தப் பொருளையும் விரும்புவதற்கு அவன் மறுத்து விடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;தனது தனிமையின் கொதிப்பை நீக்க வந்த எல்லா வகையான ஆதரவுக் கரங்களையும் தட்டிவிட்டமை பற்றி, அவன் சிலவேளைகளில் வருந்தியதுண்டு. தனக்கென்று விதிக்கப்பட்ட வாழ்க்கையை எவரும் பறித்து விட முடியாது என்ற எண்ணத்தில் துளிர்விட்ட ஜீவன்கள்தான் அவனது உடலை நிமிர்த்தி வைத்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;பச்சைக் கண்ணாடி அணிந்து உலகத்தை வெறித்துப் பார்க்கும் பாவங்களெல்லாம் அவனுக்குப் பழக்கமில்லாதவை. அவனது இமை முடிச்சுகளின் ஓரத்தில் துளிர்விட்டுச் சிரிக்கும் எதிர்பார்ப்புகள், அவனது தனித்துவத்தை உறுதிப்படுத்தும் பகிரங்கமான அடையாளங்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் என்றால், அவனை ஆதரிப்போர், எள்ளி நகைப்போர், அன்பைப் புதைத்தோர், ஆன்மீகம் செழித்தோர், கொடுத்துதவுவோர், கொள்ளையடிப்போர் எல்லோரும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கண், மூக்கு, வாய் என்பவற்றை விட சிரிப்பு என்பதுதான் அவனது முகத்தின் நிரந்தரமான உறுப்பாய் இறுகிப் போனமைக்கு அவனது இயலாமையைக் காரணமாகக் குறிப்பிட முடியாது. அந்தச் சிரிப்பு தொடர்பாக அவன் பெருமையையோ இழிவையோ உணர்ந்ததில்லை. சுற்றி நிகழும் மனிதக் குவியல்களின் பெருமூச்சு உஷ்ணங்கள், அவனது மனதின் குளிர்மையை எப்போதும் தடைசெய்து வந்துள்ளன. ஓர் எல்லை வரை அவன் பொறுத்துப் பார்த்து விட்டான். பொறுமை தவறிய போது, மூளையைக் கசக்கிப் பெருமூச்சுகளை மூட்டையாகக் கட்டித் தன் அமானுஷ்யக் குளிர்மையினால் அவற்றைக் கொல்லத் தீர்மானித்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவானதாக அவனுக்கிருக்கவில்லை. ஏளனங்கள், எதிர்ப்புகள், வன்முறைக் கட்டவிழ்ப்புகளையெல்லாம் சமாளித்து நெஞ்சுத் துணிவுடன் அவன் முகம் நிமிர்த்திய போது, வெற்றி அவன் பாதங்களை முத்தமிட்டுச் சரணடைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் முதன் முதலாகச் சந்தித்த சுகந்தமான தென்றலை நுகர மறுத்து முரண்டு பிடித்தமைக்கான காரணத்தை பல தசாப்தங்களாக மிக இரகசியமாகவே வைத்திருந்தான். ஆசையுற்ற எல்லாத் தேவைகளையும் அனுபவித்து விட்ட சலிப்பில் வாழ்வில் ஒரு பிடிப்பற்றுப் போய்விட்ட வெறுமை நிலையையுணர்ந்து, எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமலே, தன் முரண்பாடு தொடர்பான விளக்கத்தை அண்மையில் அறிக்கையாக வெளியிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அவனது அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில வரிகள் இவை: "இதழ் விரிந்தால் பூ மலரும். முகில் கறுத்தால் மழை கொட்டும். மனம் உயர்ந்தால் புவி செழிக்கும். முகம் சிரித்தால் கரு தளைக்கும். ஆதியும் அந்தமுமற்ற உயிரைத் தேடி ஓடுகின்றேன். தூரத்தே, தன் அலகினால் பறவை அறுத்து விழுத்திய அழகின் தளிர் என் பின் மண்டையை உரசுகின்றது. தென்றலுக்குக் காய்ச்சல் தொற்றி மணலெங்கும் உருண்டு புரளுகின்றது. உயிரணுக்களில் ஜீவகளை தோற்றுப்போன பல்லாண்டு காலப் பரிதாபமும், சொத்து மதிப்பை வரையறுத்துக் கொள்ள முடியாத சோகமும் விழிகளில் வழிகின்றன. கருமை மட்டும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. மர நிழல்களிலும் மனக்குகைகளிலும் படிந்துள்ளது வெறும் சந்தம் மட்டுமல்ல. உயிர் உசும்பும் தொட்டில்களில் மரணம் வாழ மறுப்பதில்லை என்பதை விட, மரணத்தைக் கண்டுதான் தன் உசும்பும் செயற்பாட்டை உயிர் மறைத்துக் கொள்கிறது என்பது பொருத்தமாயிருக்கும். சிந்தனை முட்டிய வார்த்தையின் கதறல்களில் விகசிப்பு எப்போதும் எஞ்சியிருக்காது. சாவிலும் பிரகாசம் ஒளிரும் அமாவாசைச் சூரியன் போல், மனதின் வதைக்குள் உயிர் நெளியத் துருத்திக் கொண்டிருக்கிறது என் கலையுணர்வு. அது எப்போதும் பிடிவாதத்தின் முரட்டுப் பிடிக்குள் கழுத்து நெரியத் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த உணர்வு உயிரோடிருக்கும் வரை என் சுய விருப்பு வெறுப்புகளை நான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இது கடமைக்காகச் செய்வதன்று. நொந்து போவதென முடிவெடுத்து விட்டால் நூலும் துணைக்குத் தேறிவிடும். அருகிலுள்ள பசுமை பயன்படுகிறது, என் பாதங்களை வலி அணுகாமல் பாதுகாத்து, தொலைவில் தெரியும் என் நிச்சயமற்ற ஆசைகளைத் தேடி ஓடுவதற்கு"&lt;br /&gt;&lt;br /&gt;அவனது நீளமான அந்த அறிக்கையின் மத்திய பகுதி மிக ஆபாசமானது. அந்தரங்க உறுப்புகளினதும் அடையாள உறுப்புகளினதும் இயல்புகளை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும், புணர்ச்சி உள்ளீடு தொடர்பான நவீன கருத்துகளும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பச்சையாக விளக்கப்படும் அதன் பண்பு, 15 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பார்க்கக் கூடியதாகவுள்ளது. கடந்த காலத்தின் பாலியல் விவகாரங்களை விமர்சன ஆவேசம் தழுவிக் கொள்வது பழைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமானதல்ல என்ற அவனைத் தவிர்ந்தோரின் ஏகோபித்த கருத்தை அவன் இன்று வரையும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. இருந்தாலும் அந்த மத்திய பகுதி தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அது அவனை எரிச்சலில் ஆழ்த்தியிருக்கக் கூடும். இந்தக் கதையும், அந்தத் தணிக்கையை ஆதரிப்பது போல் அமைந்து விட்டமை, அவனது எரிச்சலை மேலும் அதிகப்படுத்தி விடலாம். ஆனால் நான் அதற்காக கொஞ்சமும் அஞ்சப் போவதில்லை. ஏனெனில், அவன்தான் இப்போது உயிரோடில்லையே. &lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கையின் இறுதிப்பகுதி மிகவும் சோகமானது. வாசிப்போர் எல்லோருடைய இதய முடிச்சுகளையும் மிகத் துல்லியமாக அவிழ்த்துக் கண்ணீரைச் செருகிவிடும் வலிமையான கூர்மையை அது கொண்டிருந்தது. நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஓரளவுக்கேனும் அதனைத் தமிழாக்கம் செய்ய என்னால் மகிழ்ச்சியுடன் முடிந்தது. "அவனது வரிகளில் சோகத்தின் சுகந்தம் இருக்கிறது; அவற்றை மொழிபெயர்த்த உனது வரிகளிலோ குழப்பத்தின் எரிச்சல் இருக்கிறது" என்பதாக இரண்டையும் ஒப்பிட்டு வாசித்துப் பார்க்கக் கோரப்பட்ட என் பால்ய நண்பனொருவன் கூறிச் சென்றது என்னைத் திடுக்கத்தில் ஆழ்த்திற்று. மொழிபெயர்த்ததில் தவறா, அல்லது மொழிபெயர்ப்புப் புலமையில் பலவீனமா என்பதை இன்னும் அனுமானித்துக் கொள்ள முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவனது அறிக்கை, சொல்லாடலிலே கருத்துரைப்பிலோ அவ்வளவு கடினமானதல்ல. உணர்வுகளைப் பட்டியல்படுத்திப் பார்வைக்கு வைக்கும் போது, ஒவ்வோர் உணர்வின் நிழலும் இரத்தம் உறைந்த கருஞ்சிவப்புக் கட்டியாய் இருப்பதைக் காணும் போது சோகமும் அழுகையும் பீறிடுவது இயற்கையானதே. அனுபவித்து எழுதுவதில் ஒரு வீரியம் இருக்கத்தான் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புலி வேட்டையாடிய மான் கொம்புகளுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையாம். இரத்தம்தான் உலக நியதிகளையெல்லாம் வடிவமைக்கின்றது. கலையழகும் நுணுக்கமும் இல்லாவிட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பூமியை இறுக்கமாகச் சுற்றிப் படர்ந்துள்ளது. அஸ்தமனத்திற்குப் பின்னரான சூரியன்களின் கொடுமையை விட இது கடியது. அதனால்தான் இரவின் இருளுக்குப் பிடிக்காத ஒன்றாய் பகலின் சூரியன் அதன் உற்பத்திக் காலம் தொட்டு இருந்து வருகின்றது. இரண்டு முகம் காட்டுவது மிக வெறுப்பான பணி என்பதற்கு இது சிறந்த ஆதாரம். இது போன்ற ஆதாரங்களின் நுனிப்புற்களைப் பிடித்துக் கொண்டுதான் அவன் இதுவரை காலமும் மேலே மேலே சென்று கொண்டிருக்கிறான். தடை ஏற்படுவதில்லை என்பதும், தடுக்க யாருமில்லை என்பதும் மிகப் பெரும் கர்வமாக அவனது சிரிப்பிலும் ஏனைய செயல்களிலும் இறுகிப் போயுள்ளது. கடந்து வந்த பாதையின் கரடுமுரடான சந்துகள் அவனில் திடமான நகர்வுக்கான ஆளுமையை ஏற்படுத்தி விட்டிருந்தமை அவனது கர்வத்தை மேலும் அதிகப்படுத்திற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சூழலை அளவிடும் பலமான கருவியைத் தலைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஏனையோர் தலைகளிலிருந்து அவற்றைப் பிடுங்க முயற்சிக்கும் அவனது செயலின் கொடூரத்தை யாரும் பூரணமாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அபிமானம் குறைவதாகத் தோன்றும் காலங்களில், கலாசார அடையாளத்தை முன்னிறுத்திப் பல்லிளித்துப் பாசாங்கு செய்யும் அவனது வரண்ட முகத்தில் எவ்வாறேனும் பசுமையைக் கண்டுபிடித்து விடுவர் சுற்றியிருக்கும் மூக்குறுஞ்சிகள். அவனது அறிக்கையை - புத்தகப்பொதி சுமக்கும் கழுதைகள் போல் - தலையில் சுமந்து சென்று, ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச விநியோகம் செய்வர். சிரித்தால் சிரிக்க, அழுதால் அழ, தும்மினால் தும்ம என ஆதரவணி பெருகப்பெருக அவனது தலைக்கனம் மெருகேறி அழகு பொங்கிற்று. சுற்றியிருந்தோரைத் தவிர மற்றெவரும் ரசிக்க முடியாத அழகாய் அது ஆகிப் போனமை குறித்து அவன் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நன்மையை ஆதரிக்கும் உணர்வுதான் இயற்கையானது. அதைத் தலையெடுக்க விடாமல் தடுப்பதற்கு பலகோடி உணர்வுகள் உண்டு. ஆனாலும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த நல்லுணர்வு வெளிப்பட்டு உலகைத் தூக்கி நிறுத்தும். இந்தத் தத்துவம் அவன் அறியாததல்ல. இருந்தாலும், அந்த உணர்வு தலையெடுக்கையில், அதைத் தட்டி அடக்குவதற்கு ஏனைய உணர்வுகளை விட அவன் முந்திக் கொள்வான். அதற்கொரு காரணமும் இருந்தது. ஆனால் அவன் யாருக்கும் அதைச் சொன்னதில்லை. எனக்கும் கூடத்தான். அதனால் அது என்ன காரணமென்று எனக்கும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தோட்டாக்களை உட்கொண்டிருந்த துப்பாக்கியன்று இருளின் மத்தியிலிருந்து இயங்கிற்று. அவனது நெற்றிப் பொட்டில் நெருப்புக் குருதியைச் சிதறச் செய்து உறுமிற்று. அவனது உணர்வு வேர்கள் பட்பட்டென்று ஒவ்வொன்றாய் அறுந்து விழ, வேரோடு பிடுங்கப்பட்டாற் போன்று உயிர் அந்தரத்தில் தளர்ந்து வாடிற்று. பரிதாபமுறுஞ்சும் அநாதை போன்று தன்னந்தனியே அவன் விடைபெற்றுக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியரு அசம்பாவிதம் நடக்கும் என்பதற்காகத்தான் இதுவரை காலமும் ஏனைய உணர்வுகளைக் கொண்டு தன் ஓர் உணர்வை அவன் அடக்கி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது சோகம் என்னைக் கடித்துக் குதறிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, அவனது அறிக்கையின் சோகமான இறுதிப்பகுதியை அதன் இயல்பு மாறாமலும், பெறுமானம் பிசகாமலும் என்னால் மொழிபெயர்க்க முடியுமெனத் தோன்றுகிறது. ஆனால் நான் அதற்குத் தயாராகயில்லை. ஏனெனில் எல்லோரும் போன்று இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ வேண்டுமென நானும் விரும்புவது நியாயம்தானே. &lt;br /&gt;&lt;br /&gt;தன் நினைவுகளை எச்சமிட்டு விட்டு அவன் அழிந்து விட்டான். பூமிக்கும் வானுக்கும் இடையிலான தாழ்வையும் உயர்வையும் சந்தித்துப் புகழ்பெற்றவன் என்ற வகையில் அவனது வரலாறு ஊரின் ஒவ்வொரு சுவரின் வயிற்றிலும் மின்கம்பங்களின் தலையிலும் தொங்கிக் கொண்டிருக்கும் போது, அவனை எனது எழுத்துக்குள் கொண்டு வராது இருந்து விட்ட இதுவரை கால என் வாழ்க்கை குறித்து எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்கவே செய்கிறது. அடிமைத் தோற்றத்தில் புரட்சியின் வரைபடங்களைச் செதுக்கிய அவனது வரலாறு மிகவும் விமர்சனத்துக்குரியது. அதனால் அவனைப் பற்றி நான் எழுதுவது இதுவே முதல் தடவையாய் இருப்பது போல் இதுவே கடைசித் தடவையாயும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-5833963084295312614?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/5833963084295312614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5833963084295312614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/5833963084295312614'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_25.html' title='உணர்வுகளை அறிக்கையிடல்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-VoXWSi4ueTU/TgXNsRKAmII/AAAAAAAAAhI/1TFpwq2IOwA/s72-c/feeling20freeeg5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-1865967904740130297</id><published>2011-06-22T16:32:00.001+05:30</published><updated>2011-06-22T16:32:47.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>பசுமை மோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-H5C-AVqfCNc/TgHLiQubUUI/AAAAAAAAAhE/9F5A0A_EUdk/s1600/2779-floral-illustration.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="305" src="http://3.bp.blogspot.com/-H5C-AVqfCNc/TgHLiQubUUI/AAAAAAAAAhE/9F5A0A_EUdk/s320/2779-floral-illustration.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேற்றுப் போல் இருக்கிறது. நான் கடிதம் எழுதியது, அவள் பதில் அனுப்பியது, இருவரும் சந்திக்கத் துடித்தது, சந்திக்கும் போதில் பேச நாவெழாது தவித்தது எல்லாமே. முப்பது வருடங்கள் மின்னலாய் மறைந்து விட்டன. மூத்தவள் பட்டதாரியாகி தனியார் கம்பனியன்றில் முகாமையாளராகப் பணியாற்றுகிறாள். இரண்டாமவன் இலங்கை நிருவாக சேவைக்கான ஆறு மாதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறான். மூன்றாமவன் சாதாரண தரம் முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயின்று கொண்டிருக்கின்றான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த முப்பது வருட நீண்ட இடைவெளிக்குப் பின் உள்ளத்தின் பசுமைக்குள் இன்னும் ரம்மியம் குன்றாதிருக்கும் இளமைக்கால நினைவுகளை அசைபோடுவது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. இன்னும் அது இதமாக இருப்பதற்கு அவளுக்கும் எனக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வும், மெய்யான விட்டுக்கொடுப்பும், ஆழமான காதலுமன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்லூரி வாழ்க்கையின் அழியாத நினைவுக்குள் அடிக்கடி முத்துக்குளிக்கும் உணர்வுகள், மகிழ்ச்சியையும் கூடவே இளமையின் இழப்பு வலியையும் உடனெடுத்துக் கிளர்வது வாடிக்கையாய்ப் போயிற்று. ஆயினும் அந்த இழப்பு வலியை மறக்கடித்து விடுவதில், இப்போது நிரந்த வாழ்க்கைத் துணையாய் என்னருகிருக்கும் என் முன்னை நாள் கனவுக்கன்னியின் இதமான அருகாமை பெரும் வெற்றி பெற்றுள்ளதை நான் மறுக்க முடியாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம் இருவருக்குமிடையிலான நெருக்கத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவை கடிதங்கள்தான். மனதுக்குள் முட்டி மோதும் ஆசைக்கனவுகள் மைசொட்டும் பேனை முனையூடு முத்து மணிகளாய் உதிர்ந்து வழிந்து கடிதத் தாள்களில் உப்பிப் பெருக்கும். 100 பக்கங்கள் வரை எழுதினாலும் ஏதோவொரு முக்கிய விடயத்தை எழுதத் தவறிவிட்டேனோ என்ற பதற்றம் எழுதியவருக்கும், இவ்வளவு துரிதமாக முடிந்து விட்டதே என்ற ஏக்கம் வாசிப்பவருக்கும் ஏற்படுவது வழக்கமாயிற்று. முதலில் வந்த பதில் மறு பதில் வரும் வரைக்குமான காலப்பகுதியில் வாழ்வின் உயிர்ப்பில் சுறுசுறுப்பையும் கிளுகிளுப்பையும் தடவிக் கொண்டிருக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுற்றி நிகழும் கடுமையான கஷ்டங்கள், கலவரங்கள், இழப்புகள், எதிர்ப்புகள் என எல்லாவற்றையும் புறக்கணித்து மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மட்டும் உள்ளத்துக்கு வழங்கும் மிகப்பெரும் சேவையை ஆற்றுவதில் எம்மிடையிலான அன்பிறுக்கம் தன் முழு பலத்தையும் பிரயோகித்துப் பிரமிக்க வைத்த காலமது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருவருக்கும் இடையிலான நீண்ட இடைவெளிதான் அன்பையும் ஆசையையும் வலுப்படுத்தியதோ என இப்போது எண்ணத் தோன்றுகின்றது. இது எல்லோரும் சொல்வதுதான் எனினும், நாளுக்கு நாள் அதிகரித்துச் செழித்த எமது பரஸ்பர அன்பு, இணைவுக்குப் பின்னும் அதிகரிப்பில் மாற்றமின்றித் தொடர்ந்த நிலையை உணர்ந்த போது, எமது அன்பு சராசரி மானிடப் பண்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக் கூடுமோ என நாம் பேசத் தலைப்பட்டோம். அவ்வாறு பேசிக் கொள்வதிலும் ஒரு சுகம் இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை அதிகரித்த போது, அது எமது அன்பின் அனுமானிக்க முடியாத ஆழத்தை எமது கண்களுக்குக் காண்பித்து எம்மைச் சுவாரசியமானதொரு வியப்பிலாழ்த்திற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம்மிடையில் இருப்பது வெறும் அன்பு மட்டும்தானா? இந்தக் கேள்வியை எமது அன்பு முதன் முதலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாளிலிருந்து நாம் எழுப்பி வருகின்றோம். அதற்கான விடை சந்தர்ப்பங்களுக்கும் காலச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறிக் கொண்டே வந்துள்ளது. அதுவும் ஒருவகையில் நல்லதாயிற்று. ஏனெனில், முடிவாக ஒரு விடை தோன்றாதிருக்கும் வரை கேள்வி எப்போதும் இளமையாக இருக்கும். அந்த இளமைதான் அதன் கருத்தியலின் இறப்பைத் தடுத்து நிறுத்தும் ஒரே ஆயுதம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமக்கு இப்போதும் நினைவிருக்கிறது. உணர்வுகள் பெருக்கெடுத்த எமது முதலாவது சந்திப்பின் போது, வாழ்க்கை தன் முழு ஆடைகளையும் அவிழ்த்து விட்டு பிரகாசிக்கும் தன் அழகின் நிர்வாணத்தை எம் கண்களுக்கு முழுமையான விருந்தாக்கிற்று. இது கனவாய் இருக்கக் கூடும் என்று கற்பனையும் பண்ண முடியாத நிலை எம்மைத் தழுவி அணைத்துச் சுகத்துள் புதைத்திற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் பார்வை, முதல் புன்னகை, முதல் பேச்சு, முதல் ஸ்பரிசம், முதல் அணைப்பு, முதல் முத்தம் என முன்னேறிய வாழ்க்கையின் மகிழ்ச்சி பொங்கி வழியும் ஆகர்சிப்பு, பிரமிப்புக்கு மத்தியிலும் எமது தலைகள் மீது திணிக்கப்பட்டது. இதையன்றி வேறெந்தத் திணிப்பும் எம்மை இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்தியிருக்க மாட்டாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உச்சி வானில் நிலவு விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்த இளம் மாலைப் பொழுதொன்றின் தென்றல்தான் எமது முதல் ஸ்பரிசத்திற்குக் காரணமானது. முகத்தில் படர்ந்து நெஞ்சைத் தழுவி, உள்ளக் குறுகுறுப்பை ஏற்படுத்துவதில் இந்தத் தென்றலுக்குத்தான் எத்தனை பலம்! கைகளில்லாமலும் கண்களுக்குப் புலப்படாமலும் மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது சாதாரணமானதா? என் உள்ளங்கைகளில் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மீறிய பதற்றத்தின் நடுக்கம் எவ்வாறு தொற்றிக் கொண்டதோ! பஞ்சுக்குவியலொன்று அவளது கைகளில் தளிர்விட்டுச் செழித்திருந்தது. என் இருபத்தைந்து வருட காலத் தாகம், ஒரு சொட்டு நீரிலேயே தீர்ந்து விடும் போன்றதொரு இலயிப்பு. அவளது மென்கையை அவளது எதிர்ப்புப் புன்முறுவலையும் மீறி வருடிப் பார்த்து விட்ட மகிழ்ச்சி, உள்ளத்தைப் பிரித்தெடுத்து, நிலவின் குளிர்மையில் செழிப்பாய்க் குடியமர்த்திற்று. பிறவிப் பயனை அடைந்து விட்டதான புளகாங்கிதம் சிலிர்ப்புடன் உடலைத் தழுவிக் கொள்ள, பிரிய மனமின்றி நான் அவளிடமிருந்து விடைபெற்றேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்குப் பிந்திய காலப்பகுதியில் எனது எழுத்தில் ஒரு வீரியம் உயிர்ப்பெடுத்தது. தோன்றிய வீரியத்தை இருவருக்குமிடையிலான கடிதங்களின் உடல்களில் மட்டும் இரகசியமாகப் பத்திரப்படுத்துவதில் நான் வெகு அவதானமாக இருந்ததால், வெளியிடப்பட்ட என் எழுத்துகள் எவற்றிலும் விரசம் இல்லையென்ற ஆய்வாளர்களின் புகழுரைகளுக்கு நான் தகுதியுடையவனானேன். எம் இருவருக்கு மட்டுமே உரியவையென்பதால், எமது கடிதங்கள் எத்தகைய விரசத்தையும் ஆழமான அன்பின் வெளிப்பாட்டுப் போர்வையாக மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டிருந்தமை எமது நெருக்கம் மேலும் இறுக்கமாகக் காரணமாயிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கழுத்தை நெரிக்கும் இரவின் தனிமைக்குள் கைகொடுத்துக் காப்பாற்றும் அற்புதமாய் அவளைப் பற்றிய உணர்வுகள் தாழை மடல் விரிக்கும் போது, உள்ளத்தின் அடியாழத்திலிருந்து புதுவித உணர்ச்சி தலை உசுப்பிக் கிளம்பும். அந்த உணர்ச்சியின் காலடியில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அடிமைத்தனம் எவ்வளவு மகிழ்ச்சியானது. உண்மையில், வரைவிலக்கணமோ வரையறையோ கூற முடியாத மகிழ்ச்சிக் கொதிப்பினதும் நிம்மதிச் சுவாசத்தினதும் சுகமான அரிப்புதான் இந்தக் காதல்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றும் போலவே அன்றும் புத்தம் புது அழகு மலராய் பிரகாசித்தாள் அவள். வழமையை விடச் சற்று அதிகமாக நாணப்பூரிப்பு மேலோங்கிய அவளது முகம், அன்றைய நாளின் எனக்கும் அவளுக்குமான திருமணத்தின் அடையாள விளக்காக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நாட்களின் நகர்வுக்கேற்ப மென்மைத் தன்மையும் அதிகரித்துச் செல்லுமோ என, உரிமையுடன் அவளது கைகளைப் பற்றிக் கொண்ட போது நான் எண்ணிப் பார்த்தேன். அது முதல் ஸ்பரிசமில்லைதான் என்றாலும், முதல் ஸ்பரிசத்தின் போதுண்டான மகிழ்ச்சிக் களியாட்டத்தை விடவும் அதிக உணர்ச்சி அதில் ஏன் உண்டாயிற்று! நான்கு வருடங்களாகக் கனவில் மட்டும் கண்டு களித்த பசுஞ்சோலையன்றின் திறவுகோல் இப்போதென் கைகளில். உலகின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிச் செழுமையும் பெரும் பொதியாகக் கட்டப்பட்டு என் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டன. நான் மகிழ்ந்தேன். இதுவரையும் ஓர் எல்லை வரை நின்று விடும் என் கைகள், விலங்ககற்றப்பட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்ட ஆனந்தக் குதிப்பாய்த் தாவித் தாவித் தம் சுதந்திரத்தைப் பரீட்சிக்கத் தலைப்பட்டன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழமையான எதிர்ப்புகளைத் தாண்டி இலக்கை அடைந்து விட்ட புளகாங்கிதத்தில் அந்தரித்துக் கொண்டிருந்தது எம் அன்பு. அதன் முறுக்கேறிய இளமைத் துடிப்பைக் கட்டுப்படுத்தி அடக்கி வைப்பதற்கு நாம் கொஞ்சம் பிரயத்தனம் எடுக்க வேண்டியதாயிற்று. அன்று - உச்சி வெயிலின் உஷ்ணத்திலிருந்து அழகான பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலமாய் இருந்து வந்த சம்பிரதாய இடைவெளிகள் அகன்று கொள்ள, அவளைப் பார்வையால் விழுங்கினேன். அவளது விழிகளில் வழிந்த திரட்சியுற்ற அன்பை அள்ளிப் பருகினேன். நண்பகலின் துவக்கத்திலிருந்து நள்ளிரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதென்பது எவ்வளவு சிரமமான பொறுமை. உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் போராடி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். பகலின் வெளிச்சமும் உறவுகளின் அருகாமையும் விலகிக் கொள்ள, வாழ்வில் இதுவரை வாசித்தறியாத புத்தம் புதிய பக்கம் எம் முன்னால் விரிக்கப்பட்டது. உலகை மறுபடி சிருஷ்டிக்க முனையும் படைப்புத் திறனின் விஷம் நரம்புகளெங்கும் ஆக்ரோஷமாய் ஊடுருவிப் பாய்ந்தது. இருளின் போர்வைக்குள் உடல்கள் உரசிக் கொள்ளும் மௌனச் சலசலப்பு அறையெங்கும் இரகசியமாய் ஒலிக்கலாயிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் முதல் கவிதையை நான் எழுதி முடித்த போது நள்ளிரவு தாண்டியிருந்ததை நான் மட்டுமே அவதானித்தேன். அவளோ, உடலைக் கட்டியிறுக்கும் சோர்வும், அதனைப் புறந்தள்ளி முன்னேறும் முகமலர்வுமாய் விழிகளை மூடி நாணிக் கவிழ்ந்து படுத்திருந்தாள். சாதித்து விட்ட பெருமிதத்துடன், நான் கண்களை மூடி உறங்க முயற்சித்த போது, தாலாட்டாய்க் காதுகளை வருடிக் கொடுத்தன எதிர்காலம் பற்றிய சுகமான எதிர்பார்ப்புகள். நேற்றுவரை என்னுடன் இணைந்திருந்த இரவின் தனிமை, தூரத்தில் நின்று என்னை முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்ற போது, எனக்கு அச்சமன்றிப் பெருமிதமே தோன்றிற்று. அந்தப் பெருமிதத்திற்குக் காரணமான அவளை ஆதுரமாய் அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடிக் கொண்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது எண்ணிப் பார்க்கையில் குழப்பமாக இருக்கிறது. பாலுறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பிந்திய காலச் சிலிர்ப்புச் சுகத்தை விட, கண்கள் பதிக்கப்பட்ட அடையாள உறுப்புகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலே இருந்த முந்திய கால மலர்ச்சிச் சுகம் பெறுமானம் கூடியதாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது. அதற்கொரு காரணமும் இருக்கிறது. எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையில் சுவையையும் சுகத்தையும் அள்ளிப் பூசுகின்றன. எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிடும் போது சூழ்நிலைகளில் அள்ளுண்டு, மாற்றங்களுக்கடிமையாகி வாழ்க்கை திசைமாறிப் போகிறது. புயல் வீசும் ஓசைகளும், சுமை தாங்கும் ஓலங்களும் எதிரொலிக்கும் வாழ்க்கைக்குள் சுகத்தைத் தேடி ஓடும் அவசியமும் அவகாசமும் அற்றுப் போய்விடுவதால் தவிர்க்க முடியாமல் மனதுக்குள் மதுசாரம் திமிறுகிறது. எல்லா மனிதருடைய வாழ்க்கை இயல்பும் இதுதான் என்பதை ஆரம்பத்திலேயே நாம் கணித்துவிட்டோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதனால், எதிர்நோக்கும் வாழ்க்கைச் சவால்களுக்கு மத்தியில் காதலைத் தொலைத்துவிட்டலறும் அசம்பாவிதத்தைத் தடுத்துக் கொள்வது எமக்குச் சாத்தியமாயிற்று. இந்தச் சாத்தியம்தான் சுவைகள் மாறினாலும் பண்புகள் மாறாதிருக்கும் எம் அன்பின் இறுக்கத்தையும் இதுவரை காலமும் காப்பாற்றி வந்துள்ளதென்பதை சில வருடங்களுக்கு முன் நாம் பேசி உணர்ந்திருந்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளைக் கரம் பற்றியதிலிருந்து, வாழ்க்கை, வசந்த காலத் தென்றல் வீசும் பசுஞ்சோலைகளிடையிலான சுகமான பயணம் போலானது. வசீகரமான தோற்றப் பொலிவு மனதிலிருந்து உற்பத்தியாகி, உடல் முழுவதும் செறிந்து பரவிற்று. மகிழ்ச்சி ததும்பும் மென்மையான செழிப்புருவங்கள் என் காலடியில் தஞ்சமாயின. கஷ்டங்களும் கவலைகளும் மகிழ்ச்சியின் நறுமணத்தை ஜீரணிக்க முடியாமல் உதிர்ந்து விழுந்து தொலைதூரம் விரண்டோடின. அவளது மென்கையைப் பற்றி, அழகுடலைத் தழுவிக் கிறங்கி வழிந்த ஆன்ம சுகத்தில் முப்பது வருடங்கள் வெறும் மூன்றே நாட்களாய்க் கழிந்து போன மாயத்தை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கழிந்து போன அந்தச் சுகமான காலங்கள் மீளவும் வரமாட்டாதே என்பதையன்றி வேறென்ன கவலைதான் எனக்கிருக்கிறது. இப்படி ஒரு கவலை எனக்கிருக்கின்றது என்பது தெரிந்தால், அந்தக் கவலையையும் போக்குவதற்கு அவள் சக்திக்கு மீறிப் பாடுபட்டுப் பரிதாபமாகத் தோல்வியுறுவாள் என்ற பயத்தில்தான், என் கவலையை நான் அவளிடம் வெளிப்படுத்துவதேயில்லை. எந்த விடயத்திலும் அவள் தோல்வியோ, சிரமமோ அடைந்து விடக் கூடாதென்பதே எனது நீண்ட நாளைய இலட்சியமாய் இருந்து வருகிறது. அந்த இலட்சியத்துக்காக நான் எப்போதும் போராடிக் கொண்டிருப்பேன் என்பது அவள் நன்கறிந்ததுதான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. மூத்தவள் வேலை முடிந்து வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் முதலில் என்னைத்தான் பார்க்க வேண்டும் என்பது அவளது முக்கியமான எதிர்பார்ப்பும், கட்டளையும். முகத்தோற்றத்தில் தந்தையை உரித்து வைத்திருக்கிறாள் என மகளைப் பற்றிப் பிறர் கருத்துரைக்கும் போது, என்னுள் பெருமிதம் கலந்த மகிழ்ச்சி நெஞ்சுயர்த்தி அகம்பாவம் காட்டும். அந்த அகம்பாவத்தை, என் நெஞ்சில் செல்லமாகக் குத்தி அடக்கும் தைரியம் வீட்டில் அவளுக்கு மட்டுமேயுண்டு. எவ்வளவுதான் படித்து வளர்ந்து பெரியவளானாலும் எப்போதும் எனக்கவள் செல்லப் பிள்ளைதான். அவளுடன் கொஞ்சி விளையாடுவதென்பது எனது முதன்மையான பொழுதுபோக்கு. இப்போது ஒரு கடமை போலவே அது ஆகிவிட்டது. நான் இலக்கியம் பற்றிப் பேசுவதும், அவள் முரண்டுபிடித்து முகாமைத்துவம் பற்றிப் பேசுவதுமாக இருவருக்குமிடையில் தோன்றும் சண்டையின் உச்சியில் தீர்ப்புக் கூறுவதற்குத் தாயை அழைப்பாள். அவள் வந்து, இலக்கியத்தையும் முகாமைத்துவத்தையும் ஒதுக்கிவிட்டு, ஓவியம் பற்றிப் பேசித் தீர்ப்பளிக்கும் போது, தந்தையும் மகளுமாய் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பரிதாபம் பரிமாறிக் கொள்வோம். தோல்வியின் முடிவில் வேறுவழியின்றி மீண்டும் எங்களது கூட்டணி ஒன்றிணையும். தாயை அவள் கிள்ளித் தொந்தரவு செய்ய, நான் அதனைத் தூண்டி விட்டு ரசிக்க வீடு அல்லோலகல்லோலப்படும். தாய்க்கு உதவி செய்வதா, தந்தையைப் பகைத்துக் கொள்வதா எனத் தடுமாறிக் கொண்டு தத்தளிப்பார்கள் இளையவர்கள் இருவரும். மூத்தவளிலிருந்து முழுக்கவும் வித்தியாசமானவர்கள் அவர்கள். என்னில் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை. அவளைப் போலவே இருப்பதால் எப்போதும் அவளுடன்தான் ஒட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் எனக்குக் கொஞ்சம் பொறாமைதான். பெரும்பான்மை அவள் பக்கமல்லவா! எந்தச் சந்தர்ப்பத்திலும் என் ஆட்சி கவிழ்ந்து விடலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தப் பெரும்பான்மையை சமப்படுத்திக் கொள்வதற்கான திட்டம் ஒன்றும் என்னிடம் இருக்கிறது. அதற்காக ஒரு பெண் குழந்தையை வரவழைக்க நானெடுக்கும் முயற்சிகளையெல்லாம் நாசூக்காகவும், சில சமயம் காரசாரமாகவும் நிராகரித்து விடுவாள் அவள். பெரும்பான்மையை இழக்க நேரிடும் எனப் பயப்படுகிறாளா? அல்லது பிரசவத்தின் வலிக்காக அஞ்சுகிறாளா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நாட்கள் பற்றிய நினைவு இப்போதும் என் கண்களைப் பனிக்கச் செய்து விடும். நாம் இணைந்து உருவாக்கிய முதல் உயிரை கண்களால் பார்க்க வேண்டுமென்ற ஏக்கம், பிரசவத்தின் கடிய வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்வாளோ என்ற தவிப்பு என எமது வானம் கறுத்துக் கிடந்தது. வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதது அவள்தானெனினும், கண்ணீர் வந்ததென்னவோ என் கண்களில்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதே நண்பகற் பொழுதொன்றில், தன் மலர் போன்ற பிஞ்சுக் கால்களை உதைத்துச் சிணுங்கி, சின்னஞ்சிறு கண்களால் உலகைத் துழாவியவாறு அவள் பிறந்தாள். பாசமும் பரிதாபமும் இணைந்துருகிய கண்களில் நீர் கட்டிக் கொள்ள நான் மனைவியைப் பார்த்தேன். எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆனந்த முழக்கத்தில் உள்ளம் உடைந்து குழறிற்று. ஆனந்தக் கண்ணீரில் பளபளத்த கண்களால் அவளுக்கு நன்றி கூறினேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து, அவளது கைகளில் மல்லாந்து மலர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்தேன். நான் என் தாயின் கைகளில் குழந்தையாக இருந்த போது இப்படித்தான் இருந்திருப்பேனோ. என்னின் மறுபிரதியாய் ஒரு சின்னஞ்சிறு சிசு. அன்பு பொங்கி வழிய வாரியெடுத்து அதன் பிஞ்சு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக நடப்பவை அனைத்தும் மனநிறைவையும் திருப்தியையும் மட்டுமே வாரிக் கொட்டிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒருவனாய் நான் ஆகிவிட்டேனா? அழகான, ஆரோக்கியமான, ஒழுக்கமுள்ள, அறிவுத் திறனுடன் கூடிய மூன்று பிள்ளைகள். என்னையன்றி உலகின் மற்றெதையும் முக்கியத்துவப்படுத்தாத அன்பான மனைவி. போதுமான பொருள் வளம். ஒரு மனிதனின் மகிழ்ச்சிக்கு இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓய்வு பெற்று மூன்று மாதமாகிறது. எவ்வளவு நாளைக்குத்தான் இந்தச் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து நாவல் வாசித்துக் கொண்டிருப்பது. இன்று அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது வெளியில் சென்று வர வேண்டும். மனதுக்குள் உசும்பும் பசுமைத் தடங்களை மோகம் வழிய அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளையும் வீட்டு நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டியுள்ள சம்பிரதாயக் கடமை, அவளுக்கும் எனக்குமிடையிலான நெருக்கத்தில் சிறு விரிசலை உண்டாக்கி விட்டதோ என்ற கவலை இருவர் மனதையும் சங்கடமாய் அரித்துக் கொண்டிருக்கிறது. அந்த அரிப்பைத் தடுத்து நிறுத்துவதில் இருவரும் காண்பித்து வரும் அலட்சியத்திற்கு என்ன காரணம்! எனக்குத் தெரியவில்லை. அவளிடம்தான் அது பற்றிக் கேட்க வேண்டும். எனக்குத் தெரியாமற் போய்விடும் பல விடயங்கள் பற்றி நான் அவளுடன்தான் கலந்துரையாடுவேன். ஆலோசனை கூறுவதில் அவள் கில்லாடி. அதனால், எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அவளது ஆலோசனை என்பதற்காக அதனை நான் விரும்பி அங்கீகரிப்பேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதிரையிலிருந்து எழுந்து, மகளை வரவேற்க முன்னறை நோக்கி நடக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-1865967904740130297?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/1865967904740130297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1865967904740130297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1865967904740130297'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_22.html' title='பசுமை மோகம்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-H5C-AVqfCNc/TgHLiQubUUI/AAAAAAAAAhE/9F5A0A_EUdk/s72-c/2779-floral-illustration.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-529787175150702923</id><published>2011-06-21T16:36:00.000+05:30</published><updated>2011-06-21T16:36:07.244+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>முதுகில் விழுந்த முகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ZCCKKfgBWqw/TgB60oBTwMI/AAAAAAAAAhA/R7BHd6DvSk4/s1600/6533950-vector-fashion-and-beauty-women-illustration.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="248" src="http://1.bp.blogspot.com/-ZCCKKfgBWqw/TgB60oBTwMI/AAAAAAAAAhA/R7BHd6DvSk4/s320/6533950-vector-fashion-and-beauty-women-illustration.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் பார்வை இவ்வளவு கனதியானது என்பதை அவன் அறிந்திருக்க மாட்டான். நாள் முழுக்க உழைத்துக் களைத்த தொழிலாளியின் அக்குள் வாடையின் எதிர்க்குறியாய் அவனது முகத்தில் வழிந்தொழுகிய பாவனை, பயமா? கோபமா? சங்கடமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வானம் அழுது கொண்டுதானிருக்கும். அதற்காக நட்சத்திரங்களும் சந்திரனும் கவலையைப் போர்த்திக் கொண்டு சோம்பிக் கிடக்க வேண்டிய கட்டாயம் என்ன? அவனது உச்சந்தலையில் அடர் மயிர்களிடை சிலுப்பிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிகளையத்தவனாகவே அவனையும் நான் நோக்க வேண்டியுள்ளது. நட்சத்திரங்கள் அழுவதில்லையென்பதும், சந்திரன் சத்தமிடுவதில்லையென்பதும் தனக்குப் புதிராக இருப்பதாக அவன் கூறியது என்னைக் கவலையில் ஆழ்த்திற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓர் எறும்பின் மூளையை விடக் கடினமான பலம் அவனுள் எப்படித் தோன்றிற்று. உண்மையில் அவன் நல்லவனாக இருக்க வேண்டும். இல்லையெனில், என்னை வானத்தின் விரிந்த மரணச் சிறகுகளிடை புகுத்தி விட்டு மேகங்களில் தன் பிருஷ்டபாகத்தை அழுத்திப் பறந்து போயிருப்பான். ஆனாலும் அவன் மீது எனக்குத் துளியும் பாசம் இருக்கவில்லை. எதற்காகப் பாசம் காட்ட வேண்டும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிக நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே என் மீது அவன் திணித்து வரும் பாசத்தில், ஒரு பகுதியையேனும் நான் புளகாங்கிதத்துடன் அனுபவித்துக் களித்ததில்லை. சுமையாக இருக்கும் போது, அதனை சுகம் என்று கொண்டாட நான் என்ன முட்டாளா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் வாழ்க்கையின் பெரும் பகுதிப் பொறுமையைச் சோதித்த பெருமை அவனுக்குண்டு. அதற்காக அவன் தன்னைத் தானே மெச்சிக் கொள்ளலாம். நான்...? சூரியக் கதிர்களில் இருள் தெறிக்குமென்பதை தனக்கு மட்டும் தெரிந்த இரகசியமாக அவன் கருதிக் கொள்வதை நான் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது கண்களுக்கும் எனது கண்களுக்கும் இடையிலான ஒற்றுமை என்பது, அவன் என்னை விட்டு ஓரடி தள்ளி நிற்கும் போது விழும் இடைவெளியின் ஆழத்தை விட இறுக்கமானதுதான். இருந்தாலும் அந்த ஒற்றுமைக்குள் துருத்திக் கொண்டு வெளியேறத் துடிக்கும் வேற்றுமையின் மூச்சுக் காற்றை நான் கொல்ல நினைப்பது எனது மிகப்பெரிய அறிவீனமல்லவா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்பொழுதேனும் என்னைப் பார்க்கும் போது அவனது புலன்களில் ஓடியோடிக் களைத்து, பின் உதடுகளைக் கிழித்துக் கொண்டு வந்து என் முகத்தில் விழும் அவனது முதுகின் பாரம் அவனைக் காணாத போதுகளில் நானும், என்னைக் காணாத போதுகளில் அவனும் எதிர்கொள்ளும் முகச்சுளிப்பின் வடுக்களை விட இனிமையானதுதான் என்பது எனது அனுபவத் திரட்சியின் தீர்மானம். ஆனால், அவனும் என்னைப் போலவே இருக்க வேண்டாமா? பின், ஏன் அவ்வாறு நடந்து கொண்டான்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தென்றல் கோதிச் செல்லும் மர உச்சிகளின் அழகிலும், வெண்பஞ்சு மேகங்களில் புழுதி படர்த்தும் அதிகாலைப் பறவைகளின் இனிமையிலும் அவனை இருத்தி வைத்து ரசித்துக் கிடந்த என் செயல் தவறானதா? இத்தகைய இன்ப உணர்ச்சிகளுள் அகப்படாத, அல்லது அவற்றுக்குத் தகுதியற்ற இழிந்த செயலுடையவனா அவன்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் என்ன தவறு செய்து விட்டேன். என் மன உணர்ச்சிகளில் வடியும் அழகு மதுசாரத்தின் விதைக்குள் பல்லி அறுத்து விட்டுச் சென்ற வாலின் நுனியை நான் எப்படி ஜீரணிப்பேன். எல்லா வகையான நியாயங்களையும் புறந்தள்ளும் இந்தக் கேடுகெட்ட செயல், என்னுடைய எத்தனை இரவுகளில் தீ விழுத்தப் போகிறது என்பதை அவன் ஏன் அறிந்து கொள்ள விரும்பாது அடம்பிடிக்கிறான்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னைச் சூழ உள்ளவர்களும், சுகம் விசாரித்துச் செல்பவர்களும் தெளிவாக இல்லாத நிலையில், நான் மட்டும் தெளிவாக இருக்க முயற்சிப்பதென்பது உண்மையில் வீண் வேலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதும், அவன் மீதுதான் எனக்குக் கோபம். என் இரவுகளில் சகிக்க முடியாத படுக்கைத் துர்நாற்றத்தை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றவன் அவன்தானே. இப்போது பெரிய உத்தமன் போல், என் கண்களைப் பிளந்து ஓர் ஒளிச்சரடாய் முன்தோன்றிப் பல் முட்டினால் எல்லாவற்றையும் நான் மறந்து விடுவேனா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொன்றுக்கும் ஒரு நம்பிக்கையும் கோட்பாடும் அவற்றை வரையறுத்துக் கொள்ளும் பக்குவப்பட்ட அறிவும் இருக்க வேண்டாமா? எதுவுமில்லாமல், எதைத்தான் இவன் சாதித்துவிடப் போகிறான்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பரிதாபம் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. காற்றில் மிதந்து வரும் இசையின் சிறைக்குள் உணர்வுகள் பிடுங்கப்பட்டுத் தொங்கும் வலியை இவன் அனுபவித்திருந்தால் என் மீது அவனுக்கும் அனுதாபம் தோன்றியிருக்கக் கூடும். அதற்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டுமே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்குக் கொஞ்சமும் பயமில்லை. கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதுமான பண்பை சூரியன் இழக்கும் அந்தக் காலத்தில் மட்டும்தான் நான் பயப்படுவேன் என்று அவனிடம் பல தடவைகள் கூறியிருக்கிறேன். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. என்னுடைய இலட்சியங்களை, என்னுடைய கொள்கைகளை அவனிடமன்றி வேறு யாரிடம் பகிர்வதென்ற ஆதங்கத்தில்தான் சொன்னேன். அதைக் கொஞ்சமும் லட்சியம் பண்ணாமல், மீண்டும் மீண்டும் என்னைப் பயமுறுத்துவதிலேயே குறியாய் இருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. ஏனெனில், எனக்குக் கோபம் வருவதற்கு எதையும் கண்டிப்பான நிபந்தனையாக நான் அவனுக்குக் கூறியிருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூரியனின் செங்கதிர்களில் தெறிக்கும் அச்சுறுத்தலை, என் கோபத்தில் கண்டுழல்வதாக அவன் கூறுவான். அப்போது நான் சிரித்துக் கொள்வேன். நன்கு செழித்த செடிகளின் பசுமையை ஒப்பிடுவான். நான் மீண்டும் சிரிப்பேன். மொட்டவிழ்த்து வெளிப்படும் மலரின் செம்மையைப் பிரஸ்தாபிப்பான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் விரும்பாதவற்றை ரசித்துக் கொண்டிருப்பதற்கு எனக்கென்ன தலையெழுத்து. மலரின் மணம், சுவாசத்தை நிறைத்து உள்ளத்தை நெகிழ்ச்சிப்படுத்தி செயலில் பீறிட்டுப் பாய்ந்தால் வாழ்வின் அறியாமை தீப்பற்றிக் கருகிச் சாகாதா? இவ்வளவு காலத்திற்கு இன்னும் ஏன் அது நிகழவில்லை? இந்த உலகம் தோன்றி 10000 கோடி ஆண்டுகள் இருக்குமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிரிப்பை விடக் கொடியது மௌனம். அதனால்தான் அவனது மௌனத்தை நான் எப்போதுமே ரசித்ததில்லை. அவனது முகத்தின் சிறுமைக்குள் பத்திரப்பட்டு நசுங்கிக் கொண்டிருக்கும் எல்லாப் பண்புகளிலும் நான் மிகவும் வெறுப்பது அதனைத்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாவு இருக்கிறது; அதனைச் சீராக இயக்கிக் களிக்கப் பற்கள் இருக்கின்றன; அவற்றைப் பாதுகாத்து மூடிக் கொள்ள உதடுகளும் உள்ளன. வார்த்தைகளைப் புதைத்து விட்டு, கண்களில் ஒளி கக்குவது எவ்வளவு மடமை. கண்களுக்கு வேறு பணியிருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது பணிகளில் நான் தலையிடும் போது அவனது மூக்கில் சிவந்து பெருகுமே கோபம், அது இதன் போது ஏன் அவனுக்கு ஏற்படுவதில்லை? அது பற்றிக் கேட்டால், பதிலையே கேள்வியாக்கி முகத்தில் தூக்கி வீசியடித்து விட்டுப் போகும் அவனது செயலில் பலமுறை அடிபட்டுப் பற்கள் நறநறத்திருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்போதும் அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருப்பதென்பது எனக்குச் சாத்தியமாகுமா? சாத்தியமில்லாதவை பற்றிப் பேசுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை என்பதை, அவனது அறிவு அடிக்கடி மறந்து விடுகிறது. பிறகு, வீணான சண்டைகளும் சங்கடங்களும் தோன்றி விடுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கு என் கொள்கை முக்கியம் என்று நான் கருதுவதுண்டு. ஆனால், அதில் எப்போதும் பிடிவாதமாக இருக்குமளவுக்கு என் கொள்கைகள் ஒன்றும் அவ்வளவு வலுவானவையல்ல. அதனால், என் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது; சில நேரங்களில் தளர்வு ஏற்படுகிறது. அதற்காக என்னை பலவீனமானவன் என்றோ, என் கொள்கைகளை பலவீனமானவை என்றோ அனுமானித்து விடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை வேண்டும். கூறுபோடப்பட்ட மனிதத் துண்டுகளில் ஒழுக்கச் செயன்முறைகளை விதைக்க முயற்சிக்கும் செயலையத்ததல்லவே என்னுடைய பணிகள். அலட்சியப்படுத்தலுக்கும் ஒரு காரணம் இருக்கும். காரணமேயற்ற பல விடயங்களில் உலகம் குப்புற விழுந்து கிடக்கிறதென்ற உண்மை நான் அறிந்ததுதான். என்றாலும் மரபுக்கு அடிபணிந்து உசும்பிக் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் உணர்வுகள் எவ்வளவு வலிமையானவையாக இருக்கின்றன!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் மிகவும் ரசித்துச் செய்த பல விடயங்களை, ஏளனமாக நோக்கிய போதெல்லாம் அவன் மீது எனக்கு கோபம் வரவில்லை. அவனது ஏளனத்தில் ஓர் அணுப்பரிமாணத்திற்கேனும் காரணம் இருந்ததை நான் அறிந்திருந்தேன். ஆனால் இப்போது என் வயல் நிலங்களிலும் வான் பரப்புகளிலும் கறுப்புச் சாயம் பூசிக் கேலி பண்ணத் துடிக்கும் அவனது ஏளனத்தில் என்ன காரணமிருக்க முடியும். அப்படியே காரணமிருந்தாலும் அதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது கண்கள் பளிங்கினால் செய்யப்பட்டவை அல்லதான். அதற்காக அதில் பளபளப்புத் தெரிவதாகச் சிலர் கூறுவதை நான் மறுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் என்ன? எனக்கு வாழ்க்கையில் மிகவும் கஷ்டமானது இதுதான். நிகழ்வுகள் பிறழ்ந்து கொட்டும் போது அவற்றின் துளிகளைப் பற்றிச் சென்று ஆழத்தை அளக்க முடிவதில்லை. என்னை விடவும் ஆழமான குழியன்று உலகில் இருக்க முடியுமென்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. முடியவில்லை என்பதிலே தோன்றும் முதிர்ச்சி, மிகப் பலம் வாய்ந்த முயற்சியின் விசையென்று, என்னைப் பார்த்து அவன் கூறுவான். அவனது கூற்றில் சொட்டிக் கொண்டிருப்பது அக்கறையா? ஏளனமா? எனத் தீர்மானித்துக் கொள்ள முடியாமல் தொடையைக் கிழித்துக் கொள்வதே எனக்கு வாடிக்கையாயிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் மனதின் செடிமறைவில் அழுக்குகள் சேமிக்கப்பட்டுள்ளன. சிறுகச் சிறுகச் சேர்ந்து பின் குவியலாய் வெளிப்படும் போது அழுக்கிலும் அழகு இருக்கின்றதென்ற உண்மை தெரிகின்றது. எவ்வளவுதான் அழுக்கைச் சுத்தப்படுத்தினாலும் காற்றின் அதிர்ச்சியை பறவைகளின் சொண்டில் இறுக்கி விட முடியுமா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அழுக்கின் வசீகரம் தன்னுடைய பிரத்தியேக அடையாளம் என அவன் மார்தட்டிக் கொள்ளும் போது நான் அவனை பிரமிப்புடன் பார்ப்பேன். இந்த ஒரு விடயத்திலாவது தூரதிருஷ்டியுடன் சிந்திக்கின்றானே என்பது போன்ற பிரமிப்பு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதுகு வளைந்திருந்தால் முகம் சிரிக்க முடியாது. முதுகுக்கும் முகத்துக்கும் இடையிலான தொடர்பு எவ்வளவு விபரீதமானது என்பதை அவன் என்னுடன் பேசும் ஒவ்வொரு பேச்சின் இறுதி வார்த்தையும் எனக்குத் தெளிவாக உணர்த்தும். அழுக்குகளைச் சுமக்கும் போதுதான், முதுகின் பொறிமுறை திணறுகிறது. நரம்புகளைச் சுண்டியிழுத்து, நாவின் விரல்களில் உஷ்ணமாய்ப் படிகிறது. மூச்சுக்குழாய்களில் முதுகை நிமிர்த்தி வைக்கும் பிரயத்தனத்தை நான் எப்போதுமே செய்ததில்லை. அதை என்னுடைய பெரும் குறைபாடாகவே அவன் கணித்து வந்துள்ளான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதாயக் கனிகளில் சுயநலத்தின் பார்வையை இடுங்கிக் கொள்ள முனையும் செயலின் பிரதிபலிப்புகளை என் நடத்தைகளில் கண்டுபிடித்துள்ளதாக அவன் கூறும் போதெல்லாம் எனக்கு கொதிப்புடன் கோபம் எகிறும். உயிரைப் பிடுங்கி பிடரி வழியே தொங்கவிடும் வன்மையின் கைக்குள் சந்தோஷம் காண முனையும் வக்கிரக்காரனா நான்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு காலத்தில் இப்படியான சிந்தனைகளின் இழுப்பில் என் கால்கள் பறந்துதான் வந்தன. அப்போது முதுகுக்கும் கால்களுக்குமிடையில் அதிக நெருக்கம் இருந்தது. அந்த நெருக்கத்தினாலேயே ஏனைய எல்லா உறுப்புகளிலிருந்தும் வேறுபட்டதாகவும் அழகு மிக்கதாகவும் முதுகு பளிச்சிட்டு வந்தது. வெளிரிடும் தூயபற்கள், அவற்றின் மெய்ப்பாதுகாவலர்களாய் இருந்தன. ஆன்மாவின் கழிவறைகளில் அழகைப் புதைத்து வைக்கும் மௌட்டீகச் செயலின் இரண்டாம் அத்தியாயம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலமது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் முகவிசாலத்தின் பொதுமைக்குள் அமுங்கிப் போகும் பல சிற்பங்களுடன் அவன் இறுக்கமான பரிச்சயம் கொண்டிருந்தான். என் நாளாந்த பிரசன்னத்தின் போது, அவனது முதுகில் நான் அழுத்தும் கைரேகைகள் ஒரு தொகுப்பாகப் படிந்து புதிய வாழ்க்கை நிலைக்களனை அவனுக்கு அறிமுகப்படுத்தியிருந்தன. அதில் ஒருவகைச் செழிப்பும் இருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கண்களில் இரத்தச் சிவப்பாகக் கன்றிப் போயுள்ள மயிலிறகுகளாய் ஆன்மாவைச் சுகப்படுத்தும் பண்பு கொண்டது அது. அழுக்கு மூட்டைகளுக்கும் முதுகுக்கும் இருந்து வரும் பன்னெடுங்காலத் தொடர்பை உறுதிப்படுத்தும் அழுத்தமான பண்பும் அதிலிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனாலும் அவை பற்றியெல்லாம் அவனுக்கு எப்போதும் அக்கறை இருந்ததில்லை. மலரின் வடுக்களில் கசிந்துருகும் அழகை பிரதிபிம்பமாய்ச் செதுக்கிப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில் தனக்குள்ள ஆர்வத்தை எவ்வாறேனும் செயற்படுத்திவிடுவது என்பதிலேதான் அவனது கவனமெல்லாம் குவிந்திருந்தது. முகத்தின் ஜீவகளையில் வெயிலைக் கூர்வாளாய் இறக்கும் கைங்கரியம் தலைமுறை இடைவெளிகள் தாண்டியும் அவனுக்குக் கைகூடுகின்றது. முரட்டுச் சுயப்பிடிவாதமா? பரம்பரைத் திமிர்த்தெறிப்பா? என்னென்று இதைச் சொல்வது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முகத்தைப் பொத்திக் கொண்டு அப்பால் செல்லும் ஒருவனின் ஆழ்மனத் தூறல்களில் பரிதாபத்தைத் திணிப்பவை மட்டுமே மண்டிக் கிடக்க வேண்டுமென்ற நியதியில்லை? இதை ஒரு நியதியாக வரித்துக் கொண்டு, என் கண்களின் ஈரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதற்கு எனக்கென்ன கேடு வந்தது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்று போனவன்தான். நாட்கள், மாதங்கள், வருடங்கள் பல கடந்து விட்டன. அவனது அசைவும், அசையாமையும், அவற்றில் மந்தமாயும் மார்க்கமாயும் ஒளிரும் காற்தடங்களும் என் மனவிதையின் பசுமைக்குள் இன்னும் பதுங்கிக் கொண்டுதானிருக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது முகத்தின் நிறம், என் உச்சந்தலையின் வெண்மையற்ற பகுதிகளைப் போல் பயமுறுத்திக் கொண்டிருந்த காலத்திலிருந்து, அவனுடனான நட்பின் ஆழத்தில் நான் விழுந்து கிடந்தேன். முரண்பாடுகளும் எதிர்க்குரல்களின் பிரிவாற்றாமையும் தழைத்தோங்கும் போது, அவற்றின் இருண்ட இழைகளில் நட்பின் முகம் தொலைந்து போகின்றது. அவனது முதுகின் குறியில் நான் விழுத்தியிருந்த என் முகம் அவனுக்கு மறந்திருக்கமாட்டாது. மறக்கக் கூடியதல்ல அது. அதனால்தான், எனது பார்வையின் கனதி அவனுக்குப் புதிதாகவும் வியப்பாகவும் ஆகிவிட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? மாற்றங்களில் விழுந்து புரண்டு, ஆகாய நீலத்துகள்களில் பயணித்துக் கழியும் வாழ்க்கையின் பரிமாணங்களில் சுவையும் சுகமுமன்றி, இழிவும் இறுக்கமுமே மிஞ்சும் என்பது நான் அறியாததல்ல. அறிந்தது அழகாயிருக்க, அறியாத அழுக்கை நோக்கிப் பயணிப்பது புத்தியின் பாதச்சுவடாகுமா? புயலை வலிந்து இருத்திக் கொண்டு மகிழ்ச்சியைக் குறிவைப்பதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போது எனக்குக் கொஞ்சம் கவலை இருந்ததென்பது உண்மைதான். ஆனால் இப்போது அதெல்லாம் கொஞ்சமும் மனதைக் கடிக்காதவாறு நன்கு பழக்கமாகிவிட்டன. நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னை என்பது, என் கொள்கைகள், என் செயற்பாடுகள், என் பேச்சு, என் மூச்சு, குறிப்பாக என் முகம் எல்லாமும்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈயின் சிறகுகளிலும் நுளம்புகளின் ஊசிகளிலும் பனிவிழுத்தும் ஓர்மையை என் எதிர்பார்ப்புகளிலிருந்து அகற்றி விட்டேன். இனி நான் அவனுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. என் பாதச்சுவடுகளின் வழியே மினுங்கிக் கொண்டிருக்கும் இருளின் அசைவில் என் முகத்தைத் தொலைத்து விடப் போகிறேன். எனக்கென்று நான் உருவாக்கிக் கொண்ட கொள்கைகளை மீளவும் தூசுதட்டியெடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு என் உணர்வுகளையும் ஆன்மாவையும் தாண்டி மாயலோகத்தின் கதகதப்புக்குள் தரையிறங்கிற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் கண்களை மூடிக் கொண்டேன். என் முகம், அவனது முதுகிலிருந்து விலகி மீண்டும் என்னிடமே வந்து ஒட்டிக் கொண்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-529787175150702923?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/529787175150702923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/529787175150702923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/529787175150702923'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_21.html' title='முதுகில் விழுந்த முகம்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ZCCKKfgBWqw/TgB60oBTwMI/AAAAAAAAAhA/R7BHd6DvSk4/s72-c/6533950-vector-fashion-and-beauty-women-illustration.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-4880305653815869001</id><published>2011-06-20T15:55:00.002+05:30</published><updated>2011-06-20T15:55:43.189+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>எலிகளும் பூனைகளும் வாழ்தல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-PZHkuGXW-4E/Tf8gD1PbQJI/AAAAAAAAAg0/fBZqxLmcIcI/s1600/cat-and-mouse.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://2.bp.blogspot.com/-PZHkuGXW-4E/Tf8gD1PbQJI/AAAAAAAAAg0/fBZqxLmcIcI/s320/cat-and-mouse.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருட்டில் பளபளக்கும் தன் கண்களை ஒரு தடவை இறுக மூடித் திறந்து பார்த்தது பூனை. மூக்கை அறுக்கும் வாசனைதான். அதற்காகக் கழிவை அகற்றாதிருக்க முடியுமா? அதன் சிறிய முன்னங்கால்களால் விறாண்டித் தோண்டப்பட்டிருந்த மண் குவியல்களிடையிலான பள்ளத்தில் கிடந்தன அதன் கழிவுகள். அதைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியையோ உடலுக்குப் புத்துணர்ச்சியையோ தரக்கூடியதல்ல. இருந்தாலும் அது பார்த்தது; முகஞ்சுளிக்கும் குறிகளை உடலில் குலுக்கி ஆசுவாசமாய் சடைத்து நிமிர்ந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வரண்ட பூமியில் விழுந்த மழைத்துளிகள், துளிர்க்கும் செடிகளின் பசுமையில் குலுங்கிச் சிரிப்பதான இயற்கை அழகுடன் இணைந்து உலக நியதியாய் உறுதியுற்றுத் தெரிகின்றன. மரபுகளுக்கு இப்போது மதிப்பில்லை. பழமையின் சடைவுக்குள் கண்கள் களைத்து விடத் தோன்றும் ஐக்கியம் உருவாகிய போது, எங்கும் மாற்றம் தோன்றலாயிற்று. தோன்றிய மாற்றம், வாழ்க்கைச் சுகங்களைக் கழிவறைகளில் எடுத்து வைத்து அழகு பார்க்கும் சாதனையையும் நிகழ்த்திற்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூனைகளுக்கு இந்த மாற்றத்தில் ஆர்வமிருக்கவில்லை. ஜீவனோபாயத்தின் இலகு வழிமுறைகளில் சமரசம் பண்ணிக் கொள்ள அவையன்றும் பகுத்தறிவுடன் நலிந்து கொண்டிருப்பவை அல்லவே. அதனால், எலிகளை அவை விரும்பின. அவற்றைத் தம்முடனேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற தம் இலட்சியத்தைப் பாதுகாக்க, அவற்றைப் பிடித்து விழுங்கி விடுவதொன்றுதான் வழியென்று பூனைகளின் சிறிய மூளைகள் முடிவெடுத்திருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன வரையறைகளின் கட்டுப்பாடுகளை மீறித் தம் காதலில் வெற்றி பெறுவதில், பூனைகள் கொண்டிருந்த சுதந்திரம் மிகச் சுவாரஸ்யமானது. தென்றலின் மகிழ்ச்சியை உள்வாங்கும் மலரின் கலகப்புடனான வாழ்க்கைக்குள் அவை அமிழ்ந்திருந்தன. பாவம் என்று பரிதாபம் கொட்ட முடியாது. ஆஹா என்று வாய் பிளக்கவும் முடியாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூனை, கால்களைத் தூக்கி உடலைச் சோம்பல் முறித்தது. ஆண்டாண்டு காலமாகப் பேசி வரும் தன் பாஷையில் தன் பசியை உணர்த்த முயன்றது. இப்போது அதற்குத் தேவையானது வயிற்றை நிரப்பிக் கொள்ள உணவு. வயிற்றுக் குழிக்குள் சுழியும் வலியை நீக்குவதற்கான மருந்தே உணவுண்ணல் என்பது அதன் புலன்கள் தீர்மானித்துள்ள தத்துவம். இப்போது வலி தொடங்குகிறது. எங்கெங்கோ இருந்தெல்லாம் வாழ்க்கை பொறுக்கிக் கொண்டு வந்து கொட்டும் அந்த மோசமான வலிக்கான மருந்தை பிரதான பணியாகக் கொண்டு உடனடியாகத் தேடிப்பெற வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூனை இயல்பில் மென்மையானது. வாழ்வின் சகல இழைகளிலும் படிந்துள்ள உரிமைப் பற்களில் பாதங்கள் அழுந்தக் களித்திருக்கும் தத்தளிப்பு அதனைப் பீடித்ததுண்டு. வெறுமையான கனவுகளை விலைக்குப் போடலாமா? காற்று புதிர் அவிழ்க்கையில், அழுக்குகள் அவமானப்படாதிருக்க முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓர் உயிரை, அதன் துடிப்பும் உதைப்பும் தெறிக்க வாய் பிளந்து விழுங்குவதென்பது எவ்வளவு சிரமமான முயற்சி. வெறுமனே பசியின் கொடூரம் மட்டும் இந்த அபார முயற்சிக்கான தூண்டலாய் இருக்க முடியாது. அதற்கப்பால், உலகின் நியதிகளும், வாழ்க்கைக் கலைகளும் இணைந்த கலவையன்றின் ஊக்குவிப்பும் நிச்சயம் வேண்டும். உணவு தொடர்பான எந்தவித கற்பனையோ, கட்டுப்பாடோ இல்லாதிருப்பது பூனைக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இந்த சுதந்திரம்தான், அதன் உணவு வகைகளில் ஒன்றாக எலிகளையும் இணைத்துக் கொண்டுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூனைகளுக்கு எலிகளைப் பிடிக்கும். அதனால் பூனைகள் எலிகளைப் பிடித்துண்ணும். அகப்படும் எலிகளின் உடற்பகுதியில் தம் கூரிய பற்களை அழுத்திப் பதித்துக் கௌவி இழுக்கும் போது, பிய்ந்து வரும் எலியின் உடற்சதைகளைத் தம் பற்களிடையே செலுத்தி கடைவாய் வழியே இரத்தம் ஒழுகக் கடித்துப் புசிக்கும் ருசியை பூனைகள் எப்போது முதன் முதலாக அனுபவித்தன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அதனை மிகவும் ரகசியமான ஒன்றாகவே பூனைகள் பாதுகாத்து வருகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போராடி வென்ற போர் வீரனின் இறுமாப்புப் பார்வையன்று பூனைகளின் முகத்தில் வழிவது, அவை, எலிகளின் கடைசி உறுப்பையும் கடித்துத் தலைகளை அங்குமிங்கும் உருட்டிப் பிரட்டி உண்டு முடிக்கும் போதுதான். அந்த இறுமாப்பிலும் ஒரு நியாயம் இருக்கிறது. மனதைப் பிசையும் மலைகளின் அடிவாரத்தினுள்ளும் பூ மலரும் இதழ்ச் செழுமையில் இறுமாப்பு எப்படித் தோன்றாதிருக்க முடியும்!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வான் நிற வண்ணத்துப்பூச்சியன்று செம்பருத்தி மலரின் உதிர நிற உவர்ப்புக்குள் மண்டியிட்டுக் கொள்கிறது. காற்றைக் கட்டித் தழுவும் அந்த அழகுயிர் மலர் மீது பூனைக்கு எப்போதுமே ஒரு கண். அது, தன் கழிவின் துர்வாடையிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்த வேளையில்தான், அதன் பார்வையைக் கொத்தி முறித்தது அந்த உயிர் மலர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறியாமை முயற்சியென்பதால், அதைப் பிடித்துக் கடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை பூனை. தன் வேட்டைப் பற்களினால் கடித்திழுத்து மூர்க்கத்தனமாய்ச் சப்பிச் சாப்பிடக் கடினமான முரட்டுணவொன்று அதற்கு இப்போது தேவை. பசியின் விளையாட்டுலகம், அதன் வயிற்றின் மைதானத்தில் முகாமிட்டிருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாவை நீட்டிச் சுவை தட்டிற்று பூனை. கொழுத்த கருநிற எலியன்றின் நினைவு அதற்கு வந்து விட்டது என்பதற்கு இதுதான் அடையாளம். பசியின் வரவுதான், எலிகள் மீதான அதன் நேசத்தையும் நினைவுறுத்தி விடுகின்றது. மிக வீரியம் கொண்ட நேசமது. பூமிப் புதையலில் குளிக்கின்ற பளபளப்பான வண்டின் கடூரம் போன்றது. மழைத்துளிகளிலிருந்து வெயில் முறுகிச் சவுங்கும் இனிமையான அனுபவத்தை யார் அலட்சியப்படுத்துவர்? அலட்சியம் என்பது வெறும் பாசாங்குதான் என்றிருக்கையில், புற்தரைப் பசுமையில் பூமி குலுங்காதிருக்குமா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மின் விளக்கின் பிரகாசம் வழிகிறது. சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கும் நீர் முத்துகளின் உடலைத் தழுவும் முயற்சியின் வெற்றிதான் இந்தப் பிரகாசத்திற்குக் காரணமோ! உதிர்ந்து, கீழ்ப்பரப்பில் சிறு தேக்கமாய்க் கன்றியுள்ள நீர்த்துளிகளைத் தாகமாய்ப் பார்த்தது பூனை. அந்தத் தேக்கத்தின் மையத்திலிருந்து அற்புதமாய் ஓர் எலி வெளிப்பட்டு வராதா? வாய் பிளந்து காத்திருக்கும் உயிர் விழுங்கிக் காதலனைக் கண்டு, வெட்கப்பட்டுத் தலைதெறிக்க ஓடி ஒழியாதா? பின்னாலே துரத்திச் சென்று, அதனைத் தன் முன்னங்கால் நகங்களால் பற்றியிழுத்துத் தின்னும் சுவாரஸ்யச் சந்தர்ப்பம் தனக்கு வாய்க்காதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வளவு இனிமையது. மர இடுக்குகளின் மத்தியில் தோன்றும் ஒளிக்குன்றுகளாய் மனது குமுறும் போது, வானம் கைக்குள் அகப்பட்டுக் கண்சிமிட்டும் சந்தர்ப்பம். இயற்கையளியை வாய்க்குள் திணித்து முதுகதிரச் சிரித்துக் கிடக்கலாம். பாலில் தலை முழுகிக் குளித்து பளிங்குத் தரையில் நீச்சலடிக்கலாம். கடலைக் கிழித்துண்டு வயிற்றுலகில் கப்பலோட்டலாம். பூமி குளிக்கும் போது நாணம் வழியச் சிலிர்த்துக் கொள்ளும் பூக்களின் அழகில்தான் உலகின் பயணம் தொடர்கிறது. துர்நாற்றமும், சோகமும் இணைந்து உலகைப் பிளந்து விடத் துடிக்கும் உக்கிரமான போராட்டத்தின் முடிவு தோல்வியாய் அமையலாம் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுதான். எலி மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அழுக்கை உண்டு, அவமானத்தை உடுத்து, கழிவுகளில் காலங்கடத்தும் தன் சுகமான வாழ்க்கை குறித்த பெருமை எப்போதும் எலிகளை விட்டும் அகல்வதில்லை. தனித்துவத்தின் பெருமையில் அது நியாயம் கண்டுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருகாமையிலிருந்து கிளர்ந்து வரும் வாசனை எலியை அசௌகரியப்படுத்திற்று. அது பூனையின் பட்டுமேனி வாசனையென்பதை எலி நன்கறியும். ஒவ்வொரு சூரியப் புலர்வின் போதும், தன்னை அணுகாதிருக்கும் படியாக அது தனக்குத் தெரிந்த இறைவனை வேண்டிக் கொள்வதும் இந்த வாசனைதான். குரூரமான நேசத்தின் விளைவாக பூனையிடமிருந்து தான் எதிர்கொள்ளும் நாளாந்தச் சவால்கள் குறித்த சலிப்பு அதற்கு காலங்காலமாக இருந்து வருகின்றது. தலைமுறைத் தன்மை மாறுதல்களின் ஆதிக்கத்தை முற்றாகப் புறந்தள்ளும் மௌனக்குவியலது. அதிலும், பூனைகளின் நேசப்பார்வையில் வழிகின்ற வக்கிரத்தனத்தைத் தாங்கிக் கொள்ளும் வலுவிழந்து, நாணம் குத்திக் கிழிக்க, நிர்வாணத்தை மறைக்கும் பதட்டமாய் ஓடி ஒழிந்து கொள்ள முற்படுவது எவ்வளவு அவமானம்!. எத்தனை காலத்திற்கு இப்படியே வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாய்கள் வீசும் வாள் வீச்சை விட, முன்னங்கால்களை ஒன்றாகவும், பின்னங்கால்களை ஒன்றாகவும் இணைத்துக் கொண்டு இரை நோக்கிப் பாயும் பூனையின் மூச்சுக் காற்றின் உஷ்ணம் படு ஆக்ரோஷமானது. திரும்பி ஒருமுறை அதன் கண்களைப் பார்த்து விட்டால் மேற்கொண்டு ஓடமுடியாதவாறு, கால்கள் அதன் கண்களின் அச்சுறுத்தலுக்குக் கட்டப்பட்டு விடும். வலுவிழந்த முதுமைக்கு வாலிபத்தின் மீதுள்ளது ஈர்ப்பா? பொறாமையா? கைசேதமா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தூக்கி நிறுத்தப்பட்டிருந்த மரத்தளபாடத்திற்கும், உயர்ந்து நிற்கும் தடிப்பான சுவருக்குமிடையிலான குறுகிய இருட்டிடைவெளியில் பதுங்கி நின்றது எலி. வெளிச்சம் விழும் அகலப் பரப்பைத் தாண்டி, அடுத்துள்ள குசினிக் கழிவுகளுள் தன்னைப் புதைத்துக் கொள்ள வேண்டிய தேவை அதற்கு. அதன் வயிற்றுக்குள் நீண்ட நேரமாகத் துருத்திக் கொண்டிருக்கும் அமானுஷ்ய வலிக்கான மருந்தை, அதற்குள்தான் தேடிப்பெற வேண்டும். அந்த வலி மட்டும் நீங்கி விட்டால், மீண்டும் தன் இருட்டுக் குகைக்குத் திரும்பிச் சென்று இடைநிறுத்தி விட்டு வந்த அந்தப் பணியைத் தொடரலாம். எவ்வளவு சுகமான பணி. தன் வயதையத்த, தான் பிறந்த வழியால் தோன்றிய அதனுடன், கீச்சொலி எழுப்பிச் செல்லமாக விளையாடி, கன்னங்களைக் கடித்துக் காயமுதிர்த்து, உருண்டு பிரண்டு, மேலேறி, அதன் வால்களை உயர்த்தி மருவி .....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேகத்தில் விழுந்த சமுத்திரச் சாக்கடையாய் விழிபிதுங்க மனமுறுத்திற்று. அழகான தென்றல், ஆழ்மனத் தூறல்களை ஆக்ரோஷமாய்க் கடித்துத் துப்பிற்று. குப்புறக் கிடக்கும் நிலச்சுவர்களிடையே குழிகள் முளைத்தால் கால்களைக் கௌவாதிருக்குமா? வெளிச்சமும் காற்றும் ஒன்றாக முடியாது. வெளிச்சம் புகாத சவால்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது காற்றையன்றி வேறென்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனுமானங்களைக் கடித்துக் குதறும் வான் பரப்பில் நெளிந்தது எலி. சுவாசத்திலும் சங்கடப்படுத்தும் பூனையைத் தாண்டிச் சென்று புதிர் அவிழ்ப்பதெங்கனம்? மின்வெட்டி மறையலாம். சுற்று வேலியைச் சரித்து விழுத்தலாம். இருட்டையும் அச்சுறுத்தும் அந்த இறுமாப்புக் கண்கள் என்ன வேகமாயினும் சுதாகரித்துக் கொள்ளும். துடிதுடித்துச் சாவதொன்றுதான் வழியா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்களின் செயல் கண்டு அதற்கு எப்போதும் கோபம்தான். பாந்தமாய்த் தடவிவிடுவதும், பாசத்துடன் சாப்பிடக் கொடுப்பதுமாய் எந்தனை மரியாதை இந்தப் பூனைகளுக்கு. வழங்கப்படும் உணவைப் பிறர்க்கு மிச்சமின்றித் துடைத்துச் சாப்பிடுவது போதாதென்றா இப்படியரு குரூரம்! பயப்பட வேண்டியது பூனைகளுக்கு மட்டுமல்லவே? அவற்றைப் போஷித்து வளர்க்கும் அவர்களுக்கும்தானே! ஒருவேளை, அவர்கள் அவற்றைப் போஷித்து வளர்ப்பதே இதற்காகத்தானோ!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படியானால் எம் இனத்தை அழிக்கப் பெரிய கூட்டமொன்றே இருக்கிறதா? பெரிய திட்டமொன்றே நடக்கிறதா? ஏன் இப்படியரு ஆதிக்க வெறியாட்டம்? பூனைகளுக்குக் கொடுத்து விட்டு எமக்குத் தர மறுப்பவற்றை நாம் உயிரைப் பணயம் வைத்து உழைத்துப் பெறுகிறோம். இதன்றி, நாம் செய்தது வேறென்ன? இதில் ஏதாவது தவறிருக்க முடியுமா? மறுக்கப்பட்ட உரிமையை மீளப் பெறப் பாடுபடுவது உயிர்த்துவக் கடமை; அதுவொரு போராட்டம். உருப்பெருத்தவை என்பதற்காகப் பூனைகளுக்கு மரியாதை, சுதந்திரம், சலுகை எல்லாம். உருச்சிறுத்தவை என்பதற்காக எமக்கு அடி, உதை, கொலையா? மெத்தென்ற அதன் பட்டு உடலைப் போர்த்தி மறைத்திருக்கும் விஷப்பாம்புகளைக் கண்டு கொள்வதற்கு யாருமில்லையே! எவ்வளவு பெரிய அவலம்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எண்ணி விடத் தோதான மீசை முடிகளில் தைரியம் முறுகியது எலிக்கு. மூக்கை உறிஞ்சிக் கொண்டே மெல்லத் தலை நீட்டிற்று. எதற்கும் கொஞ்சம் அவதானம் வேண்டுமல்லவா? தந்திரம் வழியக் கண்களை உருட்டி உருட்டிச் சுற்று முற்றும் பார்த்தது. ஒரு மின்வெட்டுதான். அடுத்திருந்த இருட்டுப் பகுதிக்குள் ஒடுங்கியது எலி. வெளிச்சம் விழுந்த பகுதி வெறுமையில் பிதுங்கியது. என்னவொரு வேகம் இந்தச் சின்னக் கால்களில்! ஆனாலும் இடைவெளி போதவில்லை. இரண்டு மரக்கட்டைகள் ஏன் இவ்வளவு நெருக்கமாகப் போடப்பட்டுள்ளன. என் போன்றோர் சமாளித்துக் கடக்குமளவுக்கேனும் இடைவெளி பேணப்பட்டிருக்க வேண்டாமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேற்றுமுன் தினம் சிறிய பூனைக்குட்டியின் அளவுக்குத் தன்னுடல் ஒப்பிட்டுப் பேசப்பட்ட மனித நிகழ்வை நினைவில் கொணர்ந்தது எலி. கொஞ்சம் உப்பிவிட்டேன்தானோ. இன்னும் உப்பினால் பெரிய பூனையின் அளவுக்கு ஆகிவிட முடியுமா? ஆனாலும், இயல்புகளைக் கீறிக்கிழித்து மௌனச் சாயம் பூச முனைவதில் நன்மையை எதிர்பார்க்க முடியாது. அடர் செடி மறைவில் ஒளிந்து கொள்ளும் ஏகாந்தத்தின் வன்கரங்கள் முஷ்டி கனத்துக் குறி வைக்கையில் கவலைகள் கழன்று விழும். எதேச்சையான நம்பிக்கைகள் சிறகடித்துப் பறக்கும். மெல்ல நடந்து வரும் பாதங்களைத் தழுவியிருக்கின்ற புன்னகை போன்றது அது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூக்கைச் சிலுப்பிக் கொண்டே மீண்டும் தயாராயிற்று எலி. போர்க்குத் துணிந்து விட்ட கம்பீரம் அதன் சிறு கண்களைக் கௌவிற்று. பூனை விரித்துள்ள காதல் வலையின் இடுக்குகளில் கால்களைச் சிக்க வைத்துக் கொள்ளாமல், தப்பிச் சென்று தேவையை முடித்து வர அவசியமானது வேகம்தான். கொழுத்த உடல், தேவையான அந்த வேகத்திற்குத் தடையை ஏற்படுத்துமா? தோற்றங்கள் மாறினாலும் தோற்றப் பண்புகள் மாறுவதில்லையல்லவா? பின், அது குறித்துக் கவலையுறத் தேவையில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன் பயணப் பாதையில் ஆபத்துகள் இல்லையென்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு, எலி கால்களைச் சுழற்றத் தொடங்கிய போதுதான், திடும்மென அதன் முன்னால் வந்து நின்றது பூனை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடர் ரோமங்களில் மென்மை வழிய, கண்களில் காம வக்கிரம் குமுற, முகமத்தியிலிருந்து ஊற்றெடுத்துக் கிளம்பித் தன்னைச் சுற்றிப் பிணைத்த அதன் பார்வையின் கொடூரத்தில் கால்கள் செயலிழந்து, சர்வமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது எலி. சர்வாதிகாரமும் போராட்டமும் மோதிக் கொள்கின்ற தீக்கங்குகளின் உஷ்ணத்தையேற்கும் பரபரப்பில் நிலம் குலுங்கிற்று. சூரியன் தென்றலை ஸ்பரிசிப்பதும், முழுநிலவு எரிமலைக் குழம்புகளை அருந்துவதுமான மௌனக் கருமை இருளெங்கும் செறியத் தொடங்கிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திசையை மாற்றிக் கொண்டு ஓட எத்தனித்த எலியின் கண்கள் அதை அவதானித்தன. நேற்றுமுன் தினம் பேசப்பட்ட குட்டிப்பூனையென்பது இதுதானோ! உடற்பருமனில் ஒற்றுமை வழிகிறதே. தன்னைக் கண்டதும் வாய் பிளந்து கௌவாது, மயிர்களைச் சிலிர்த்துக் கொண்டு, முன்னோக்கவும் முடியாமல் பின்வாங்கவும் முடியாமல் அது தயங்கித் தடுமாறி நிற்பது அதனால்தானோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வளவு பெரிய சதைத் தொகுதியுடன் எலியன்று உள்ளதா? பல நாட்களுக்குப் போதுமான தாராள விருந்துதான். இருந்தாலும் எப்படி இதைக் கௌவிப் பிடிப்பது. பருமனுக்கேற்ற பலம் இல்லாதிருக்குமா? திரும்பி என் கழுத்தைக் கௌவினால், அது பற்றிய எவ்வித அனுபவமுமற்ற என் புலன்களினதும் வலிமையினதும் திடுக்கம், உயிரிழைகளில் வெறுமையை அள்ளிப் பூசி விடாதா? பசியின் கொடுங்கரங்களைப் பயத்தின் கொடுங்கரங்கள் பறித்துண்ணத் தடுமாறி நின்றது பூனை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உடலெங்கும் தைரியம் வழிய, நிமிர்ந்து நிலைத்த முக கர்வத்துடன், திடமான நகர்வுகளில் தன் உணவின் இருப்பிடம் நோக்கி நிதானமாக எட்டு வைத்து நடக்கத் தொடங்கிற்று எலி. அதற்கு இப்போது பயமில்லை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-4880305653815869001?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/4880305653815869001/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4880305653815869001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/4880305653815869001'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_20.html' title='எலிகளும் பூனைகளும் வாழ்தல்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PZHkuGXW-4E/Tf8gD1PbQJI/AAAAAAAAAg0/fBZqxLmcIcI/s72-c/cat-and-mouse.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-6617229313265230299</id><published>2011-06-19T18:57:00.000+05:30</published><updated>2011-06-19T18:57:09.510+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>அழகுதிரும் அவளெழில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-W-cCCTHyLJM/Tf345W_mzAI/AAAAAAAAAgw/bvq_dG7KVNE/s1600/Beautiful-girl-painting-background.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/-W-cCCTHyLJM/Tf345W_mzAI/AAAAAAAAAgw/bvq_dG7KVNE/s320/Beautiful-girl-painting-background.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பசுமை வழியும் செழிப்பான மலர்க்காடாயின என் கண்கள். அவள் இவ்வளவு அழகானவளா? அழகின் களஞ்சியங்கள் அவளது உறுப்புகளின் நரம்பு முடிச்சுகளிலிருந்துதான் ஊற்றெடுக்கின்றனவோ? அவளை, அவள் எனலாமா? அது எனலாமா? ஏனெனில், மனித ஜீவிதத்தின் எந்தவொரு சூட்சுமும் இப்படியரு அழகைப் பொதிந்திருந்ததாக நான் கண்டதில்லை. ஒருவேளை என் கண்ணில்தான் ஏதும் குறைபாடோ? அல்லது இரத்த பந்தத்தின் உறவில் விளைந்த பாசக்கயிறுகள் என் கண்களில் புகுந்து என் உணர்வுகளைக் குடைகின்றனவோ? ஆனாலும் புலன்களை விட உணர்வுகள் வலிமை பெறுவது சாத்தியமாகுமா? ஆகாதெனில், அவள் உண்மையில் அழகானவள்தான் என்ற முடிவுக்கு வரலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுற்றுச் சூழலில் ஏற்படும் மனோவமைதியை, அருகாமையில் விழுந்துசும்பும் சிறு சருகுகளும் கூடப் பாதித்து விடுகின்றனவே. அந்த சருகுகள் காற்றில் மிதந்து, அந்தரத்தைத் தழுவி, என் கண்களுள் தூசாய் விழுந்து உறுத்தும் போது, என் பார்வையில் வழிவது என்ன பாவனை? என்னால் அதைச் சரியாக வரைவிலக்கணப்படுத்த முடிவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் ஒரு கோழைதான். இல்லையெனில் நாளாந்த உடற்பயிற்சிகளில் முறுக்கேறிய என் உடல் உறுப்புகளின் பலத்தை, வாய் பேசாத அழகின் உக்கிரம் சோதித்துப் பார்ப்பதற்கு இடங்கொடுத்திருப்பேனா? எனக்கு அவளைப் பற்றிய பூரண அறிவில்லை. அவளை முதன் முதலாக நான் கண்ட போது என் உணர்வுகள் மொத்தத்தையும் யாரோ கொத்தாக அள்ளி இழுத்துச் சோலை மணலுள் புகுத்துவதற்கு முனைவதை நான் உணர்ந்தேன். அது சங்கடமா, சந்தோஷமா என்பது பற்றித் தெரியாமலே அதற்கு இடங்கொடுத்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்று வானம் சிரித்துக் கிடந்தது. நேற்று முன்தினம் தொடக்கம் மலைகள் அழுகையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நிறுத்திக் கொண்டதன் பயனாய், பூமியில் உயிர்ச்செழுமை தலைதூக்கிற்று. காலையில் இரை தேடிச் செல்லும் பறவைகளுக்குத்தான் எத்தனை சந்தோஷம்! உழைப்புக்கு அவை சிறந்த முன்னுதாரணம். வெயிலின் கொடுமைக்குள் மணலின் புழுக்கள் நெளியும் போது எழும் வாய்ச்சவடால்களில் அவை அக்கறை கொள்வதில்லை. சுயவேலையில் கழிப்பதற்கே நேரம் போதவில்லை எனும் நிலையில், இவையெல்லாம் சாத்தியமற்றவை என்பது நியாயம்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான், அவளுக்கு முன் அடிமையாகி விடுகிறேன். கிணற்றுக் கற்களினடியில் ஊர்ந்து ஊர்ந்து செல்லும் மண் புழுவுக்கு பாம்பின் மீது எதிர்பார்ப்பும் ஏக்கமும் இல்லாதிருக்க முடியுமா? வாழ்க்கையின் சக்கரம், வட்டமாக மட்டுமன்றி, சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாகவெல்லாம் உருளும் போது, அதன் சடங்குப் பிடியில் எம் கைகள் எப்படித் தப்பிப் பிழைக்க முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் மாட்டிக் கொண்டேன். குளிர்மை கொட்டும் அவளது அழகுக் கண்களின் பிரகாச வீச்சம் என் உடலைத் தழுவிற்று. என் உணர்வுகள் நடக்கும் சக்தியிழந்து நொண்டும் தன் பாதங்களைச் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டே, அவளது பார்வையின் குளிர்மைக்குப் பயந்து விலகியோடப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அது முடியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமானுஷ்யம் மட்டும் இல்லையெனில், அழகு கதறும் வாழ்க்கை அவலம், எத்துணை மலைகளைத் தூள்தூளாக்கியிருக்கும். தென்றலும், இரவின் சுமையை எப்போதும் இறக்கி வைப்பதில்லை. விடிவு தேடும் மௌனத்தின் ஏகாந்தம் எங்கும் பரவிச் செறிய வாழ்க்கை கேள்விக் குறியாய் வளைகிறது. நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் உள்ளத்தில் பசுந்தளிரொன்று தோன்றிற்று. நாசியில் முக்கனியேற்றும் செழுமைப்படிவு அதன் அங்கங்களில் தவழ்ந்து மெழுகாய் ஒழுகிற்று. அவளின் மிக மென்மையான கரங்களின் ஸ்பரிசம் என் உணர்வுகளெங்கும் ஊடுருவிப் பாய்ந்து, உயிரின் விதைக்குள் மகிழ்ச்சிப்பூவாய் மண்டிற்று. அதற்கு முன், அவளது தாயைத் தவிர வேறு யாரும் அவளைத் தொட்டதில்லையாம் என என் மனைவி கூறிய போது, என் மனக்கிடங்குகளில் அழகின் உருவம் உசும்பிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான், உண்மையில் ஓர் அதிர்ஷ்டசாலிதான். இல்லையெனில் இந்த இளம் வயதில் அவளின் அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே, அவளது மென்கரங்களை என் கன்னங்களில் உராய்ந்து கொண்டே என் மனைவியின் மடியில் தலை சாய்த்து உறங்கிக் களிக்க முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் அக-புறக் கண்களில் என்றும் நிறைந்திருப்பவள் என் மனைவி. தாயின் அன்பொழுகும் தாலாட்டையும், காதலியின் நேசமுருகும் பார்வையையும் மூலப் பொருள்களாய்க் கொண்டு இழைக்கப்பட்ட வாழ்வின் வசீகரம் அவள். காற்றின் அழுத்தம் நெஞ்சை முட்டும் போது, கண்களில் பனித்துளி படரும் வெயிலின் குளிர்மையை அனுபவித்துக் களிக்கப் பழக்கியவள் அவள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் மனைவியின் அழகினாலும், மூச்சினாலும் இழை பின்னப்பட்டு உதிர்ந்து விழும் ஜீவனை, என் நெஞ்சின் ரம்மியமான பகுதிகள் ஆயுட்காலத் தீனியாக்கிக் கொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லைதான். அதனால்தான் அவளை நான் நேசிக்கிறேன். என் மனதின் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கசியும் பாசத்தின் மொத்தச் செறிவையும் அவள் மீது கொட்டுகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் கண்களில் அவளின் சிரிப்பு மலராகிக் கவிழ்கிறது. அழகுதிர்க்கும் கருமேகக் கூட்டங்களின் பளபளப்பில் வானுலகின் ஆத்மார்த்தச் சிம்மாசனம் வெளிச்சம் துப்புமே. உமிழ் நீரில் உலகின் கழிவுகளைக் கழுவியகற்ற முடியுமா? முடியும்; எப்போதெனில், அந்த உமிழ் நீரின் உற்பத்தி சுவர்க்கத்து மதுரநீரின் ஊற்றாய்ப் பொங்கிப் பிரவகிக்கும் இயல்பு நிலை தோன்றும் போது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது நிலையும் அவ்வாறுதான். அவளது ஒவ்வொரு உறுப்பிலும் சொட்டுச் சொட்டாகக் கசிந்து கொண்டிருக்கும் அழகின் மூர்க்கம் என் கண்களைத் தாக்கும் போது, காக்கையின் இனிய குரலுக்குள் என் ஆன்மா கழன்று விழுகின்றதே. இந்த அபரிமிதமான சுகத்தை என்னென்று வர்ணிப்பது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுவர் முழுக்க இரத்தம் பூசிக் கொண்டு இல்லத்தின் அழகை இதயத்தில் கொழுவி வைக்க முடியுமா? முடியாதென்றால் உலகின் நியதிகளும், அந்த நியதிகளுள் வாழ்வைக் கட்டிப் போட்டு விழித்துழலும் அறியாமைகளும் எதற்காக?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளுக்கும் எனக்கும் இடையிலான உறவைப் போலவே, பறைவைகளும் மிருகங்களும் பாசத்தின் கயிறுகளில் மூக்கறுந்து விழுந்துள்ளன. எதிர்காலம் பற்றிய சிந்தனையோ, கடந்த காலம் குறித்த படிப்பினையோ அவை பெறுவதில்லை. பெறுவதில்லை என்பதை விட முடிவதில்லை என்பதே பொருத்தம். நானும் அவ்வாறிருக்க முடியுமா? எனது பணிகள் என்ன? எனக்கென்று உலகின் சம்பிரதாயங்கள் சுமத்தியுள்ள பொறுப்புகள் என்ன? அவற்றைக் கடந்து, என் சுயத்தின் பிதற்றல்களில் நான் விலாவை முறித்துக் கொண்டு முதுகை நிமிர்த்தலாமா? நான் பகுத்தறிவுள்ளவன். இந்தப் பகுத்தறிவு யார் தந்தது என்பது எனக்குத் தெரியாது. எனக்கது இருப்பதாக எல்லோரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேனேயன்றி, அது எங்கிருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்த அறிவுமில்லை. அது இல்லையெனில் எனது நடத்தைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது பற்றிய தெளிவின்மையே அதன் இருப்பு தொடர்பில் ஐயத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனாலும், நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அந்த நேசிப்பில் குமுறும் சகஜபாவத்தின் உயிர்ப்பு முனையை நான் எப்போதும் தவறவிட்டதில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என் ஜீவித உடலின் ஒரு துண்டென அவளை வர்ணிக்கலாமா? கருத்து இன்னதெனச் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள முடியாத அவளது குரலினிமை என் செவிப்புலனூடு புகுந்து என் உடல் முழுவதையும் ஆட்டிப் படைக்கிறதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு முறையும், அவளது செவ்விதழ்களைப் பிளந்து துள்ளும் ஒலியமைப்புகளுக்கு, நானாக ஒரு கருத்தை யூகித்துக் கொண்டு செயலாற்றும் சுதந்திரத் தத்துவத்தை அவளையன்றி வேறு யாரும் எனக்குத் தந்ததில்லை. நான் யூகித்தது சரியென்றோ பிழையென்றோ ஒருபோதும் கருத்துரைக்காத அவளது பெருந்தன்மையை எண்ணி நான் மெய்சிலிர்ப்பேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளின் வார்த்தைகள் மொழியின் நிர்ப்பந்தங்களையெல்லாம் முற்றாகப் புறந்தள்ளி, சுயத்தை இழக்காத சுதந்திரப் பிடிவாதத்துடன் தழுவிக் கொள்வதால்தான், அந்த வார்த்தைகள் தொடர்பான என் யூகங்களிலும் என் சுதந்திரத்தைப் பாதிக்க அவள் விரும்புவதில்லையோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் கற்பனைகளுக்கு களம் அமைக்கும் சாத்வீகமா? அல்லது என் மூளை வலிமையைப் பரீட்சிக்கும் சோதனையா? அல்லது என் சிந்தனைகளைத் தட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியா? எதற்காக, நான் அறியாத மொழியில் கருத்துரைக்கும் இயல்பை அவள் கொண்டிருக்கிறாள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் மீதான என் பாசம் நிரந்தரமானது. மழைத்துளி செறிந்த பாறையில் வழுக்கி நழுவும் பூவிதழின் வாழ்க்கை குறித்த மகிழ்ச்சி போன்றது அது. அந்தப் பாசத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இல்லையென்றாலும் நான் பாசம் காட்டாதிருப்பேனா? இல்லைதான். என்னின் மறுபிரதியாய் அவள் தெரிவதை, பொறாமையுடன்தான் நினைவுகூர்வாள், என் மனைவி. முதன் முதலாக என் மனைவிக்கருகாமையில்தான் அவளைக் கண்டேன். காலையில் மலர்ந்த அழகுதிரும் பூவிதழாய் கண் திறந்து சிரித்தாள். அன்றிலிருந்து இன்று வரை அதே பொறாமையுடன்தான் என் மனைவியின் பார்வை அவள் மீது பதிந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், என் மனைவியை விட அவள் மீது இரக்கம் காட்டுவோர் உலகில் வேறெவரும் இருக்க முடியாது. எனது பாசமாயினும் அடுத்த இடத்தில்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி எனக்கு இருக்கத்தான் செய்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிர்காலம் குறித்த ஆழ்ந்த சிந்தனை என்னை இறுகப் பிணைத்துள்ளது. என்னைத் தவிர்ந்த விலங்கினங்களைப் போன்று நான் வாழ முடியுமா? என் படைப்பின் உள்நோக்கக் குறிகளில் என் வாழ்க்கையின் அறியாமை முறுக்கேறியுள்ளது. நான் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைச் சுமைகள் என் முன் பட்டியல்படுத்தப்படும் போது, தன் பங்குக்கு அவளும் சத்தமிடுவாள். அந்தச் சத்தத்தின் உயிரில், அழகின் நிழலுருவம் உயர்ந்து பிரகாசித்து என் அகக் கண்களைக் கூசச் செய்யும். என்னின் எல்லாமே உனக்காகத்தானே என அவளைப் பார்த்துக் கத்துவேன். ஏன் இவ்வளவு மென்மையான பேச்சு என என் மனைவி முகஞ்சுளிப்பாள். ஆண்மைக்கென்றொரு அடையாளம் வேண்டாமா என என் தொண்டையைச் சீண்டுவாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை மென்மையாக மாற்றிவிட்டாளோ அவள் என, எனக்குள் ஐயம் முகிழும். மாற்றிவிட்டாலும் அதில் என்ன தவறு இருக்கிறது. அவள் மென்மையானவளாய் இருக்கையில், அவளை அணைத்து ஸ்பரிசித்து மகிழும் நானும் மென்மையானவனாக இருக்கக் கூடாதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வளவு மென்மையானது அவளுடல்! அவளை அணைத்து பளபளப்பு வழுக்கும் அவளது அழகுக் கன்னங்களில், என் குவிந்த இதழ்களைப் பதித்து என்னிரு கைகளிலும் அவளைத் தாங்கிக் கொள்ளும் போது, உலகின் ஒட்டுமொத்தக் கவர்ச்சியும் நேர்பட்டு நிரலாகி என் கண்களின் அணுவுக்குள் அழகுதிரச் சிலிர்த்துக் கொள்வதை நான் உணர்வேன். விவரிக்க முடியாத ஆன்ம சுகத்தின் அதிகபட்ச மோட்சநிலை அது. இதேநிலை தனக்கும் ஏற்படுவதாக என் மனைவி கூறும் போது அதிலுள்ள நியாயங்களைப் பகுத்தாயத் தேவையின்றியே நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், நெஞ்சுக்குள் ஒடுங்கி, மார்புக்குள் புதைந்து, முலைகளைச் சப்பியிழுக்கும் அவளது பிஞ்சு வாயின் ஸ்பரிசத்தினாலான சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு என் மனைவிக்கு மட்டுமே கிடைக்கும் அரிய பாக்கியம். அந்த வகையில் என் மனைவி என்னை விட அதிர்ஷ்டசாலிதான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னாலும் இந்த சுகத்தை அனுபவிக்க முடியாது போன வாழ்க்கையின் இயல்பூக்கக் குழுநிலை முரண்பாடுகள் தொடர்பான அதிருப்தி அந்தக் கணங்களில் எனக்கு அதிகமாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே அவளைப் பார்த்தேன். மொத்தமும் மூன்றே கிலோ கிராம் எடையுள்ள தன் சிறிய உடலை வில்லாக வளைத்து, என் மனைவியின் நெஞ்சுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்த அவளது பார்வை, தூக்கம் தழுவும் நாளாந்தக் கொடுங்கரத்தின் சில்மிஷத்தைத் தட்டிவிட்டுக் கொண்டே அன்பொழுகும் பாவனை திமிற என் மீது மொய்த்திருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை அருகிருத்தி, என் முகத்தைத் தன் பார்வையால் தழுவிக் கொண்டே உறக்கம் கொள்வதில் அவளுக்கு மிகவும் ஆர்வம். எங்கோ அமானுஷ்யத்திலிருந்து ஊற்றெடுத்துக் கிளம்பி வரும் உறக்கத்தின் உயிர்க்குறிகள், அவளது சிறிய கண்களில் பதிவிறங்கும் போது, அவளது பளிங்கு முகத்தில் பரவிச் செறியும் ஆன்ம நிறைவின் பிரதியீடான அமைதிச் சொரூபம், அவளது அழகின் செறிவை என் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து திமிறிப் புடைக்கச் செய்யும். நாள் முழுக்க அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாலும், மனதுக்குச் சலிக்காது; கண்களுக்கும்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளது மூடிய விழிகளின் மையத்திலிருந்து கசிந்து பரவும் மோனச் செழுமையை, விழிகளின் சுவைப்புலன் அதிரப் பார்த்துக் கொண்டே நான் மகிழ்ந்திருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-6617229313265230299?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/6617229313265230299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/6617229313265230299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/6617229313265230299'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_19.html' title='அழகுதிரும் அவளெழில்'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-W-cCCTHyLJM/Tf345W_mzAI/AAAAAAAAAgw/bvq_dG7KVNE/s72-c/Beautiful-girl-painting-background.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-1749743360057433440</id><published>2011-06-06T20:32:00.001+05:30</published><updated>2011-06-06T20:37:26.356+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>வெறி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ODyQ-2WKyXA/Tezr9VCZo-I/AAAAAAAAAgs/iNrHAud8voc/s1600/angry1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="291" src="http://1.bp.blogspot.com/-ODyQ-2WKyXA/Tezr9VCZo-I/AAAAAAAAAgs/iNrHAud8voc/s320/angry1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வி&lt;/b&gt;டிகாலைக்கு முன்னமே அவன் வெளிப்பட்டு விட்டான். எங்கும் அழுத்தமாகக் கவிந்திருந்த இருள் பயமுறுத்திற்று. ஆனாலும் அவன் பயப்படவில்லை. வைராக்கியத்துடன் பாதையில் கால்பதித்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது உள்ளம் இறுகிக் கிடந்தது. இதற்கு முன் எப்போதுமே அவன் அப்படியிருந்ததில்லை. புதிதாக இதழ்விரித்த பூப்போல் சிரிப்பான். மென்மையாகப் பேசுவான். மெதுவாக நடப்பான். அனைவரையும் நேசிப்பான். அன்பாகப் பழகுவான். ஆனால், இப்போது எல்லாவற்றுக்கும் மாறுபட்டிருந்தான். அவனது இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. மூச்சுக் காற்று உஷ்ணம் துப்பிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டுக்குள்ளிருக்கும் மனைவியைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. வீட்டிலிருந்து வெளிப்படும் போது அவன் அவதானித்தான். அவள் மல்லாந்து படுத்திருந்தாள். முந்தானைச் சேலை விலகியிருந்தது. கைகால்கள் துவண்டிருந்தன. விழி பிதுங்கியிருந்தது. திறந்திருந்த வாயினூடு நாக்கு தலைநீட்டியிருந்தது. கழுத்தை இறுகச் சுற்றியவாறு ஒரு நைலோன் கயிறும் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் வெளிப்பட்ட போது அவள் தடுக்கவில்லை. அவளால் தடுக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். ஏனெனில், அவளது உடல் மட்டுமே அங்கிருந்தது. உயிரைத்தான் அவன் திருகி எறிந்துவிட்டானே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது முகத்தில் இப்போது மலர்ச்சி தோன்றிற்று. குரூரமான மலர்ச்சி. நைலோன் கயிற்றுக்கு நன்றி கூறிக் கொண்டான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ஒரு சமுதாயத்தின் அசிங்கத்தைத் துடைத்து விட்டாய். ஒரு நச்சுக் களையை வேரோடு பிடுங்கி விட்டாய். ஒரு பெரும் நாசத்தை முற்றாக முறியடித்து விட்டாய். நன்றி நைலோன் கயிறே'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அந்த இருளின் செறிவிலும் அவனது முகம் பளபளத்தது. அவன் அழகானவன். ஆறடி உயரத்தில் கம்பீரமாகவும் இருந்தான். அவசரத்தில் சட்டையை மாட்டியிருந்தான். அதனால் பொத்தான்கள் சரியாகப் போடப்படவில்லை. குளிர் காற்று நெஞ்சில் மோதியது. அந்தச் சூழலில் அது அவனுக்கு இதமாக இருந்தது. விறைப்புடன் நடந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆறு மாதங்களாக அவனுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு. இரவோடு அதற்கு நீரூற்றி அணைத்தாயிற்று. இனி ஆசுவாசப்பட வேண்டும். மனம் லேசாக வேண்டும். கவலைகளைக் களைந்து வீசவேண்டும். மீண்டும் வியாபாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும். அவன் தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் பெற்றோரைக் காதலித்தான். வியாபாரத்தைக் காதலித்தான். திருமணத்தின் பின் மனைவியைக் காதலித்தான். ஆனால், அவளோ அவனது பணத்தை மட்டுமே காதலித்தாள். அவனது அன்பு அவளுக்கு சுமையாயிற்று. அவனது பாசம் அவளுக்கு சிறையாயிற்று. அவள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்தாள். ஆடம்பரத்திற்கும் ஆணவத்திற்கும் சுதந்திரமெனப் பெயரிட்டாள். அவனது காதலைப் புறக்கணித்தாள். அவனது அழைப்பை நிராகரித்தாள். அவனது பணம் மட்டுமே அவளுக்குத் தேவையாயிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் ஒழுக்கமாகப் பிறந்து வளர்ந்தவன். மனைவியின் பழக்கவழக்கங்கள் அவனை வெகுவாகத் தாக்கின. ஊரார் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர். அவள் புகைப்பதாகக் கூறினர். மதுவுக்கு அடிமையாகி விட்டதாய்க் கவலைப்பட்டனர். வீதிகளில் விழுந்து கிடப்பதாகக் குமுறினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் பொறுமையிழப்பதுமுண்டு. அப்போதெல்லாம், அவளது ஏழைத்தாயின் கெஞ்சல் அவனது கைகளைக் கட்டிப்போட்டு விடும். ஆனால், இரவு அவன் முற்றாகப் பொறுமையிழக்க வேண்டியதாயிற்று. சில கதைகள் ஊருக்குள் உலவின. அவை காதுகளினூடு அவனது நெஞ்சுக்குள் நெருப்பைக் கொட்டின. அவன் முற்றிலும் எதிர்பார்க்காத செய்தி அது. ஆனால் முற்றாக அவனை நொறுங்க வைத்த செய்தி. பிற ஆடவன் ஒருவனுடன் அவள் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாளாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரவு, வழமைக்கு முன்பாகவே அவன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். கேள்விப்பட்ட கதைகள் மனதை நைத்தன. உண்மையை அறிய வேண்டுமென்ற ஆவல் உந்திற்று. தெருக்கோடியில் காரை நிறுத்தினான். மழைத்தூறல் அவனைக் குளிர்வித்தது. அவனது வன்மத்தீயை அணைக்க முயன்றது. எதிரில் வந்தோர் அவனை அடையாளங் கண்டனர். நின்று பேச முயன்றவர்களை அவன் தவிர்த்தான். அவனுக்குத் தெரியும்; அவனது நடைக்கான காரணம் பற்றி அவர்கள் கேட்பர். மனைவியைப் பற்றி முறையிடுவர். எல்லாம் முடிந்த பின் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு அப்பால் செல்வர். அவர்களுக்கெல்லாம் விடை சொல்லும் மனோநிலையில் அவன் இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டை நெருங்கி விட்டான். வெளியில் நின்றவாறே நோட்டமிட்டான். அகன்றுயர்ந்த வாயிற் கதவு. முற்றத்தில் செழித்துக் குலுங்கும் மலர்ச்செடிகள். பளபளப்பான புற்தரை. அவனது உழைப்புத் திறனின் பிரதிபிம்பம் அந்த வீடு. அவனும் அவனது மனைவியும் மட்டுமே அங்கு வாழ்ந்தனர். திருமணத்தின் பின் சில நாட்களிலேயே பெற்றோர் பிரிந்து சென்று விட்டனர். அவளது நடவடிக்கை பிடிக்கவில்லை என்றனர். அவளது பணமோகத்துடன் தம்மால் தாக்குப் பிடிக்க முடியாதெனக் கறுவினர். எனினும், நீ சேர்ந்து வாழு எனப் பெருந்தன்மையுடன் விலகிச் சென்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் வாயிற் கதவைத் திறந்தான். சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அமைதியாக நின்றிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அடர்ந்த செடிகளிடை அது பாதி மறைந்து தெரிந்தது. முன்வாசலைத் தவிர்த்தான். பின்வாசலை நோக்கி மெல்ல நகர்ந்தான். உள்ளிருந்து, கதைக்கின்ற சிரிக்கின்ற ஒலிகள் கசிந்தன. ஆண் பெண் குரல்கள் மாறி மாறி ஒலித்தன. பெண்குரல் அவனது மனைவியுடையது. ஆண்குரல்!?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்கதவின் அருகே வந்துவிட்டான். தனக்குத் தெரிந்த உத்தியினூடாகக் கதவைத் திறந்தான். சந்தடியில்லாமல் உள்ளே நுழைந்தான். கதவைச் சாத்தித் தாளிட்டான். இப்போது பேச்சுகளும் சிரிப்புகளும் சத்தமாகவே கேட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் சிரிக்கின்றாள்; சிணுங்குகின்றாள். கூட இருப்பவன் சீண்டுகின்றானோ! இவனுக்கு உள்ளம் பற்றியெரிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாலை இருள் வீடெங்கும் மிதந்தது. படுக்கையறைக் கதவு அரைகுறையாகச் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே மிருதுவான வெளிச்சம் தெரிந்தது. அவன் தளபாடங்களில் தட்டுப்பட்டு விடாமல் பதுங்கி நடந்தான். இரைக்காகப் பதுங்கும் புலியின் விழிப்பு அவனது கண்களிலிருந்தது. மனதுக்குள் வன்மம் கனன்று கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மண்டப அறை விசாலமானது. அதைத் தாண்டினால் எதிர்ப்படுவது படுக்கையறை. நெருங்கிச் சென்று நின்று கொண்டான். செவிப்புலனைக் கூர்மையாக்கி ஒலிகளை உள்வாங்கினான். கனமான மூச்சுச் சத்தங்கள் அவன் காதுகளைக் கடித்தன. இதயம் பலமாக அடித்துக் கொண்டது. மிகப் பயங்கரமாயின அந்தக் கணங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனுக்கு அவமானமாக இருந்தது. சொந்த வீட்டிலேயே திருடன் போலாகிவிட்டான். சொந்த மனைவியையே ஒளிந்திருந்து கண்காணிக்கிறான். எவ்வளவு இழிவான நிலை இது. இதற்கெல்லாம் யார் காரணம். அந்தக் கிராதகி! மனைவி எனும் அந்தப் பாதகி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனுக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. பற்கள் நறநறத்தன. நெஞ்சம் எரிந்தது. உடல் முழுக்க உஷ்ணம் பரவிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனதைத் தைரியப்படுத்திக் கொண்டான். எதற்கும் துணிந்தவனானான். கைகளில் பலத்தைத் திரட்டினான். கதவினருகே சென்றான். பாதி திறந்திருந்த கதவில் கை வைத்தான். படீரெனக் கதவைத் திறந்து விட்டான். சுவரில் மோதித் திரும்பியது கதவு. அதைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். உள்ளே பார்த்த போது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டிரீங்... டிரீங்... டிரீங்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எழுதிக் கொண்டிருந்த நான், தவம் கலைக்கப்பட்ட முனிவரின் சீற்றத்துடன், அலறிக் கொண்டிருந்த தொலைபேசியில் பார்வையை எறிந்தேன். எழுத்தாளனுக்கு இருக்கும் இயல்பான எரிச்சலும் கோபமும் என் கண்களில் தெறிப்பதை, சமையலறையில் மும்முரமாக இருந்த என் மனைவி கண்டு கொண்டாள். சீலையில் கைகளைத் துடைத்துக் கொண்டே ஓடிவந்து ரிஸீவரைத் தூக்கி காதில் பொருத்திக் கதைத்தவள், தயக்கத்துடனும் சங்கடத்துடனும் என்னை நோக்கினாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆர்வமாகக் கதையெழுதிக் கொண்டிருக்கும் போது சிந்தனையை அறுப்பது போல் ஏதேனும் தொந்தரவுகள் வந்தால் எனக்கு மிகக் கடுமையான ஆத்திரம் வரும் என்பது அவளுக்குத் தெரியும். 'முக்கியமான போட்டி ஒன்றுக்காக கதை எழுதப் போகிறேன். யாரும், எதுவும் என்னைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்' என்ற முன்னறிவிப்புடன்தான் பேனையும் தாளுமாக மேசையில் அமர்ந்தேன். மிக நிதானமாக செதுக்கி, மூளையைக் கசக்கி, வார்த்தைகளைப் பொருத்தி எழுதிக் கொண்டிருந்த கதையின் முக்கிய திருப்பத்தின் போது, சிந்தனைகளைத் தறிப்பது போல் ஒலித்த அந்த தொலைபேசியும் அதைக் கையிலேந்தியவாறு நெளிந்து கொண்டிருக்கும் என் மனைவியையும் முறைத்துப் பார்த்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரிந்த கொண்ட அவள், ஏதோ கதைத்து ரிஸீவரைச் சாத்திவிட்டு, சமையலறை நோக்கி விரைந்து சென்று மறைந்தாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருவியெனத் தொடர்ந்து பிரவாகமெடுத்துக் கொட்டிய சிந்தனைகளை ஒருங்கிணைத்து, மீண்டும் பேனாவைத் தாளில் பதித்தேன். பேனா முனையில் கதை முட்டிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;............... &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதவைத் தள்ளினான். அறைக்குள் நுழைந்தான். உள்ளே பார்த்த போது அதிர்ந்தான். அவன் கொஞ்சமும் அதை எதிர்பார்க்கவில்லை. கட்டிலில் அவனது மனைவி இருந்தாள். அவளது செல்லப் பிராணி பப்பி. அவளது மடியில் சுருண்டு விளையாடிக் கொண்டிருந்தது. முன்னால் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. நிகழ்ச்சியன்றில் ஆண் அறிவிப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் நிதானமாக அவதானித்தான். சொற்ப நேரத்துக்குள் அனைத்தையும் விளங்கிக் கொண்டான். தன்னை நொந்தான். அவள், இவனை வியப்புடன் நோக்கினாள். கண்களால் மிரண்டாள். வினாக் குறியை பார்வையில் வீசினாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டான். சாதாரணமாக அங்குமிங்கும் பார்த்தான். தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினான். மின்விளக்கை எரியவிட்டான். உடை மாற்றினான். மௌனமாக அறையிலிருந்து வெளிப்பட்டான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளது வியப்பு இன்னும் நீங்கவில்லை. சந்தேகப் பார்வை இவனது முதுகில் உறைத்தது. அவள் மீண்டும் பப்பியுடன் விளையாடினாள். சிரித்தாள்; சிணுங்கினாள்; ஆண்குரல் கேட்கவில்லை. தொலைக்காட்சியை நிறுத்தியாயிற்றே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் மண்டபத்தில் வந்தமர்ந்தான். எவ்வளவு மோசமான சந்தேகம். வேலையில்லாதவன் ஆயிரம் கதை கட்டுவான். உனக்கு அறிவிருக்க வேண்டும். நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். ஆங்கில சஞ்சிகையன்று மேசையில் கிடந்தது. அதையெடுத்து விரித்தான். எழுத்துகளில் பார்வையைப் பதித்தான். வரிகளில் மேய்ந்தான். மனதுக்குள் எதுவும் நுழையவில்லை. காரின் நினைவு வந்தது. தெருக்கோடியில் அதை நிறுத்தியிருந்தான். எல்லோரும் அதைப் பார்த்திருப்பார்கள். கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சஞ்சிகையை வைத்து விட்டு எழுந்தான். முன்வாசலைத் திறந்து நடந்தான். கேள்விகளுக்கும் சுகவிசாரிப்புகளுக்கும் சிரித்து வைத்தான். காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது கவனம் சிதறியிருந்தது. மனைவியை நினைவில் இழுத்தான். அவள் இவனைப் பார்த்து நகைத்தாள். கைகொட்டிச் சிரித்தாள். மடையா என மண்டையில் குட்டினாள். ஏஸியிலும் அவனுக்கு வியர்த்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாயிற் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே காரைச் செலுத்தும் போது அவதானித்தான். சற்று முன்பிருந்த மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. அவனது புருவங்கள் சுருங்கின. சிந்தனை உடைந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விலையுயர்ந்தது அவனது கார். சத்தமில்லாமல் கரேஜுக்குள் சென்று இளைப்பாறியது. அவன் கரேஜை சாத்திவிட்டு, வீட்டைச் சுற்றி வந்தான். எங்கும் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இன்னும் சந்தேகப்படக் கூடாதென்று மனதைத் தேற்றினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளே நுழைய முனைந்தான். மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. அமைதியாகக் காது கொடுத்தான். தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள். மீண்டும் உணர்வுகள் இறுகின. காதுகளைத் தீட்டிக் கொண்டான். இப்போது அவள் பேசுவது நன்றாகக் கேட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"நல்லவேளை, தப்பித்து விட்டோம். இன்னும் கொஞ்சம் பிந்தியிருந்தால் மாட்டியிருப்போம்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;".........................."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அந்தத் தண்டம் இவ்வளவு விரைவாக வருமென்று யாருக்குத் தெரியும். கேட் திறக்கும் சத்தம்தான் நம்மைக் காப்பாற்றியது. இல்லையெனில் உங்களைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருக்க முடியாது போயிருக்கும்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"..........................."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ம். எல்லாம் முடிந்து ஓய்வெடுக்கும் போதுதானே வந்தது. அதனால் பிரச்சினையில்லை. இன்றைக்கு வந்ததை விடக் கொஞ்சம் முன்னதாகவே நாளை வந்து விடுங்கள்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"........................"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"தண்டம் எங்கே போயிருக்கென்று தெரியவில்லை. கேட் திறக்கும் சத்தம் கேட்டால் ஃபோனை வைத்துவிடுவேன். அதுவரை பேசிக் கொண்டிருக்கலாம்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"......................"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"சீ... நீங்கள் மிகவும் மோசம். இன்றைக்கு மிகத் தீவிரமாக........."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்கு மேல் அவனது காதுகள் அடைத்துக் கொண்டன. நெஞ்சுக்குள் நெருப்புப் பொறி பறந்தது. உடலெங்கும் வெஞ்சினம் கொதித்துக் குமுறியது. அனல் மூச்சு செவிகளில் மோதிற்று. அவளது துரோகம் அவனைப் பொசுக்கிற்று. அதை விட அவளது ஏமாற்று அவனது உணர்வைக் கருக்கிற்று. அவன் உள்ளத்தால் துடித்தான். அவமானம் அவனது முதுகிலேறி நர்த்தனமிட்டது. அவன் கூனிக்குறுகினான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் அனைத்து உணர்வுகளையும் அடக்கினான். சாந்தப்படுத்தினான். எதையும் வெளிக்காட்டாது அவள் முன்னால் போய் நின்றான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரென அவனைக் கண்டதும் அவள் நடுங்கிப் போனாள். பேச்சுத் தடைப்பட்டது. முகத்தில் திகிலறைந்தது. தொண்டைக்குள் எச்சில் சிக்கிக் கொள்ளத் தடுமாறினாள். கைகளின் நடுக்கம் முந்தானைக்குள் புதைந்தது. ஆனாலும், நொடிப்பொழுதில் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். சிரித்துக் கொண்டே தொலைபேசியை வைத்தாள். எழுந்து சேலையை சரிசெய்து கொண்டாள். படுக்கையறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளது செய்கைகளையெல்லாம் அவன் கவனித்தான். மௌனமாக நின்றான். அவனது இரத்தம் கொதித்தது. நெஞ்சுச் சுவாசம் உஷ்ணம் கக்கியது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படுக்கையறைக்குள் நுழைந்தான். அவள் மல்லாந்து படுத்திருக்கக் கண்டான். கட்டிலுக்கடியில் கிடந்த நைலோன் கயிறைத் தேடியெடுத்தான். இரு முனைகளை இரு கைகளிலும் இறுக்கமாகச் சுற்றிக் கொண்டான். அவள் கண் மூடியிருந்தாள். தூங்குவது போல் நடித்தாள். 'நடித்ததெல்லாம் போதும். இன்றிலிருந்து நிரந்தரமாகவே தூங்கிவிடு'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளது தலைப்பக்கமாக அவன் அமர்ந்தான். மிக நிதானமாக செயற்பட்டான். அவளது கழுத்தில் கயிற்றைச் சுற்றினான். கண் விழித்தவள், சட்டென அனைத்தையும் விளங்கிக் கொண்டாள். பதறிப் போய் கைகளினால் கயிற்றை இழுத்தாள். சத்தமிட்டுக் கத்த முனைந்தாள். அதற்கெல்லாம் அவன் அவகாசம் கொடுக்கவில்லை. பலம் கொண்ட மட்டும் கயிற்றை இறுக்கினான். ஆவேசமாகக் கத்திக் கொண்டே இறுக்கினான். அவள் கால்களை அடித்துக் கொண்டாள். துடித்தாள். பரிதாபக் குரலெழுப்பினாள். கண்களால் கெஞ்சினாள். கைகளை அசைத்துப் பதறினாள். உமிழ்நீருடன் இரத்தம் கக்கினாள். ஆனாலும் அவன் விடவில்லை. அவளது துடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் வரை இறுக்கினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது கைகள் நடுங்கின. இதயத் துடிப்பு செவிகளில் அறைந்தது. அவன் இறுக்கத்தைத் தளர்த்தினான். அவளது தலை துவண்டது. கைகால்கள் இயக்கமற்றுச் சரிந்தன. விழிபிதுங்கி, நாக்கு தலைநீட்டிற்று. அவள் செத்துப் போயிருந்தாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் கட்டிலை விட்டு எழுந்தான். மண்டபத்தில் வந்தமர்ந்தான். நெஞ்சின் படபடப்பு இன்னும் நீங்கவில்லை. முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான். கண்ணீர் சிந்தினான். ஒரு சுமை அகன்றது. பிறிதொரு சுமை அவனை அழுத்திற்று. மேற்சட்டையைக் கழற்றினான். தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மின்விசிறியின் தாலாட்டில் உறங்கிப் போனான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்விழித்த போது நள்ளிரவு தாண்டியிருந்தது. விடிகாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான். வீட்டிலிருந்து வெளிப்பட்டான். இரவின் இருள் அவனைத் தடுக்கவில்லை. உள்ளக் கொதிப்பை அடக்கிக் கொண்டே நடந்தான். ஓர் அமானுஷ்யமான நிறைவும் வலியும் அவனை ஆட்கொண்டன. அவன் தடுமாறினான். மனதைத் தேற்றினான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லேசாகப் பனி விழுந்து கொண்டிருந்தது. அதிகாலை இருளுடன் வெண்பனிப் புகை கலந்திருந்தது. நேற்றுவரை மனதைக் கவ்விக் கடித்துக் கொண்டிருந்த வலி இப்போது இல்லை. ஆசுவாசமாக உணர்ந்தான். வேதனை களைந்து வெறுமையாயிற்று உள்ளம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது அவன் நடந்து கொண்டிருக்கிறான். அவன் சென்று கொண்டிருப்பது பொலிஸ் நிலையத்தை நோக்கி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நிமிர்ந்த போது, தேனீர் கோப்பையுடன் நின்றிருந்த மனைவியின் மலர் முகம் என் கண்களுக்கு விருந்தாகியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"நீண்ட நேரமாக நிற்கிறேன். இப்போதுதான் நிமிர்ந்த பார்க்க முடிந்ததாக்கும்?" &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்பு முறுகித் திரண்ட தொனியுடன் கேட்டுக் கொண்டே தேனீரை நீட்டினாள். நான் எதுவும் பேசாது வாங்கிக் குடித்து விட்டு, சௌகரியமாக கதிரையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். போட்டியில் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை, கை விரல்களுக்கும் மனதுக்கும் சுவையாக இருந்தது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1264141117343212242-1749743360057433440?l=irukkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irukkam.blogspot.com/feeds/1749743360057433440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1749743360057433440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1264141117343212242/posts/default/1749743360057433440'/><link rel='alternate' type='text/html' href='http://irukkam.blogspot.com/2011/06/blog-post_06.html' title='வெறி'/><author><name>Hafis</name><uri>http://www.blogger.com/profile/00669395006252353016</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-XnRLOprXV1I/TyVVQ0WuElI/AAAAAAAAA30/KdqnUo8pI6c/s220/Safeer%2BHafis.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ODyQ-2WKyXA/Tezr9VCZo-I/AAAAAAAAAgs/iNrHAud8voc/s72-c/angry1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-4747955383222850559</id><published>2011-06-05T18:33:00.001+05:30</published><updated>2011-06-05T18:35:51.533+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>வரலாற்றுத் துயர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-NwQFkMN0DuQ/Tet-ftgJpdI/AAAAAAAAAgo/9tZl9LbQNJA/s1600/sad_undertree.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="318" src="http://1.bp.blogspot.com/-NwQFkMN0DuQ/Tet-ftgJpdI/AAAAAAAAAgo/9tZl9LbQNJA/s320/sad_undertree.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;தினைந்து ஆண்டுகளுக்குப் பின் என் புத்தகப்பை என்னைத் தேடி வந்த போது ஆச்சரியம் மட்டுமே என்னுள் தோன்றியது. அதைத் திறந்து பார்த்த போதுதான் மனங்கொள்ள முடியாத மகிழ்ச்சி ததும்பிற்று. செழிப்பான மலர்ச்சி படர்ந்திருந்த காலப்பகுதியில் நான் எழுதிய - முற்றுப்பெறாத - சிறுகதையன்று சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவலுக்குள் மடிந்து கசங்கிக் கிடந்தது. நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை அது. அது ஓர் உண்மைக்கதை. ‘துளிர்க்கும் அரும்பு’ எனும் தலைப்பிட்டு, எனது மாமாவின் மகனின் முயற்சிகளையும், வெற்றிகளையும் பதிவாக்கும் நோக்கில், அதனை நான் தொடங்கியிருந்தேன். கதையின் முடிவு பற்றி அப்போது என்ன தீர்மானித்திருந்தேன் என்று ஞாபகத்திலில்லை. என்றாலும் மனதுக்கு இதமான, இளைய தலைமுறையினரை கல்வி ரீதியாக ஊக்குவிக்கின்ற தோற்றத்தைக் கதைக்கு வழங்க வேண்டுமென எண்ணியிருந்திருக்கக் கூடும். கடந்து வந்த பாதையின் ரணப் புகைக்குள் அக்கால நினைவுகளெல்லாம் அள்ளுண்டு காணாமல் போய்விட்டன. இதற்குள் கதைக்கரு பற்றிய நினைவெல்லாம் எங்கே வரப்போகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இனம் புரியாத சலனம் ஒன்று என்னுள் படர்கிறது. எனது மாமாவின் மகன் நஜீம், - அவனது தந்தையைத் தவிர - குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்தமான ஒருவனாக இருந்தான். தந்தையின் இடையூறுகள், கண்டிப்புகளுக்கு மத்தியிலும் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்தான். அதில் வெற்றிக்கான வாயில்களையும் திறந்து கொண்டான். ஆனால் அவனது முடிவு இவ்வளவு அகோரமாகி விடும் என யாரும் நினைத்திருக்கவில்லை. நஜீமின் எப்போதும் மலர்ந்திருக்கும் முகமும், மென்மையான சிரிப்பும் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கின்றன. என் உணர்வுகளைக் குடைகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்றுப் பெறாதிருக்கும் இந்தக் கதையின் மீதியை எழுத வேண்டும். கதையின் முடிவு பற்றித் தீர்மானிக்க வேண்டும். ஆனால் உண்மையை எழுதும் போது, முடிவு என்பது துயரங்கள் செறிந்ததாகவே இருக்க முடியும். ஏனெனில் தற்போதைய நிஜம் மிகவும் சோகமானது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிந்தனைகளைத் தறித்து விட்டு, எழுத்துப் பிரதியைக் கையிலெடுத்துக் கொண்டு தனிமையில் அதை வாசிக்கத் தயாரானேன். கடந்த காலம் என்னை நோக்கி எழுந்து ஓடி வரலாயிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;********************&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நள்ளிரவு தாண்டிய பிறகுதான் வீட்டை வந்தடைந்தார் தாவூத். நாசிக்குள் நிறைந்திருந்த நெல் மணிகளின் சுகவாசம், உடற்சோர்வையும் தாண்டி அவரை உற்சாகப்படுத்திற்று. தன்னை எதிர்பார்த்திருந்த மனைவியின் வரவேற்பும், மண்பானைக்குள்ளிருந்து அவள் மொண்டு தந்த குளிர் நீரும் அவரை மேலும் ஆசுவாசப்படுத்தின.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“சுடச்சுட தேத்தண்ணி எடுத்து வா புள்ள” என்று மனைவியைப் பணித்து விட்டு, சாய்மனைக் கட்டிலில் அமர்ந்து கீழிருந்த வட்டாவை எடுத்து மடிக்குள் வைத்துக் கொண்டார். வெற்றிலையை எடுத்துக் காம்பைக் கிள்ளியெறிந்து விட்டு, சுண்ணாம்பு தடவி, பாக்கு, கைப்பு இத்யாதிகளை வைத்துச் சுருட்டிக் கொடுப்புக்குள் தள்ளினார். வட்டாவைக் கீழே வைத்து விட்டு, படிக்கத்தை மடிக்குள் தூக்கி வைத்துக் கொண்டார். வலுவான பற்களிடை நசிந்து அரைந்து சிவப்புச்சாறாகும் வெற்றிலையை படிக்கத்துள் துப்பியவாறே மனைவியை நோக்கிக் குரல் கொடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“சுபைதா” &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொதி நீருக்குள் தேயிலைத்தூளைக் கொட்டிக் கொண்டிருந்த அவரது மனைவி சுபைதா, தலையைத் திருப்பி முகபாவனைக்குள் வினாக்குறியை முடக்கினாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“வயல் நல்லா விளஞ்சிருக்கு. நாளைக்கு வெட்டணும். ஆக்கள்ளாம் பாத்திட்டன். இவன் நஜீமயும் கூட்டிட்டுப் போனா கூடமாட ஒத்தாசையா இருக்குந்தான. அதுதான் இப்ப அவசரமா வந்த நான். இதுக்கு முதலும் எத்தனயோ தரம் கூப்புட்டுப் பாத்தன். பெரிசா படிக்கப் போறன், கிழிக்கப் போறனெண்டு ஏலாண்டுட்டான். இந்த லோங்ஸ் போட்டுக்கிட்டு மாசாமாசம் சம்பளம் எடுக்கிற வேலயெலாம் நமக்கு சரிவருமா? எடுக்கிற சம்பளம் லோங்ஸ் வாங்கிறதுக்குத்தான் கணக்கா இருக்கும். என்னோட வந்தானெண்டா, வயல் வேல, மாடு மேய்க்கிற வேலயெலாம் பழகிக்குவான். அரசாங்க வேலயில&amp;nbsp; இருந்து ஆறு மாசத்தில எடுக்கிற சம்பளத்த, இங்க ஒரு நாள்ள, ரெண்டு நாள்ள எடுத்துரலாம். இதெல்லாம் அவனுக்கு நல்லா தெரியும். தெரிஞ்சிக்கிட்டும் மடயன்ட வேல பாத்துத் திரியிறான்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேனீர் கிளாசுடன் வந்த மனைவியைக் கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டு, படிக்கத்துள் வெற்றிலை துப்பினார் தாவூத். தேனீரைக் கணவரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பெரிய கிளாசில் வாய் கொப்பளிக்கத் தண்ணீரும் எடுத்து வந்து கொடுத்தாள் சுபைதா. நஜீமை, மாட்டுப் பண்ணை முதலாளியாகவோ, வெள்ளாமை செய்யும் போடியாராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற கணவரின் ஆர்வத்துடிப்பும், அவரது இழுப்புக்குள்ளிருந்து நழுவி படிப்பில் மிக விருப்போடு ஈடுபடப் போராடும் நஜீமின் உழைப்பும் வீட்டில் நிலவி வரும் நீண்ட காலச் சண்டைப்பேச்சுக்கான காரணமாக இருந்து வருவதை சுபைதா அறிவாள். மகன் படித்துப் பெரியாளாய் வரவேண்டுமென்று அவளுள் ஆசை இருந்தாலும், கணவரின் பிடிவாதத்திற்குப் பயந்து மகனையே சமாதானப்படுத்தி வந்தாள். என்றாலும் கணவருக்கு கோபம் தலைக்கேறி விடும் போது, மிக அசிங்கமாக அவனைத் திட்டுவதும், உறுமிக் கொண்டே அடிக்கத் துரத்துவதுமான அவரது நடவடிக்கைகளைக் காணும் போது அவள் உள்ளுக்குள் புளுங்கிக் குமுறுவாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்ட மூத்தப்பா படிச்சாரா? என்ட வாப்பா படிச்சாரா? நான் படிச்சனா? உனக்கு மட்டும் என்னடா படிப்பு? பற நாயே”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது, அவருக்கு வாய்ப்பாடமாகவும் அவளுக்கு மனப்பாடமாகவும் ஆகிப் போன பேச்சு. இவையெல்லாம் நஜீமின் உள்ளத்தைப் பாதித்திருக்கக் கூடும். ஆனால் அவனது கல்வித் தேடலுக்கான உழைப்பை எவ்வகையிலும் அவை பாதித்து விடவில்லை. அதனால்தான், கல்வியமைச்சரிடம் கௌரவ விருது வாங்குமளவு&amp;nbsp; மிகச்சிறப்பாக உயர்தரத்தில் அவனால் சித்தியடைய முடிந்திருக்கிறது. நாளைக்கு நடைபெறவுள்ள நிரந்த ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்குப் படித்து விட்டு, இப்போதுதான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நஜீமை கவலையுடன் நினைவு கூர்ந்தாள் சுபைதா. அவன் மீதான பாசம், பரிதாப வாய்க்காலூடு அவளுள் பொங்கித் தளும்பிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வரிசையாக நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பின், கடைசியாகப் பிறந்தவன் நஜீம். அதனால் அவன் மீது கொள்ளைப் பிரியம் சுபைதாவுக்கு. அவனுக்கு சிறு தலைவலி என்றால் கூட துடித்துப் போய்விடுவாள். ஒரே தம்பி என்பதால் சகோதரிகளும் கூட அவன் மீது மட்டற்ற பாசத்தோடுதான் நடந்து வந்தனர். வயல் வேலைகளுக்கு நஜீமை இழுக்கும் தந்தையின் உரையாடலும், அதற்கான சகோதரிகளின் மறுப்புரைகளும் சிலவேளை முரண்பட்டு மோதிக் கொள்வதுமுண்டு. அச்சமயங்களில் தாவூத், கண்களில் அனல் தெறிக்கக் கொதிப்பார். பெண் பிள்ளைகள் என்றும் பாராது, வார்த்தைகளில் அகோரம் பூசியெறிவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“மகனுக்கு நாளைக்கு சோதன இருக்காம். கண்ணேரமா கண்முழிச்சிப் படிச்சிப் போட்டு இப்பதான் படுக்கான். நீங்களும் களச்சிப் போய் வந்திருப்பீங்க. நாளைக்கு எல்லாத்தயும் ஆறுதலாக் கதெக்கலாம். இப்ப ராஹத்தா கொஞ்சம் படுத்தெழும்புங்க”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்கொண்டு பேச்செழாதவாறு முத்தாய்ப்பு வைத்து விட்டு எழுந்த சுபைதா, புருவங்களை நெறித்துப் பாயும் கணவரின் கர்ன கடூரப் பார்வையைத் தன் முதுகில் உணர்ந்தவாறு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுநாள், அவள் எதிர்பார்த்தவாறே எல்லாம் நடக்கத் தொடங்கின. வெள்ளாமை வெட்டு நேரம்; துணைக்கு ஆள் வேண்டுமென்று தாவூத் நஜீமை இழுக்க, தான் பரீட்சைக்குப் போக வேண்டுமென்று அவன் கையை உதற, அந்த சந்தடிக்குள் சகோதரிகள் தம் குரலை நுழைக்க, வீட்டில் பெரும் ரகளை எழுந்தாடலாயிற்று. யாரை சமாதானப்படுத்துவதென்று அறியாது நெஞ்சு படபடக்கக் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள் சுபைதா. கணவரின் விருப்பம், மகனின் இலட்சியம் இரண்டிலும் நியாயங்களிருக்கையில், தான் எதை எடுத்துக் கூறுவது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறுதியில், நஜீமின் இலட்சியமே வென்றது. தந்தையைத் தள்ளிவிட்டு எழுந்த அவன், இனியும் தாமதிக்க முடியாது என்பது போல், விறுவிறுவென்று நடந்து வெளியேறி விட்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீயை மிதித்தவர் போல் நின்றிருந்த தாவூதின் கண்களில், போராடித் தோற்ற வெறியின் அதிர்வு, பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அந்த வெறியும், அதன் வெளிப்பாட்டுச் சண்டைகளும் கொஞ்ச காலத்துக்கு வீட்டைத் தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்கும் என்பது சுபைதா நன்கறிந்ததுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;*****************&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்றுப் பெறாதிருக்கும் கதையின் இறுதிப் பகுதி இது. நஜீம் போட்டிப் பரீட்சையில் பங்கு பற்றிய நாள்தான், அவனது வாழ்வின் கடைசி நாள் என்பதை அன்று அவன் அறிந்திருக்க முடியாது. வெற்றிகரமாக பரீட்சை எழுதிவிட்டு, பல கோடிக் கனவுகளுடன் வீட்டுக்குத் திரும்பிய அவன், மறுநாள் உதயத்திற்கிடையில் தனது வாழ்வே கனவாகிப் போன சோகத்துள் திணிக்கப்பட்டது ஆறாத் துயராய் இன்னும் என் உள்ளத்தை நெருடுகிறது. நஜீமின் முடிவு என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ள விழையும் உங்களது துடிப்பை நான் உணர்கிறேன். விவரிக்க முடியாத அந்த வரலாற்றுத் துயரை எழுத்துள் அடக்க முடியாது என்ற யதார்த்தத்தை மீறி, என் முயற்சியைத் தொடர்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;********************&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போட்டிப் பரீட்சை, நஜீம் எதிர்பார்த்ததை விடவும் மிக இலகுவாக அமைந்தது அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகவே போய்விட்டது. ‘இவ்வளவு சிரமப்பட்டுப் படித்திருக்க வேண்டாமோ!’ என்று தோன்றிற்று. என்றாலும் நியமனம் நிச்சயம் என்ற உறுதி ஏற்படுத்திய மகிழ்ச்சியில் முகத்தை மலர்த்திக் கொண்டே வீட்டுக்குத் திரும்பினான். காலை நிகழ்வு பற்றியும், சீற்றத்துடன் தந்தை வயலுக்குத் திரும்பிச் சென்றது பற்றியும் பேச முனைந்த தாயையும், சகோதரிகளையும் கையுயர்த்தி அடக்கினான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இன்ஷா அல்லாஹ், இந்த வேலை எனக்குக் கிடைச்சிடும். ஒவ்வொரு சோதனயா எழுதி, படிப்படியா முன்னேறி சமூகத்தில மிகப்பெரிய ஆளா நான் வருவன். கைநிறைய காசு இருக்கும். சமூகத்தில மரியாதை இருக்கும். என்ட ராத்தாமாரப்போல எத்தனயோ பொம்பளப் புள்ளெகள் கஷ்டத்தில வாழுறாங்க. அவங்கட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு தீர்வ ஏற்படுத்துவன். அல்லாஹ்ட உதவியால இதெல்லாம் நடக்கும். ராத்தாமாருக்கெல்லாம் பெரிய ஊடு கட்டி கல்யாணம் முடிச்சி வைக்கலாம். வயல்லயும், மாட்டுக்குப் பின்னாலயும் இழுபட்டுக் கஷ்டப்பட்டதெல்லாம் போதுமெண்டு வாப்பாவ ஊட்ல வந்திருந்து ஓய்வெடுக்கச் செல்லலாம். அதுக்குப் புறவு எல்லாம் சரியாயிடும்மா. இப்ப சென்னா வாப்பாவுக்கு ஒண்டும் விளங்காது. காலம் வரக்குல அவராவே விளங்கிக்குவாரு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரவில் தூங்கச் செல்லுமுன் ஏதாவது புத்தகம் வாசிப்பது நஜீமின் வழக்கம். அன்று மா. செல்வராஜாவின் ‘முகாமைத்துவச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்’ நூலை வாசித்துக் கொண்டிருந்த போது, மிக வித்தியாசமான சத்தமொன்று காற்று வெளியில் மிதந்து வருவதை உணர்ந்தான். பல குரல்கள் ஈனஸ்வரங்களாய் கலந்து கசங்கி அழுவது போன்ற தவிப்பை அது உணர்த்தவே நஜீம் திடுக்கிட்டான். அபயம் தேடும் அவலக்குரல்களாய்க் கசியும் அந்த ஓலங்கள் அவனது உள்ளத்துள் ஒரு பதட்டத்தைத் திணித்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்ன மகன்! சனங்கள்ளாம் கத்துறாப்போல கேக்குது. ஊருக்குள்ள என்னமோ பிரச்சின நடக்குது போல இரிக்கு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறைக்குள் தலை நீட்டிய சுபைதாவின் குரலின் கலக்கம், நஜீமின் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்திற்று. புத்தகத்தை மடித்து வைத்து விட்டு எழுந்து, ஜன்னலூடு பார்வையை வெளியே எறிந்தான். முகத்திலும் குரலிலும் கலவரம் தொனிக்கத் தாயை நோக்கினான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“உம்மா! மாமாட ஊட்டுப்பக்கம் இருந்து கத்துற மாதிரி சத்தமெல்லாம் வருவுது. என்ன பிரச்சினயோ தெரியல்ல. எதுக்கும் நான் போய் பாத்திட்டு வாறன்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் சொல்லி முடிப்பதற்குள் வீட்டுக்கதவைத் தாண்டியிருந்தான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“கவனம் மகன்!”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளது பேச்சு அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. அவசரத்தில் சட்டை மாட்டிக் கொள்ளவும் தோன்றாமல், அணிந்திருந்த பெனியனுடன் ஓடிச் செல்லும் மகனைக் கவலையுடனும் பதட்டத்துடனும் விழி அழுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுபைதா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சற்றைக்கெல்லாம் துப்பாக்கிச் சத்தம் விட்டுவிட்டுக் கேட்கலாயிற்று. ஊரில் இனம் புரியாத அச்சம் இருட்டுடன் இணைந்து அச்சுறுத்தத் தொடங்கிற்று. பக்கத்து வீட்டுக்காரர், மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பதட்டத்துடன் ஓடி வந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்ன சுபைதா! கதவத் திறந்து வெச்சுக்கிட்டு நிக்கிறீங்க? ஊர்ல என்ன நடக்குது தெரியுமா? ஆக்கள வெட்டி வாறானுகள்; சுட்டுக் கொல்றானுகள். டக்குண்டு கதவ மூடுங்க”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்னது ஆக்கள வெட்றானுகளா? என்ட அல்லாஹ்! என்ட புள்ள இப்பதான வெளிய போனான்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுபைதா பரிதவித்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் அவளை வீட்டினுள்ளே இழுத்தார். ஏனையோரையும் உள்ளே வைத்து, கதவைச் சாத்தித் தாளிட்டார். விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு, யாரும் சத்தம் போட வேண்டாமென்று, உதடுகளில் விரல் வைத்து எச்சரித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரென வீட்டுக்கதவு படபடவென தட்டப்படும் சத்தம் கேட்டது. எல்லோரும் திகில் முகங்களுடன் உறைந்து போய் நின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“பறச்சோனிட மக்களே! கதவத் திறங்கடா” என்ற கர்ன கடூரச் சத்தமும், அதைத் தொடர்ந்து டப்டப்பென்ற தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும், அதன்பின் “ஆமி வந்திட்டான் போலக்கிடக்கு; வாங்கடா ஓடுவம்” என்ற சத்தமும் கேட்டு ஓய்ந்தன. வீட்டினுள் மயான அமைதி நிலவிற்று. சத்தமில்லா மூச்சுடன் இணைந்து சுப்ஹானல்லா கலிமா வீடெங்கும் நிரம்பி மிதந்தது. பயங்கரமான இருள் எல்லோரையும் சூழ்ந்து போர்த்திக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுபைதா, தன் பெண் பிள்ளைகளை கைகளிலும், நஜீமை நினைவிலும் இறுக்கிக் கட்டியவாறு நடுங்கிக் கொண்டிருந்தாள். வெளியே போன மகனை இன்னும் காணவில்லை; அவனுக்கு என்னவாகி விட்டதோ என்ற தவிப்பும், எதுவும் நடந்திருக்கக் கூடாதே என்ற ஏக்கமும் அவளது உள்ளத்தைப் பொசுக்கும் நெருப்புக் கங்குகளாய் கொழுந்து விட்டெரிந்தன. அந்த இரவு அவர்களது தூக்கத்தை விழுங்கித் துயரத்தையும் அச்சத்தையும் ஏப்பம் விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுநாள், உயிரைக் கருக்கும் அந்தத் துயரச் செய்தி அவர்களது வீடு தேடி விரைந்து வந்தது. விடுதலை வீரர்கள் நடத்திய முஸ்லிம் மனித வேட்டையில் நஜீமும் பலியாகிப் போனான் என்பதுதான் அந்தச் செய்தி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுபைதா உட்பட எல்லோரும் துடித்துப் போனார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்ட மகனே! நஜீம்!”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலறிக் கொண்டு விழுந்தாள் சுபைதா. அவளை எழுப்பித் தேற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்தோர் வெளியே சென்றனர். விடுதலை வீரர்கள் நஜீமின் மாமாவின் வீட்டுக்கு வந்து, அங்கிருந்தவர்களைக் கொன்று குவித்துவிட்டுத் திரும்பும் போது வாயிற் கதவருகில் நஜீமைக் கண்டிருக்கிறார்கள். நெஞ்சைக் குறிபார்த்துக் கிளம்பிய துப்பாக்கித் தோட்டாவிலிருந்து தப்பிக்க அவகாசமின்றி இரத்தம் கொப்பளித்த நெஞ்சை அழுத்தி “என்ட உம்மா” என்று அலறியவாறு, மல்லாந்து விழுந்திருக்கிறான் நஜீம். விடுதலை வீரர்கள், தம் கையிலிருந்த வாள், கத்திகளினால் அவன் உடலைச
