Sunday, March 7, 2010

தாய்



அன்பிலும் அறிவிலும் ஆகாயம் - பாசம்
அளவற்றுப் பொழிகின்ற விண்மேகம்

பொறுமையில் நிகரற்ற‍ நற்பூமி - என்றும்
பொதுநலனில் உயிர்வாழும் பௌர்ணமி

அரணாகி அரவணைக்கும் மலைச்சாரல் - மன‌
அழுக்குகளை அகற்றுகின்ற மழைத்தூறல்

எம்ம‍னமும் உயர்ந்து நோக்கும் விண்ணுலகம் - அந்த‌
அம்மாவே என்றென்றும் என்னுலகம்!

2 comments:

Unknown said...

it's a wonderful poem
Really I appreciate you

irukkam said...

Thanks Binthul

Twitter Bird Gadget